ISSF WC: தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்து காட்டிய இந்திய வீராங்கனை….!!!

இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனையான சுருச்சி சிங்(19) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார். இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சுருச்சி சிங் மூன்றாவது தொடர்ச்சியான தனிநபர்…

Read more

கேரளாவில் கொழுந்து விட்டு எறிந்த சீன கப்பல்… மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படை… இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சீனா ..!!!

கேரள மாநிலத்தின் அழிக்கல் கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் தொலைவில், சீனாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் MV Wan Hai 503 திடீரென வெடித்து தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விரைவு நடவடிக்கையால்…

Read more

“11 வருடங்களில் 27 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு”… இந்தியாவில் அதிரடியாக குறைந்த வறுமை விகிதம்… அறிக்கை வெளியிட்டது உலக வங்கி..!!!

இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2022-23ம் ஆண்டில் 5.3 சதவீதமாக குறைந்துள்ளதாம். இதன் மூலம்…

Read more

இதுதான் நம்முடைய மரபு… கடற்கரையில் ஆடையுடன் குளிக்கிறார்களே?… ஆச்சரியமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் கடற்கரைகள் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இருப்பினும், இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பெரும்பாலானவர்கள் முழு உடையுடன் கடலில் குளிப்பதைப் பார்க்கும் போது, சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்தில் ஆழ்கின்றனர். அதுபோல, சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒரு…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கொலம்பியா… இந்திய குழுவை சந்தித்த பிறகு அறிக்கை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் வகையில், மத்திய அரசு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. டாக்டர் சசி தரூர் தலைமை வகிக்கிறார். இந்த…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. ஒரே பாத்திரத்தில் ஒரே நேரத்தில் 2 சமையல்…. இனி ரொம்ப ஈசி…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் ஒரு புதிய புத்திசாலித்தனமாக வீடியோ வைரலாகி வருகிறது. @byomkesbakshy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஒரு பாத்திரத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒரே நேரத்தில் இரண்டு வகை காய்கறிகளை சமைப்பதைக் காண…

Read more

ரோகித் சர்மா பரிந்துரை…. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிப்பு… பிசிசிஐ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி லீட்சில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக…

Read more

இந்தியாவுடனான போர்.. பாகிஸ்தான் பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்… இந்தியாவின் ராஜதந்திரம்…!!!

அசர்பைஜானில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், அங்கு நடைபெற்ற பாகிஸ்தான்-துருக்கி-அசர்பைஜான் திரைமுக மாநாட்டில் பேசிய போது, இந்தியாவுடன் தொடர்புடைய மிக முக்கியமான ரகசியத்தை தன்னறியாமல் வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுகளால், பாகிஸ்தான் இந்தியாவை எதிர்த்து ஒரு போர்க்கால தாக்குதலை திட்டமிட்டிருந்ததும்,…

Read more

இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள்…. 10ம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடிய அமெரிக்க குடியரசு கட்சி நிர்வாகி… வைரலாகும் புகைப்படம்…!!;

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி அரசியல்வாதி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோர் விவேக் ராமசாமி, தனது மனைவி அபூர்வாவுடன் 10வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவரது இதயப்பூர்வமான பதிவு, H-1B விசா திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளின்…

Read more

“8 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு”… என்னுடைய 16 வருஷ உழைப்புக்கு கிடைத்த வெற்றி… கருண் நாயர் உருக்கம்…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடர் 2025-27 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாகும். இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக 25 வயதான ஷுப்மன்…

Read more

“அழுக்கு நகரம்”… இந்தியாவின் அழகை வீடியோவாக வெளியிட்ட பிரெஞ்சு யூடியூபர்… விமர்சனங்களுக்கு தரமான பதிலடி…!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் உலகின் மிக அசுத்தமான நாடு எது? என தெருவோரங்களில் செல்லும் மக்களிடம் ஒருவர் கேட்ட நிலையில் பெரும்பாலானோர் “இந்தியா” என்று பதிலளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா குறித்து வெளிநாட்டு மக்களிடம் நிலவும் தவறான…

Read more

இதுதான் உண்மையான சாதனை…! “இந்தியாவில் முதல் முறையாக 100% கல்வி அறிவு பெற்ற மாநிலம்”… எது தெரியுமா..? சாதிச்சிட்டாங்கப்பா…!!!

இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் சாதனை படைத்துள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் லால்டுஹோமோ அறிவித்துள்ளார். மிசோரமில் உள்ள பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் மாநில முதல்வர்…

Read more

பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் பாதிக்கப்பட்ட நாடா?… இந்திய தூதரகம் கடும் பதிலடி…!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஜெனீவா மன்றத்தில், இந்தியா பாகிஸ்தானை கடுமையாக கடிந்துகொண்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக இருக்கும்போது, சர்வதேச அரங்கில் தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நாடாக காட்டும் முயற்சிக்கு இந்திய தூதர் அனுபமா சிங் கடும் எதிர்ப்பை பதிவு…

Read more

நடுத்தர மக்களின் வாழ்க்கை… பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கும் குடும்பங்கள்… பிரபல நிறுவனத்தின் தலைமை அதிகாரி…!!!

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் எப்போதும் “முன்னேற்றத்தின் முகமாக” காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் அவர்கள் ஒரு அமைதியான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கின்றனர். வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவ செலவுகள், உணவுப் பொருட்கள் என எல்லாம் ஏறிக்கொண்டே இருக்கும். ஆனால் சம்பளம் அதே…

Read more

போர் நிறுத்தம் தொடர்கிறது… ஆனால் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை… இந்திய தூதர் எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதராக அரசு ஜே.பி.சிங், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறைவடைந்தது இல்லை, அது தற்போதைக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தன்னுடைய எல்லைக்குள்…

Read more

“அடுத்த ஆப்பு”… பாலைவனமாகும் பாகிஸ்தான்… இந்தியாவை தொடர்ந்து நதியில் புதிய அணைக்கட்டும் ஆப்கானிஸ்தான்..!!

பாகிஸ்தான் மீது பஹல்காம் பகுதியில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்குள் செல்லும் முக்கிய நதிகளின் தண்ணீர் திறப்புகள் குறைக்கப்பட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானும் அதேபோன்று பாகிஸ்தானுக்குள் பாயும்…

Read more

மீண்டும் ஒருவர் கைது… பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த தொழிலதிபர்… போலீஸ் அதிரடி…!!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும்  உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்கூர் பகுதியில் ஷாஜாத் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

அப்போ கன்ஃபார்மா..? “களைகட்ட போகும் ஐபிஎல் போட்டிகள்”… இந்தியா திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்…? உறுதிப்படுத்திய CSK வீரர்..!!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“மீண்டும் சொந்தம் கொண்டாடும் சீனா”… அருணாச்சலப்பிரதேச எல்லை பகுதிகளுக்கு புதிய பெயர்… இந்தியா கடும் கண்டனம்..!!

அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்…

Read more

துருக்கிக்கு ஆப்பிள் வியாபாரிகள் வைத்த ‘ஆப்பு’…. என்னன்னு தெரியுமா?…!!!

பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியாவை விமர்சித்தது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள். பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணைகள் மூலம் 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் 3 விமானப்படை தளங்களை அழித்தது. இந்த நடவடிக்கைக்கு…

Read more

இந்திய ராணுவத்தில் எம்.எஸ் தோனி… என்ன பதவி.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?…!!!

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு காவல்துறை ராணுவம் உள்ளிட்ட படை பிரிவுகளில் கௌரவ பொறுப்பை வழங்கி விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களான சச்சின், தோனி உள்ளிட்ட வீரர்கள் இந்திய…

Read more

“இந்தியா தான் என் வீடு”…. இந்திய ராணுவத்தை புகழ்ந்து பேசிய ரஷ்ய பெண்… வைரலாகும் வீடியோ…!!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அதிகரித்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய ராணுவத்தின் தாக்கத்தையும், பாதுகாப்பையும் புகழ்ந்து ரஷ்ய பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனதையும் வென்றுள்ளது. ‘ரஷ்ய பெண்’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொலினா அகர்வால் என்ற ரஷ்ய…

Read more

“ரெய்டு பயம்”.. பாலிவுட் நடிகர்கள் கருத்து சொல்ல தயங்குவதற்கு இதுதான் காரணம்”… போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்…!!!

இந்தி சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருப்பவர் ஜாவேத் அக்தர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவ இவர் சமீபத்தில் மூத்த அரசியல் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குரைநரான கபில் சிபலுடன் நேர்காணலில் பேசி இருந்தார். அதில் அவர் பேசியதாவது,…

Read more

“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

“இந்தியா பாகிஸ்தான் சமாதானம்”… முதன் முதலில் போப் லியோ சொன்ன அந்த வார்த்தை… என்ன தெரியுமா.?

ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 267 வது போப்பாக லியோ தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 8ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… “நீதி நிலைநாட்டப்பட்டது”… முப்படை தளபதிகள் பேட்டி..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே…

Read more

நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது… அதன் குணத்தை காட்டத்தான் செய்யும்… சேவாக் பதிவு..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து அனுப்பிய ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியது. அதன்பின் பாகிஸ்தான்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த போலி வீடியோக்கள்”… இணையத்தில் அரங்கேறும் புதுவகை மோசடி… போலீஸ் எச்சரிக்கை ..!!

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி போலி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவது போல லிங்குகளை இணைத்து பதிவிடுகின்றனர். அந்த லிங்குகள் மூலம்…

Read more

முடிவுக்கு வந்த இந்தியா பாகிஸ்தான் போர்..‌ பிரபல நடிகர் அமிதாபச்சன் போட்ட முக்கிய பதிவு…. செம வைரல்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

“இனி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறாது என அமெரிக்கா உத்தரவு கொடுக்குமா”..? இந்த விஷயத்தில் தலையிட்டது ஏன்.. ஓவைசி கேள்வி..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

“பிரதமர் மோடி இருக்கும் வரை எதிரிகள் இந்தியாவின் பக்கம் வரக்கூட பயப்படுவாங்க”…. முதல்வர் மோகன் யாதவ் அதிரடி பேட்டி.!!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து நம் நாட்டின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை இந்தியா முறியடித்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ்…

Read more

பாகிஸ்தானின் F16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா.. அதிரடி தாக்குதல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…. பஹவல்பூர் தாக்கப்பட்டது ஏன்?…. மசூத் அசாத் என்பவர் யார்?…..!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

தாக்குதல் வேண்டாம்….! பொறுமையுடன் செயல்பட வேண்டும்…. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி பேசிய சீனா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஹிமான்ஷி… என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நார்வாலும் ஒருவர். திருமணமான 6 நாட்களில் தனது மனைவியுடன் தேன்நிலவு கொண்டாட…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நடந்தால் உலகம் தாங்காது”… இரு நாட்டு ராணுவமும் அமைதி காக்கணும்… ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.‌.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு… பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் வருகிறார் புதின்..!!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பல நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

15 மணி நேரம் இந்திய ரயில் பயணம்…. கடும் சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பயண வலைப்பதிவர்… வைரலாகும் வீடியோ..!!

மிசூரியைச் சேர்ந்த அமெரிக்க பயண வலைப்பதிவர் நிக் மேடோக், இந்திய ரயிலில் 15 மணி நேரம் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தப் பிறகு கடுமையான சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணம்…

Read more

“நாடு கடத்தப்படும் பாகிஸ்தானியர்கள்”… தனது ஆதார் கார்டு மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்றவை இந்தியாவில் உள்ளது “மனு தாக்கல் செய்த நபர்” … மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி…

Read more

“தடை போட்ட பாகிஸ்தான்”… சுமார் ரூ.5000 கோடி நஷ்டம்… ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை…

Read more

“என் பிள்ளைகள் அழுகிறார்கள் தயவு செஞ்சு விடுங்க”… அட்டாரி வாகா எல்லையை திடீரென மூடிய பாகிஸ்தான் அரசு… எல்லையில் தவிக்கும் மக்கள்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும்…

Read more

பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தானில் இந்திய பாடல்களுக்கு தடை… ஒளிபரப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் கடும் எதிர்வினைக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஃப்எம் வானொலி நிலையங்களிலும் இந்திய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. பிரபல ஈட்டி எறிதல் வீரரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு இந்தியாவில் தடை…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற ஜாவலின் எறிபவர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை ஒரு “சட்டக்கோரிக்கையின்” அடிப்படையில் செய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் தரப்பில்…

Read more

இந்தியாவில் உடல் நலக் குறைவால் தனது மகளின் பராமரிப்பில் இருக்கும் 83 வயதான பாகிஸ்தானியர்… நாடு கடத்தப்படுவதற்கான அபாயம்…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த 83 வயது முதியவரான பதார் ஜஹான், தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அவர், தனது மகள் சமீனா பாதிமா என்பவரின் உதவியினைச் சார்ந்தே வாழ்ந்துவருகிறார். சமீனா ஒரு இந்திய…

Read more

“பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்”… 786 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து…

Read more

Other Story