ஒரே நாளில் 34 சப் கலெக்டர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி..!!

நாடு முழுவதும் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 34 சப் கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 29 தாசில்தார்கள் சப் கலெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனையடுத்து பல்வேறு துறைகளில் ஒரே இடத்தில் நீண்ட காலம்…

Read more

தமிழக காவல்துறையில் 16 IPS அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடியான உத்தர வு பிறப்பித்துள்ளது. சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்‌ஷித்தும்,…

Read more

BREAKING: IAS அதிகாரிகளை மாற்றியது தமிழக அரசு…!!

நான்கு IAS அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜெக்டே நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியராக இருந்த அருணா, நீலகிரி ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி ஆட்சியர் அமிரித், நில நிர்வாகத்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

“தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் செயல்படும் இடம் மாற்றம்”… வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் 20 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகர காவல் ஆணையம் சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தாம்பரம் மாநகர…

Read more

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தர‌ ரெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகராட்சி சைபர் குற்ற பிரிவு ஆணையர் கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்… கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நாமக்கல் தாலுகா குடிமைபொருள் வழங்கல் தாசில்தார் சுரேஷ் இடமாறுதல் செய்யப்பட்டு ராசிபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு உதவி கலெக்டர் நேர்முக…

Read more

தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தலைமை செயலாளர் வே.இறையன்பு திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் விவரங்கள் பின்வருமாறு, 1. கே.பி.கார்த்திகேயன்- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர். 2. டி.ரவிச்சந்திரன் -தென்காசி மாவட்ட ஆட்சியர். 3. வி.பி.ஜெயசீலன்-…

Read more

21 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு போட்ட உத்தரவு…..!!!!

தமிழ்நாட்டில் IPS உள்பட 21 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் தென்காசி…

Read more

தமிழகத்தில் 45 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 45 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் இணை அரசு செயலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தமிழகத்தில் உள்ள 45 காவல்துறை அதிகாரிகளை பணியிடம்…

Read more

Other Story