நாம் பேசினால் ‘நக்சல்’ என்பார்கள்… ‘ரெய்டு’ விடுவார்கள்….. கனிமொழி எம்பி..!!!

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து பெயர் மாற்றமே செய்து விட்டது, இதை பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது என திமுக எம்.பி., கனிமொழி விமர்சித்துள்ளார். மதுரையில் சிபிஎம் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், அருணாச்சலப்…

Read more

ஷர்மிளாவிற்கு எப்படி அரசு பணி வாங்கி தர முடியும்…? திமுக MP கனிமொழி கேள்வி..!!

கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி அளித்தார். கோவையில் பேருந்து ஓட்டுநர் சர்மிளாவை நேற்று காலை திமுக எம்.பி கனிமொழி சந்தித்த நிலையில், ஷர்மிளா பணியிலிருந்து விலகினார். இந்த…

Read more

“தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை”… மன்னிப்பு கேட்க சொன்ன எம்.பி கனிமொழி…. ஸ்டாலினை சுட்டிக்காட்டி விமர்சித்த அண்ணாமலை…!!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்குள்ள ஷிவமொக்கா நகரில் பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது பாஜக…

Read more

“ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் வரிசையில் மோடி ஆட்சி”…. ராகுலை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை…. வைகோ கடும் சாடல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில் 24 மணி நேரத்தில் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்…

Read more

“கனிமொழி எம்பி ஜோசியம் சொல்கிறார்”… மீண்டும் அதே ஜெயிலுக்கு போக போறாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

மண்புழு மாதிரி ஊர்ந்து போனீங்களே அதுதான் ஆண்மையா…? வீரமா…? கனிமொழி காட்டம்..!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நேற்றுவரை சுமூகமாகதான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசிய பேச்சு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. “ஆம்பளையா இருந்தா” என்று அவர் கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தாலும் பேசு பொருளாக…

Read more

“திமுக ஆட்சியில் சமூக நீதி”… கனிமொழி எம்பியிடம் லிஸ்ட் போட்டு கேள்வி கேட்டு அண்ணாமலை?… ப்ப்பா எம்புட்டு பெருசு…!!

நாடாளுமன்ற மக்களவையில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் மத்திய பாஜக தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து எம்பி கனிமொழி உரையாற்றினார். அவர் சமூகநீதி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் முன் மாதிரியாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறி…

Read more

பாஜக தலைவர்களே!… “நீங்க தான் கேள்வி கேட்கணும்”…. கனிமொழி எம்பி டுவிட்….!!!!!

மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியாக எங்கள் கடமை. அதற்கு பதிலளிக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு என்று கனிமொழி எம்பி டுவிட் செய்துள்ளார். பாஜக தலைவர்களே, அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு…

Read more

“பெண்கள் இன்னும் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை பெறல”…. கனிமொழி எம்.பி ஸ்பீச்…..!!!!

மதுரை மாவட்டம் திருப்பாலையிலுள்ள இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இதையடுத்து ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர்களுக்கு கனிமொழி பட்டங்களை வழங்கினார். அதன்பின் எம்பி…

Read more

தமிழர்களை சீண்டினால்…. இது தான் நடக்கும்…. கனிமொழி எம்பி ஆவேசம்…!!!

தமிழர்களை சீண்டிப் பார்த்தால், தமிழ் உணர்வும், சுயமரியாதையும் வீறுகொண்டு எழும் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். ஆளுநர் ஆர் என் நபி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று…

Read more

Other Story