காவிரி விவகாரம் : திமுக மற்றும் கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – ஈபிஎஸ் அறிவிப்பு.!!

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சிதம்பரத்தில் 6ஆம் தேதி திமுக மற்றும் கர்நாடக அரசை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் குருவை சாகுபடிக்கு போதிய நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், காவிரி…

Read more

மணிப்பூர் சம்பவம் : ஒன்றிய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக…

Read more

#ManipurViolence : தாய்மையை நிர்வாணப்படுத்தி…. தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கனிமொழி எம்பி தலைமையில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை : கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் 23ஆம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், ஜூலை 24ஆம் தேதி…

Read more

விலைவாசி உயர்வு, ஊழலை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து ஜூலை 20ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

 விலைவாசி உயர்வையும், ஊழலையும் கட்டுப்படுத்த தவறிய பொம்மை முதலமைச்சர்  ஸ்டாலின் -ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. அதிமுக கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி…

Read more

“அரசாணையை வாபஸ் பெறுங்கள்”….. செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…. அரசு கோரிக்கையை நிறைவேற்றுமா?….!!!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்தும்,  அரசாணையை  திரும்பப் பெற்று  தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கடந்த 3 நாட்களாக  செவிலியர்கள் சேலத்தில் ஒன்றுதிரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக நேற்று விழுப்புரம்…

Read more

Other Story