தினமும் கரண்ட் கட்…. சந்தேகப்பட்ட கிராம மக்கள்…. கையும் களவுமாக பிடிபட்ட காதலர்கள்…!!
இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் தனியாக நேரத்தை செலவிடுவதற்காக தனது கிராமத்தில் இரவில் மின்சாரத்தை துண்டித்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பெத்தியா மாவட்டம் நௌதன் காவல் நிலைய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தைச்…
Read more