“இப்படி ஒரு ஸ்டண்ட் தேவையா”..? உங்க ரீல்ஸ் மோகத்துக்கு வாயில்லா ஜீவன் தான் பலிகடா… நெட்டிசன்களை டென்ஷன் ஆக்கிய வீடியோ..!!

இப்போதைய காலகட்டத்தில், பலர் சவாலான செய்கைகளில் ஈடுபடுவதும், அதில் உள்ள ஆபத்துகளை உணராமல், அத்தகைய நிகழ்வுகளைச் செய்ய முன்வருவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காட்சியில், ஒரு நபர் தனது செல்லப்பிராணியான நாயுடன் ஓடும் ரயிலில் ஏற…

Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்த பெண்… ஓடிச் சென்று காப்பாற்றிய ரயில்வே போலீஸ்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் போரிவலி ரயில் நிலையம் உள்ளது. அங்கு வந்த ரயில் ஒன்று மீண்டும் புறப்பட்டபோது ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே பாதுகாப்பு…

Read more

Viral Video: ஓடு ரயில் மீது மர்ம நபர் செய்யும் காரியம்…. அதிர்ச்சியில் உறைந்த ரயில் பயணிகள்…!!

ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது, பாதையில் ஒரு அடையாளம் தெரியாத நபர் ரயில்  பயணிகள் மீது நீர் தெளிப்பது  குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நபர் ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோவில், பந்தலாக மூடிய பையை கட்டிய ஒருவர்,…

Read more

ஓடும் ரயிலில் ஜன்னல் ஓரத்தில் இருந்த சிறுமி… “சட்டென வந்த வாலிபர்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சம்பவம்… வீடியோ வைரல்..!!

ஒரு ஓடும் ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த சிறுமியிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இச்சம்பவம் எங்கு மற்றும் எப்போது நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், சிறுமி பயணித்த போது அடையாளம் தெரியாத…

Read more

ஓடும் ரயிலில் சாகசம்… ரீல்ஸ் மோகத்தால் கை, கால்களை இழந்த வாலிபர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பர்கத் சேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓடும் ரயிலில் கைகளால் கம்பியை பிடித்தபடி கால்களால் சறுக்கி கொண்டே சாகசம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை அவர் வீடியோவாக எடுத்து ‌ சமூக வலைதளங்களில் லைக்ஸ் களை…

Read more

ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர்…. நொடிப் பொழுதில் நேர்ந்த விபரீதம்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…! ‌

மும்பையில் தினசரி புறநகர் ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் பலர் கூட்ட நெரிசலில் சிரமப்படுகிறார்கள். இதனால் ரயிலின் வெளியே படிக்கட்டுகளில் ‌ தொங்கியபடி பலர் ஆபத்தான முறையில்…

Read more

ஏன் என் மீது எச்சில் துப்பினாய்…? தட்டிக்கேட்ட வாலிபருக்கு ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்… அதிர்ச்சியில் பயணிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் விஸ்வநாதன் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர்கள் இருவரும் சம்பவ நாளில் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து…

Read more

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண்… ‌ சட்டென நடந்த விபரீதம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு ரயில் தமிழகத்திற்கு கிளம்பியது. இந்த ரயில் கிளம்பிய நிலையில் மோனிகா குமாரி (21) என்ற இளம் பெண் அதில் ஏற முயன்றுள்ளார். அந்த ரயில் மெதுவாக சென்ற நிலையில் எதிர்பாராத…

Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக்….. காமுகனை விரட்டிப்பிடித்த சிங்கப்பெண்…. ஜெயிலில் கம்பி எண்ணும் நபர்…!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் நேற்று அதிகாலை மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்துள்ளார் .அப்போது வாலிபர் ஒருவர் ரயிலில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக…

Read more

“ஓடும் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு அரசு அதிகாரியால் நேர்ந்த கொடூரம்”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். இவர் கடந்த 7-ம் தேதி பணி நிமித்தமாக சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அவருடைய எதிர்…

Read more

“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!

சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது.  இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…

Read more

Other Story