BREAKING: 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை…!!!

சென்னை, திருவள்ளூரை செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, இன்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

Breaking: நாளை இங்கு விடுமுறை அறிவிப்பு வந்தது…!!!

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி அம்மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாகநேற்றுதமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி புயல் நகர்ந்து…

Read more

ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.!!

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (05.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஏனாம் நிர்வாகி முனுசாமி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் விடுமுறை கிடையாது…. அரசு அறிவிப்பு…!!!!

மழை குறைந்து வருவதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் செயல்படாது…. அரசு அறிவிப்பு…!!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை கிடையாது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

#BREAKING: ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

#BREAKING : புயல் எச்சரிக்கை.! சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு.!!

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனிடையே 4ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

புயல் எச்சரிக்கை…. 3 மாவட்டங்களில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி நான்காம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும்…

Read more

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

புயல் எதிரொலி: தமிழகத்தில் முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் டிச.3,4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செ.பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்களன்று (டிச.4) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து,…

Read more

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அறிவித்தது புதுச்சேரி கல்வித்துறை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து…

Read more

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை.!!

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை என தகவல் வெளியான நிலையில்,மாவட்ட நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்…

Read more

கனமழை…. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னையில் இன்று மாலை முதல் தொடர்ந்து…

Read more

கனமழை : சென்னையில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையில் மாலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில்  மழை நீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.…

Read more

#BREAKING: குமரிக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை;மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாலாம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

கனமழை எதிரொலி..! செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (25.11.2023)…

Read more

ரேஷன் கடையில் நாளை பொருள் வாங்க முடியாது…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதியுதவிகளும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் இங்கு நாளை & நாளை மறுநாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…

Read more

BREAKING: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…??

கனமழை எதிரொலியாக தற்போதுவரை 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியை தொடர்ந்து, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களுக்கு…

Read more

BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லை…. வெளியான அறிவிப்பு…!!!

BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லைகனமழையால் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காததால், மழையில் நனைந்தவாறு மாணவர்கள் பள்ளிக்கு…

Read more

#BREAKING: கோவை மாவட்டதின் ” இந்த பகுதி” பள்ளிகளுக்கு விடுமுறை…!!

உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவ கூடிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அடிப்படையில் இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு…

Read more

SchoolCollegeHolidays: 7 மாவட்ட பள்ளி; 1 மாவட்ட கல்லூரி என 8 மாவட்டங்களுக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

#SchoolHoliday: நீலகிரி, விருதுநகர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

அச்சுறுத்தும் காற்று மாசு: தலைநகரில் பள்ளிகளுக்கு லீவ்…. அதிரடி உத்தரவு…!!

டெல்லியில் காற்று மாசு காரணமாக 10. 12ஆம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கு நவம்பர் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நவ.13 – 20 வரை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். காற்று மாசு தடுப்பு…

Read more

“மஞ்சள் அலெர்ட்” இன்று 11 மாவட்டங்களில் விடுமுறை…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, திண்டுக்கல். கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு. நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், இன்று…

Read more

இங்கு தொடக்கப் பள்ளிகளுக்கு 10 தேதி வரை விடுமுறை அறிவிப்பு… எதற்காக தெரியுமா…??

டெல்லியில் தொடர்ந்து மாசு கடுமையாக உள்ளது. அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதிக மாசுபாடு காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு இம்மாதம் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…. நவ-16 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!

கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட அட்சியர் மகாபாரதி. அதனை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி வேலை நாளாக செயல்பட உள்ளது. ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும்…

Read more

அதி கனமழை: இன்று(4.11.23) இங்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!

அதி கனமழை காரணமாக இன்று (04.11.2023) கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும்…

Read more

கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

அதி கனமழை காரணமாக நாளை (04.11.2023) கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; எந்த மாவட்டம் தெரியுமா ?

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16 இல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். துலா உற்சவ முக்கிய நிகழ்வான கடையமுகத் தீர்த்தவாரி விழாவை   முன்னிட்டு  நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. நவம்பர் 16ஆம் தேதி விடுமுறையை…

Read more

லீவு போட்டா நடவடிக்கை பாயும்…. அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தமிழக அரசு செக்..!!!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.   பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்க ளுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக…

Read more

தஞ்சையில் அக். 25 உள்ளூர் விடுமுறை..!!

தஞ்சையில் சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

Breaking: தமிலக்தில் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு, அக். 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு, தமிழகம் முழுவதில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல்…

Read more

1 முதல் 5ம் வகுப்பு வரை….. செப்.,28 ஆம் தேதி முதல் அக்.,8ம் தேதி வரை பருவ தேர்வு விடுமுறை..!!

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை…

Read more

இன்று(செப்..15) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள்…

Read more

காலாண்டு விடுமுறையில் மாற்றம்…? பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்…!!

ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற…

Read more

செப்டம்பர் 11 கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சிவகங்கையில் உள்ள திருப்புவனம் வட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் நடந்த பலகட்ட அகழாய்வு பணிகளின் போது 2006 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருள்கள் கண்டறியப்பட்டது. இந்த பொருள்கள் அனைத்தையும் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் செப்-18 ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை மாற்றப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி பொது விடுமுறை என உணவுப்பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளுக்கான விநாயகர் சதுர்த்தி விடுமுறை வரும் 17ஆம் தேதியில் இருந்து…

Read more

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை அறிவிப்பு….!!!

நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கு என்றும் தனி தனி சிறப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என தனித்தனியா பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. ஆனால் எத்தனை பண்டிகை இருந்தாலும் குழந்தைகள் குதூகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக  கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. தேசிய அளவில் எல்லா…

Read more

2014 முதல் இன்று வரை…. ஒரு முறை கூட லீவு எடுக்காத பிரதமர் மோடி…. தகவல் அறியும் உரிமை தகவல்….!!!

நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இன்று வரை ஒரு விடுமுறை கூட எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமை (தகவல் அறியும் உரிமை) கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்த ஆர்டிஐ நகலை அசாம்…

Read more

தமிழகத்தில் செப்-11, 18 இல் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆரோக்கிய மாதா திருவிழாவை ஒட்டி செப்டம்பர் 8ஆம் தேதி நாகை…

Read more

அடேங்கப்பா… ஒரே ஜாலி தான் போங்க…. செப்டம்பரில் பள்ளிகளுக்கு இத்தனை நாள் லீவா…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1-3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.,22ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. 4-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.,27ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி…

Read more

GOOD NEWS: செப்டம்பரில் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா….? வெளியான தகவல்…!!

இன்னும் 5 நாட்களில் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு மாதம் தொடங்கும்போது அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மனதில் எழும் கேள்வி அந்த மாதத்தின் விடுமுறை நாட்கள் எத்தனை என்பதுதான். அதன்படி அடுத்த மாதத்தில் 3 நாட்கள் விடுமுறை…

Read more

இன்று(ஆகஸ்ட் 18) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறும்.…

Read more

அடுத்த அரசு விடுமுறை எப்போது தெரியுமா…? இந்த நாளில் தான்…. ஜாலியா இருங்க மக்களே…!!!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இன்று சுதந்திர தினம் முன்னிட்டு அரசு விடுமுறை தினத்தை ஒட்டி அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் அனைவருக்குள் எழும் ஒரு கேள்வி “அடுத்த அரசு விடுமுறை எப்போது? என்பது தான். அடுத்த மாதம் அதாவது…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு விடுமுறையா.? இல்லையா…? வெளியான அறிவிப்பு…!!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல் இயங்கும்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட்-15 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.…

Read more

Other Story