“2 பேரை கார் ஏற்றிக் கொன்ற‌ தொழிலதிபரின் மனைவி”… மனசாட்சியே இல்லாமல் சிரித்த கொடூரம்…. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார்.…

Read more

“கார்கில் போர்”… இந்தியாவுக்குள் ஊடுருவியது அம்பலம்… 25 வருஷங்களுக்கு பிறகு உண்மையை ஒப்புக்கொண்ட பாக்.ராணுவம்…!!

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம் கார்கில் போர். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த 1991 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் உள்ள கார்கிலில் பாகிஸ்தான்…

Read more

பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ட்ரீம் பஜார்… “அதிரடி ஆஃபர்களால் அரங்கேறிய அதிர்ச்சி”…‌ செய்வதறியாது திணறிய ஊழியர்கள்….!!

பாகிஸ்தான், கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் பஜார் மாலின் திறப்பு, புதிதாக தொடங்கப்பட்ட ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் கடையை கொள்ளையடித்த ஒரு பெரிய கூட்டம் தடியடி நடத்தியதால் விரைவில் குழப்பத்தில் இறங்கியது. சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த…

Read more

பிரதமர் மோடியை திடீரென அழைத்த பாகிஸ்தான்… ஏன் தெரியுமா…? காரணம் இதுதான்…!!

அக்டோபர் மாதத்தில் நடைபெறும் SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த கூட்டத்தை பிரதமர் புறக்கணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்…

Read more

இரக்கமே இல்லாத காட்டுமிராண்டி கூட்டங்கள்…. பெண்ணென பாராமல் செய்த செயல்… அதிர்ச்சி வீடியோ…!!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பெண் ஒருவரை சில நபர்கள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் சில நபர்களால் சூழப்பட்டு இருப்பதையும் அவர்களிடமிருந்து அவர் மீள்வதற்காக…

Read more

நினைச்சாலே பதறுது…! சாலையில் கட்டப்பட்டு கிடந்த இளம் பெண்… விசாரணையில் பகீர்…. சுதந்திர தினத்தில் அரங்கேறிய கொடூரம்…

பாகிஸ்தான் நாட்டில் நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் இளம் பெண் ஒருவர் சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.…

Read more

தீவிரவாதியை சந்தித்து பேசிய பாக். தங்க மகன் அர்ஷத் நதீம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் சார்பில் பதக்கம் என்ற ஒரே ஒரு வீரர் இவர்தான். இதனால் பாகிஸ்தானில் அவருக்கு பிரம்மாண்ட…

Read more

“ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்”…. கல்விக்காக நாட்டிடம் கோரிக்கை விடுத்த தங்க மகன்…. நீங்க ரொம்ப கிரேட் தான்…!!!

பாரிஸ்  ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியியல் தங்கப்பதக்கம் வென்றார். அந்நாட்டு தரப்பில் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர் அர்ஷத் நதீம் தான். இதனால் அவருக்கு அந்நாட்டு அரசு நாட்டின் உயரிய இரண்டாவது…

Read more

“நீ ஒரு பாகிஸ்தானி”… உடனே காரை விட்டு இறங்கு… நள்ளிரவில் பெண் பயணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஊபர் ஓட்டுநர்…‌ அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊபர் டாக்ஸியில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12:30 மணி. அவர்கள்…

Read more

“அன்றாட செலவுக்கு கூட பணமில்லை”… மொத்த நாட்டில் 74% பேர் ஏழ்மையில்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 24 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நாட்டில் ஏராளமான மக்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி…

Read more

“தாய் பாசம்”…. “அவங்க 2 பேரும் என்னோட மகன் தான்”… யோசிக்காமல் சொன்ன இந்தியா-பாக் தாய்மார்கள்…. வீடியோ வைரல்…!!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பாகிஸ்தான் வீரர் ‌அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். இது தொடர்பாக நீரஜ் சோப்ராவின் தாய் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அவர்…

Read more

பாக்‌. வாலிபர் மீது மலர்ந்த காதல்…. ஆன்லைனில் திருமணம்… பார்க்க முடியாமல் தவித்த இந்திய பெண்… கடைசியில் பார்த்த பலே வேலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்மா நூர் மஃஸூத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் பஷீர் என்பவருடன் facebook மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில்…

Read more

விராட் கோலி ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் வந்தால் போதும்… இந்தியாவை நிச்சயம் மறந்துவிடுவார்… சாகித் அப்ரிடி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும்…

Read more

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை…. உயிரோடு புதைத்த தந்தை…. அதிரவைக்கும் பின்னணி..!!

