குழந்தைகள் கூச்சலிட்டால் கட்டணம் வசூலிக்கும் உணவகம்… அட நல்லா யோசிக்கிறீங்களேப்பா…!

பொதுவாக குழந்தைகள் என்றாலே சத்தமிடுவது, ஓடி விளையாடுவது, அழுது அடம்பிடிப்பதும் என்பது வழக்கம். அதுவும் வெளி இடங்களுக்கு சென்றுவிட்டலாலே அவர்களின் சேட்டை இன்னும் அதிகமாகும். அவர்களை சமாளிப்பதே பெரும் வேலையாகி விடும். இந்த நிலையில் இதனை பயன்படுத்தி ஒரு உணவகம் கல்லா…

Read more

OMG!! ஒரே சமயத்தில் 5800 பேர் சாப்பிடலாமா…..? எந்த உணவகம் தெரியுமா….!!

சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் அமைந்திருக்கும் மலையில் உலகிலேயே மிகப்பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 5800 வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 3300 சதுர அடியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில்…

Read more

இனி வானத்தில் பறந்தபடியே சாப்பிடலாம்….. இதுக்கு எவ்ளோ கட்டணம் தெரியுமா….? ஷாக் ஆகிடாதீங்க…!!!

பிரான்ஸ் நாட்டிலுள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்றானது பூமிக்கு மேல் பறந்தபடியே உணவருந்தும் அனுபவத்தை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்தில் 25 கிலோமீட்டர் உயரத்தை அடையும் அந்த ஹீலியம் கேப்ஸ்யூல் மூன்று மணி நேரம் வரை வானத்திலேயே…

Read more

தமிழக அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களா?…. இனி இந்த உணவகத்தில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக…

Read more

“திருநங்கைகளின் புதிய முயற்சி”…. இரவு நேர உணவகத்தை திறந்து அசத்தல்… குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்த சமீக்ஷா என்ற திருநங்கை பணம் முதலீடு செய்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு இரவு நேர உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகம் நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 7 மணி…

Read more

இனி ஹோட்டல்களின் இந்த சேவைகள் அனைத்திற்கும்…. 5% ஜிஎஸ்டி உண்டு… அதிரடி உத்தரவு…!!!

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கும், பார்சல் மற்றும் டெலிவரி பெற்று சாப்பிடுவதற்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா? என்று எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தில் குஜராத் அமர்வில் மனுதாக்கள் செய்தது .இந்த வழக்கு விசாரணையில் மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி,…

Read more

Other Story