“வேறொருவருடன் கள்ளத்தொடர்பு”… கண்டித்த கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி… இனி ஆயுசுக்கும் ஜெயில் தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள ஒரு பகுதியில் பேச்சி முத்து (30)என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சுதா (28) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் மூடப்பள்ளம் என்ற பகுதியில் வசித்து வந்தனர். அப்போது சுதாவுக்கு வேறொரு நபருடன்…
Read more