தந்தை ஒருவர் பிறந்து பதினைந்து நாட்களை ஆன பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிப்பவர் தயாப். இவர் பிறந்து 15 நாட்களே ஆன தன்னுடைய பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்துள்ளார். இது குறித்து…

Read more

1 லிட்டர் பால் விலை ரூ.370-ஐ எட்டியது….. பாகிஸ்தான் மக்களுக்கு ஷாக் கொடுத்த அரசு…!!

பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே கணிசமாக உயர்ந்துள்ள நிலையில்  அம்மக்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் மற்றொரு சுமையை ஏற்றியுள்ளது. அதாவது பேக்கேஜ் செய்யப்பட்ட பால் மீதான 18% வரியை 25% ஆக உயர்த்தியுள்ளது. அதிக உயர் வெப்பநிலை…

Read more

ஜூலை 13 முதல் 18 வரை… வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் பயன்படுத்த தடை…. திடீர் அறிவிப்பு….!!!

சமூக ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் இன் அமைச்சரவை குழு , ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்கு யூடியூப்,…

Read more

கடும் வெப்ப அலை… வாட்டி வதைக்கும் வெயிலால் 6 நாட்களில் 568 பேர் பலி…‌ பீதியில் பொதுமக்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்த வெப்ப அலையினால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியஸை தாண்டி…

Read more

“கோடிக்கணக்கில் சொத்து” பாகிஸ்தானை மிரள வைக்கும் பணக்கார பிச்சைக்காரர்….. யார் இவர்…??

பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் எதிர் கொள்ளப்பட்டு வருகிறது . அந்த நாட்டில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும் இவ்வளவு பணம்…

Read more

5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு… 12 வயது மகளை 72 வயது முதியவருக்கு…. தந்தை செய்த கொடூர செயல் ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளது. இருந்தாலும் முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி 12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்ற நபர், 72 வயது முதியவர்…

Read more

“நட்பாக தான் இருப்போம்”…. ஆனாலும் மோடிக்கு வாழ்த்து சொல்ல மாட்டோம்… ஏன் தெரியுமா…? பாகிஸ்தான் அரசு புது விளக்கம்…!!!

இந்திய நாட்டின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்கும் நிலையில் உலக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை பாகிஸ்தான் மட்டும் அவருக்கு வாழ்த்து கூறவில்லை. இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து…

Read more

“கப்பு முக்கியம் இல்ல பிகிலு”… இந்தியாவை வீழ்த்தினாலே போதும்…. பாக். அணிக்கு முகமது ரிஸ்வான் அட்வைஸ்…!!!

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்ற கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20…

Read more

நிலக்கரி சுரங்கத்தில் திடீர் விஷவாயு தாக்குதல்… அடுத்தடுத்து மயங்கி விழுந்து 11 பேர் பரிதாப பலி…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா என்ற நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்படுகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிந்தது. அதாவது சுமார் 1500…

Read more

“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

காஷ்மீரில் வெடித்த போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… 3 பேர் பலி….!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்த போதிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் முசாபராபாத் பகுதிக்கு துணை…

Read more

டி20 உலகக்கோப்பை… வெற்றி பெற்றால் பாக். வீரர்களுக்கு தலா ரூ. 83 லட்சம் பரிசு…. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் பாகிஸ்தான் அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் தன்னுடைய தொடக்க ஆட்டத்தில்…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவல்பிண்டி பகுதியில் இருந்து கில்கிட் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.…

Read more

5 லட்சம் பேரின் சிம் கார்டுகளை முடக்க உத்தரவு…. வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஆப்பு..!!

