யார் செய்த கொடூரம்…. அனாதையாக வீசப்பட்ட 45 நாள் பிஞ்சு குழந்தை உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!
கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் 45 நாட்களை ஆன ஆண் குழந்தையை யாரோ வீசி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் ரோஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள்…
Read more