24 மணி நேரமாக சாப்பாடு தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் தவித்த குடும்பம்… டிரோன் மூலம் பத்திரமாக மீட்பு… எப்படி தெரியுமா?..‌!!

சவூதி அரேபியாவின் மத்திய பகுதியில் உள்ள அல்தவாத்மி பகுதியை தாண்டி ஒரு பாலைவனப் பயணத்தில் சென்ற குடும்பம், கடந்த வாரம் 24 மணி நேரத்திற்கு மேலாக மணல் பள்ளத்தாக்குகளில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை சந்தித்தது. உணவு, தண்ணீர், மற்றும்…

Read more

சாணக்கிய நீதி… இது போன்ற வீடுகள் ஒருபோதும் செழிப்பை பெற மாட்டார்கள்… சாணக்கியர் எச்சரிக்கை…!!

பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான ஆச்சார்ய சாணக்கியர், அவரது ஞானம் மற்றும் நடைமுறை போதனைகளுக்காக இன்னும் நினைவுகூரப்படுகிறார். பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் சாணக்கியரின் கொள்கைகள், குறிப்பாக அவரது சாணக்கிய நீதி என்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து, வெற்றிகரமான…

Read more

திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!

சென்னை வியாசர்பாடியில் யாசர்(45), அவரது மனைவி பிரியா(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் யாசர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில்…

Read more

குடும்பத்தை வெளியே காட்டாத கவுண்டமணி…. என்ன காரணம் தெரியுமா…? போட்டுடைத்த பிரபலம்…!!

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி தன்னுடைய குடும்பத்தை பெரும்பாலும் வெளியே காட்டியது கிடையாது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது கவுண்டமணியோடு ஜோடியாக நடிக்கும் நடிகைகளோடு அவரை இணைத்து பேசப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.…

Read more

இரண்டே தக்காளி ஒரு நொடியில் பிரிந்த குடும்பம்… கணவன் மனைவி இடையே விரிசல்… இப்படி கூட நடக்குமா…???

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்கால விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே தக்காளி விலை தொடர்பாக தகராறு ஏற்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சஞ்சீவ் என்ற நபர் மனைவியை கேட்காமல் இரண்டு…

Read more

“நடிகர் சூர்யா குடும்பத்தில் சண்டைன்னு சொன்னாங்க”… ஆனா இப்ப குடும்பத்தோடு வந்திருக்காரு…. அப்ப எல்லாமே பொய் தானா…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஜோதிகாவை சூர்யா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.…

Read more

தமிழர்களின் நாகரீகத்தை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா-ஜோதிகா…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் அண்மையில் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்கள். இதேபோன்று திரை உலக பிரபலங்கள்…

Read more

“நான் சினிமாவை விட்டு விலக இவங்க தான் காரணம்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

Other Story