கர்ப்பிணிகளுக்கு ரூ.14000…. தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய மாற்றம்…!!!

கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்ப்பில் நிதியுதவி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு மகப்பேறு காலம் தொடங்கி குழந்தை பிறந்த பின்னர் வரை தவணை முறையில் ரூ.14,000 பணமும், ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த தவணை…

Read more

இந்தியாவில் நடத்தபட்ட ஆய்வு…. கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை செய்தி…!!!

அதிக வெப்பமான இடங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்த நிலையில் பிறப்பு போன்ற அபாயம் அதிகம் என்று இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்று 2017 முதல்…

Read more

அடக்கடவுளே..! இஸ்ரேல் – காஸா போரில் கர்ப்பிணிகளுக்கு இப்படி ஒரு நெருக்கடி…. சிக்கலில் 6000 பெண்கள்…!!

மார்ச் 8 என்றாலே சர்வதேச பெண்கள் தினம்தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் இஸ்ரேல் காசா போர் நினைத்தால் பெண்கள் தினத்தை கொண்டாடவே மனம் வராது. அந்த அளவிற்கு அவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம்…

Read more

போடு செம!…. திருமணமான பெண்களுக்கு ரூ.5,000…. மோடி அரசின் அசத்தலான திட்டம்……!!!!!

கர்ப்பிணி பெண்மணிகளுக்காக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ரூ.5000-ஐ முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எவ்வித நோய்…

Read more

ஆரோக்கியமான குழந்தை பெற ‘ராமாயணம்’ படியுங்கள்… தமிழிசை கருத்து…!!!

மகப்பேறு மருத்துவ நிபுணரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் இராமாயணத்தை படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ்- ஐ…

Read more

Other Story