முதல் மந்திரி பக்கத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்ட கைதி…. வெளியான போட்டோ…. வைரல்….!!!!
மத்தியபிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சித்தி மாவட்டத்திலுள்ள கோத்ரா கிராமத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு உள்ளூர்வாசிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் முதல் மந்திரியுடன் மிக நெருக்கத்தில் அரவிந்த்…
Read more