தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை குடியரசு தின விழாவில்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படும். இந்நிலையில் பொதுவாக சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள்…

Read more

Breaking:‌ தமிழகம் முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி…. வெளியான முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் ‌ சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கிராம சபை கூட்டங்களின் போது பொதுமக்கள் தங்கள் ஊர்களில் உள்ள பொது பிரச்சனைகள் பற்றி சொல்லலாம்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு… மக்களே குறைகளை சொல்ல உடனே கிளம்புங்க…!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தினத்தன்று நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக அது மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில்  அரசு கிராம சபை கூட்டம் நடைபெறும் தேதியை மாற்றி  அறிவித்தது. அதன்படி இன்று தேதி…

Read more

Breaking: தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டம்… சற்று முன் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தினத்தன்று நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக அது மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசு கிராம சபை கூட்டம் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 23ஆம்…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் ஒத்தி வைத்தது அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதோடு கிராம சபை கூட்டங்கள்…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணிக்கு… குறைகளை சொல்ல உடனே கிளம்புங்க…!!

தமிழகத்தில் இன்று அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை. இந்நிலையில் வழக்கமாக காந்தி ஜெயந்தி பண்டிகையில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை…

Read more

தமிழகம் முழுவதும் அக்.2-ல்… அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி…!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பில் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட…

Read more

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி?…. இதோ உடனே நம்பர் நோட் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீர் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊர்களிலும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. வரவு செலவு கணக்கு மற்றும் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 100…

Read more

தமிழகம் முழுவதும் ஜனவரி 26 கிராம சபை கூட்டம்… அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், இந்திய விடுதலை நாள், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் ஆகிய ஆறு சிறப்பு நாட்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கிராம…

Read more

BREAKING : தமிழகம் முழுவதும் சற்றுமுன் கிராம சபை கூட்டம் தொடங்கியது….!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் சற்று முன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 12525 கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 2) கிராம சபை கூட்டம்…. மக்களே மறக்காம போங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்களின் குறைகளை கேட்டறிய 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற…

Read more

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 கிராம சபை கூட்டம்…. பொது மக்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்களின் குறைகளை கேட்டறிய 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 11 மணிக்கு… மக்களே மறக்காம போங்க…!!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்பட…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. இன்று (மே 1) கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

“கிராம சபையில் ராஜினாமா கடிதம் தந்த வார்டு உறுப்பினர்”… மேலதிருச்செந்தூரில் பரபரப்பு..!!!

கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டாவது…

Read more

கிராம சபை கூட்டம்…. தமிழகம் முழுவதும் பறந்தது திடீர் உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26ல் கிராமசபை கூட்டம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

Other Story