2 நாட்களுக்கு மழை…. வானிலை மையம் தகவல்….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. பின்னர்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

காரைக்காலில் இன்று ஜனவரி 18ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கார்னிவெல் விழாவை முன்னிட்டு காரைக்காலில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். கார்னிவல் திருவிழா அப்பகுதி மக்களால் வெகு…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று(மே 30) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அங்குள்ள நலன் குளத்தில் அங்குள்ள யாசகர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி தங்களுடைய தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டு சனீஸ்வர பகவானை தரிசிப்பது வழக்கம்.…

Read more

BREAKING : 10th ரிசல்ட்…. மாணவர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் காரைக்காலில் அரசு பள்ளி மாணவர் ராகவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால்…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இந்த மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அரசு மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் இன்று கந்தூரி விழா முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை வேறு ஒரு நாளில்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜன…18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கால்நடைத்துறை சார்பாக குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

Other Story