“வேறொருவருடன் கள்ளத்தொடர்பு”… கண்டித்த கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி… இனி ஆயுசுக்கும் ஜெயில் தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள ஒரு பகுதியில் பேச்சி முத்து (30)என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சுதா (28) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் மூடப்பள்ளம் என்ற பகுதியில் வசித்து வந்தனர். அப்போது சுதாவுக்கு வேறொரு நபருடன்…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

“15 வயது சிறுமி கற்பழித்து கொலை” .. குற்றவாளிக்கு ரூ.4000 அபராதத்துடன் இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் தீர்ப்பு..!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சித்தன் காத்திருப்பு பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.‌ இவருக்கு வைரவேல் என்கிற மகன் இருக்கிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த…

Read more

“லவ் ஜிகாத்”… இனி இப்படி செய்தால் 10 இல்ல 20 வருஷம் ஜெயில்…. உ‌பி அரசு அதிரடி முடிவு…!!!

நாட்டில் லவ் ஜிகாத் என்ற பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக பாஜக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக இதற்கு எதிராக உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கூட இயற்றப்பட்டது. அதாவது பாஜக…

Read more

5-ம் வகுப்பு சிறுமியை சீரழித்துக் கொன்ற தொழிலாளி… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.நல்லாளம் பகுதியில் மகேந்திரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயதுடைய சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

நீங்க பெத்த பிள்ளைங்க… கொடூரமாகக் கொன்று ரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தை… நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்த நிலையில் தன்னுடைய வீட்டை விவிற்று கடனை திரும்ப செலுத்த முடிவு செய்தார். ஆனால் அவருடைய வீட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு…

Read more

மனுஷனா…? மிருகமா…? பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…..9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

கோவை மாவட்டம் போத்தனூர் என்னும் பகுதியில் செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டுதன்னுடைய வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை அழைத்து சாக்லேட் வாங்கிக் தருவதாக கூறி…

Read more

உஷார்..! தங்கக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இனி ஆயுள் தண்டனை….!!

தங்கக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் முன்பு காவல்துறையிடம் பிடிபட்டால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வழக்கு சுங்கத்துறைக்கு மாற்றப்படும். ஆனால் புதிய BNS சட்டத்தில் அது திட்டமிட்ட குற்றமாக சேர்க்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கடத்தல் செய்யும் நபருக்கு குறைந்தபட்சம் 5…

Read more

ஆணா? பெண்ணா? மனைவி வயிற்றை கிழித்து பார்த்த கணவர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பவுடன் நகரை சேர்ந்த பன்னா லால் மற்றும் அனிதா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிய நிலையில் 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆறாவது முறையாக அனிதா கர்பமாக இருந்த…

Read more

மாமனார்-மாமியார் படுகொலை… மருமகள், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புளிக்கப்பரம்பு என்ற பகுதியில் சுவாமிநாதன் (72) பிரேம குமாரி (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுவாமிநாதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மகன் பிரதீப் குமார் குஜராத்தில் ராணுவ பணி செய்து வருகிறார்.…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலி குமாரபுரத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

2013ல் பாலியல் வன்கொடுமை வழக்கு – சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை.!!

2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு பதிவு…

Read more

பகீர்… மனைவி, மகனை 22 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காவலர்…. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் பிலோதா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு விவசாய கிணற்றில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு பெண்ணின் சடலம் 22…

Read more

Other Story