மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும்…. அஞ்சல்துறை முக்கிய அறிவிப்பு..!!

அஞ்சல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்களுக்கான குறை கேட்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று (ஜூலை 25ஆம் தேதி) சென்னை தியாகராக நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து…

Read more

மக்களே…! தமிழகத்தில் ஜூலை 25 ஆம் தேதி மறக்காதீங்க…. அஞ்சல்துறை முக்கிய அறிவிப்பு…!!

அஞ்சல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்களுக்கான குறை கேட்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் ஜூலை 25ஆம் தேதி சென்னை தியாகராக நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து குறைகேட்பு…

Read more

போஸ்ட் ஆபிஸ்: கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறையில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்பணியிடத்தில் தேர்வாகும் தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது…

Read more

இனி போஸ்ட் ஆபீஸில் இதற்கு சான்றிதழ் கட்டாயம்…. அஞ்சல் துறை புதிய உத்தரவு….!!

இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி விவரங்களை தபால் துறை மாற்றி உள்ளது. அதாவது…

Read more

உங்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கணக்கு இருக்கா?…. அப்போ இனி இது கட்டாயம்?…. வெளியான உத்தரவு….!!!!

இந்திய அஞ்சல் துறையானது மக்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்களுக்கான வட்டி விகிதமும் இப்போது உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அஞ்சலகம் சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்குரிய KYC விபரங்களை தபால்துறை மாற்றியமைத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல்…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்… கடந்த 2 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேர் கணக்கு தொடக்கம்… அஞ்சல் துறை தகவல்…!!!!

கடந்த 2015 -ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் விதமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் உள்ள மற்ற சேமிப்பு திட்டங்களை…

Read more

அடடே சூப்பர்… ரயில்வே, அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை… கோவையில் தொடக்கம்…!!!!

கோவையில் கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து செயல்படுத்தும் புதிய பார்சல் சேவை குறித்த அ.தி.மு.க கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.வி.எல்.சத்தியகுமார் கூறியதாவது, ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட் எனப்படும்…

Read more

ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்…. 5 நிமிடங்களில் ஜாயின் பண்ணலாம்…. புதிய திட்டம் அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் பயனர்களுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது…

Read more

மக்களே…. இனி உங்க வீடு தேடி வரும் பார்சல் சேவை…. அஞ்சல் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவையை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 35 கிலோவுக்கு அதிகம் எடை உள்ள பார்சல் குறித்து அஞ்சல் துறைக்கு தகவல்…

Read more

Other Story