ஹிஜாப் போட மாட்டீங்களா..? அப்போ நீங்கலாம் MENTEL HOSPITAL-க்கு தான் போகணும்… புதிய சட்டம் போட்ட ஈரான்… குமுறும் பெண்கள்…!!

ஈரான் நாட்டில் பெண்கள் மீதான அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுவது வேதனை அளிக்கும் விதமாகவும் பெண்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியானதாகவும் இருக்கிறது. அதாவது அந்த நாட்டில் ஹிஜாப் சட்டங்கள் கடுமையானதாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவி ஹிஜாப் அணியவில்லை என்று…

Read more

இனி இந்த நேரத்தில் நிறுவனங்கள் வேலைக்கு அழைத்தால்…. உடனே நிராகரிச்சுருங்க… விரைவில் வருகிறது புதிய சட்டம்…!!

இன்றைய உலகில் தொழிலாளர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியை முடித்து வீட்டுக்கு வந்த பிறகும் அலுவலக வேலைகளை திரும்ப பார்ப்பது ஆங்காங்கே காணப்படுகிறது. அதோடு மேலதிகாரிகள் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு தகவல்கள் குறித்து பேசுவது உண்டு. இதனால் இரவு நேரத்திலும்,வார இறுதி…

Read more

யூடியூபர்களுக்கு இனி கட்டுப்பாடு: வருகிறது புது சட்டம்…. மத்திய அரசு அதிரடி…!!!

30 ஆண்டுகால பழமையான கம்பி வடம் சார்ந்த தொலைக்காட்சி சேவை வலை அமைப்புகள் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சட்டம் youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் X போன்ற தளங்களில் செய்தி…

Read more

காதலும் குற்றமே… ஆயுள் தண்டனை வழங்கும் அசாம் அரசு… புதிய சட்டம்…!!!

அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும்…

Read more

உங்க பெயரில் இத்தனை சிம் கார்டுகள் இருக்கா…? அப்போ ஜெயில் கன்பார்ம்… இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய சட்டம்…!!!

இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின் படி ஒரு தனி நபர் மீது 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால் இதை மீறி சிலர் 10 சிம்கார்டுகளுக்கும் மேல் தங்கள் பெயரில் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

சிரித்து வாழ வேண்டும்… ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கட்டாயம் சிரிக்கணும்… புதிய சட்டத்தை இயற்றிய ஜப்பான்…!!!

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது யமகெட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் மனிதர்கள் தினசரி செரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கம் குறைவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தற்போது அந்நாட்டில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது…

Read more

போதையில் வாகனம் ஓட்டினால் இனி இதுதான் தண்டனை… எச்சரிக்கை…!!

1858 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தை அமல்படுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு ஆணா பின்னரும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்களில் அடிக்கடி…

Read more

இனி எந்த காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்… புதிய சட்டம் அமல்…!!!

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலமாக கடந்த 150 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்த பழைய சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது. இந்த புதிய சட்டங்களில் பல முக்கிய அம்சங்களும்…

Read more

வினாத்தாள் கசிந்தால் 10 ஆண்டுகள் சிறை.. ரூ.1 கோடி அபராதம்… மத்திய அரசு புதிய சட்டம்….!!

வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு சட்டம் 2024 ஏற்றியுள்ளது. . நடபாண்டில் நீட் மற்றும் யுஜிசி போன்ற முன்னணி தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.…

Read more

போட்டி தேர்வில் இனி முறைகேடுகளில் ஈடுபட்டால் இதுதான் தண்டனை… மத்திய அரசின் புதிய சட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசில் காலியாக உள்ள கணித கலை நிரப்ப ஒவ்வொரு வருடமும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் எந்தவித ஆழ் மாறாட்டம் மற்றும் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஒவ்வொரு…

Read more

இனி மரங்களை வெட்டினால் சிறை தண்டனை… தமிழகத்தில் அமலாகும் புதிய சட்டம்…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே மரங்களை வெட்டும் குற்ற சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்கு மரங்களை வெட்டினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை உடன் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு விரைவில்…

Read more

திரைப்பட திருட்டை தடுக்க விரைவில் புதிய சட்டம்…. மத்திய அமைச்சர் தகவல்…!!!

நேற்று சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக தென் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியும் அனுராக் சிங் தாகூர், விளையாட்டு, சினிமா ஆகிய இரண்டும் மென்மையான சக்தி உடையவை. இந்தியாவில் அதிக…

Read more

TNPSC- யில் அதிரடி மாற்றம்…. இனி இது மட்டுமே கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

Other Story