தமிழகத்தில் கொரோனா பரவல்…. சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில் RTPCR பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

Read more

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 502 ஆக உயர்வு… மீண்டும் 3-ம் அலை பரவுகிறதா…?

தமிழகத்தில் சமீப காலமாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 502 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதன்படி சேலத்தில் 27 பேர், திருவள்ளூரில் 28 பேர், செங்கல்பட்டில் 28 பேர், கோவையில் 42 பேர்,…

Read more

இந்தியாவில் இன்று 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6000 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளது. அதன்படி இன்று இந்தியா முழுவதும் 5357…

Read more

கொரோனா பரவல் எதிரொலி… ஏப்ரல் 10-ம் தேதி முதல்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது…

Read more

“கொரோனா பரவல்”… ஆயத்தமான அண்டை மாநிலம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவால் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடித்தால், கொரோனா தடுப்பூசி மற்றும்…

Read more

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் தொற்று…. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு பிறகு இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது.…

Read more

“கொரோனா பரவல் அதிகரிப்பு”…. தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அவசர ஆலோசனை…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க…

Read more

கொரோனா பரவல் எதிரொலி….! தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்…!!!

இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை  செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும்…

Read more

கொரோனா பரவலை அரசியலாக மாற்றாதீர்கள்… சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன அரசு, கொரோனா பரவல் பிரச்சனையை அரசியலாக மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது. சீன நாட்டில் உருமாற்றமடைந்த பிஎப்.7 என்ற கொரோனாவின் அலை அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். எனவே,…

Read more

Other Story