BIG ALERT: பெற்றோர்களே…! இந்த இருமல் மருந்தை பயன்படுத்தாதீங்க…. WHO எச்சரிக்கை…!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு நிறுவனத்தின் இருமல் மருந்தை பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சளி, இருமல் வராமல் தடுப்பதற்காக ‘கோல்ட் அவுட்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள டானிக்கை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது  ஏனெனில் அதில்  வரம்பிற்கு…

Read more

இந்தியாவில் தயாரிக்கப்படும் “இருமல் மருந்துகள்”….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்தியாவின் இருமல் மருந்துகளின் தரம் மீது உலக நாடுகள் இடையே அச்சம் நிலவியது. இதை சரிசெய்ய, இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றை முறையாக…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதிக்கு தரச்சான்று அவசியம்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து…

Read more

இருமல் மருந்தில் கலப்படமா?…. பரிசோதனையில் வெளியான உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவில் இயங்கும் “மேரியன் பயோடெக்” எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகமானது குற்றம் சாட்டியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதோடு …

Read more

“டோக்-1 மேக்ஸ், அம்ப்ரோனால் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்”… WHO தகவல்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மேரியின் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ் எனும் இருமல் மருந்தை சாப்பிட்ட 18 குழந்தைகள் இறந்ததாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும் மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலின் வகைகள் இருப்பது…

Read more

Other Story