பெற்றோர்களே உஷார்!… ஒரே நாளில் ரூ.82 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்…. நடந்தது என்ன?…..!!!!!

அமெரிக்க நாட்டில் தந்தை ஒருவர் தன் 6 வயது மகன் உறங்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன் செல்போனை கொடுப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளார். ஒருநாள் இவரின் இந்த பழக்கம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அதவாது, செல்போனில் கேம்களை விளையாடுவதற்கு பதில்,…

Read more

மர்மநபர்கள் செல்போன் பறிப்பு…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு, பெரியார் பாதையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையின் ஓரம் 4 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பக்க கண்ணாடிகளை திடீரென கல்லால் தாக்கி, அந்த வாலிபர் உடைத்துள்ளார். உடனே இதை பார்த்த அங்கிருந்த…

Read more

BREAKING: செல்போன், டிவி விலை குறைகிறது….!!!

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனபேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது. சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும். டிவி பேனல்களுக்கான சுங்க வரி…

Read more

படப்பிடிப்பில் பிரபல நடிகரின் செல்போன் அபேஸ்…. பெண்கள் துணிகரம்…. போலீஸ் விசாரணை….!!!

நடிகர் அழகப்பன் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக அனுஷா பிரதாப் நடிக்கிறார். இந்த சீரியலின்  படப்பிடிப்பு நேற்று முன்தினம் பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் நடைபெற்றுள்ளது. அப்போது அழகப்பன் தனது…

Read more

நீங்களுமா?…. செல்போனுக்குள் மூழ்கி போன 3 குரங்குகள்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனைப் போலவே சில விலங்குகளும் மனிதனைப் போலவே நடந்து கொள்வது பற்றிய ஒரு வீடியோ…

Read more

“கள்ளக்குறிச்சி வழக்கு”…. மாணவியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சிபிசிஐடி காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமதியின் மொபைல் போனை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

Other Story