வருமான வரி செலுத்தாத 5,06,671 பேரின் சிம் கார்டுகளை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய…

Read more

“ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!!

குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தில்நடைபெற்ற  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ்காக தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். தற்போது காங்கிரஸ்சின்…

Read more

“30 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி”…‌ பாகிஸ்தானுக்கு செல்லுமா இந்தியா..‌?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி, 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை…

Read more

மனைவி மற்றும் 7 குழந்தைகளை…. கோடரியால் வெட்டிக்கொன்ற கணவர்…. நடுநடுங்கவைக்கும் சம்பவம்…!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் முசாபர் நகரில், கூலித் தொழிலாளியான சஜ்ஜத் கோகர் என்பவர் தனது மனைவி கவுசர் மற்றும் 7 குழந்தைகளை கோடாரியால் தாக்கி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பணச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர், மனைவியுடன் அடிக்கடி…

Read more

RCB-யில் பாபர்… CSK-வில் ரிஸ்வான்…. MI-யில் அப்ரிடி…. கனவு காண்பதை நிறுத்துங்கள்…. பாக்.,ரசிகருக்கு ஹர்பஜன் நக்கல் பதில்.!!

பாபர், ரிஸ்வான், ஷாஹீன் ஆகியோர் ஐபிஎல் 2024ல் கோலி மற்றும் தோனியுடன் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் விரும்பிய நிலையில், ஹர்பஜன் சிங் கிண்டலாக பதிலளித்தார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 விரைவில் நெருங்கி வரும் நிலையில், கிரிக்கெட்…

Read more

#BREAKING : பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.!!

பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் பிரதமர் தேர்வில் இழுபறி நீடித்து நிலையில் பதவி ஏற்று கொண்டுள்ளார். நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் 69 இடங்களை வென்ற நிலையில், அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப்…

Read more

2025 ICC Champions Trophy : இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா?…. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் பதில் இதுதான்.!!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தான் செல்லுமா? என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.. தற்போது இந்திய கிரிக்கெட் அணி  அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி…

Read more

பாகிஸ்தானின் தேர்தல் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலி…. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருவேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர். தேர்தல் வேட்பாளர்களை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர்…

Read more

#Pakistan : பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்… 10 போலீசார் உயிரிழப்பு…. 6 பேர் படுகாயம்… தீவிரவாத தாக்குதலால் பரபரப்பு.!!

பாகிஸ்தான் கேபிகே மாகாணத்தில் சவுத்வான் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 போலீஸ் கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் காவல் நிலையம் மீது 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தியதாக தகவல்…

Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு.!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். தோஷகானா வழக்கில் (அரசு பரிசுகள்) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

அயோத்தி கும்பாபிஷேக விழா….. அதிகரிக்கும் பெரும்பான்மை…. பாகிஸ்தான் அறிக்கை….!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றனர். இன்று முதல் அயோத்தி கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான்…

Read more

ஈரானின் தாக்குதல்…. பதிலடி கொடுத்த பாகிஸ்தான்….!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் ஈரான் மீது பதில் தாக்குதல்…

Read more

கொடூரம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி… சோக சம்பவம்..!!!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள லக்கி மார்வாட்  மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தக்தி கேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 சடலங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த குடும்பத்தினரின் உணவில் விஷம் கலந்து…

Read more

ஆஸ்திரேலியாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கிய பாகிஸ்தான் அணி…. வைரலாகும் வீடியோ.!!

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளது. மெல்போர்னில்…

Read more

மிருகக்காட்சி சாலையில் மனிதனை கொன்று தின்ற புலி…. சிக்கியது யார்….? தீவிர விசாரணையில் அதிகாரிகள்…!!

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் மனித உடலின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. நபர் ஒருவரின் பாதி உடல் மிருகக்காட்சி சாலையின் புதருக்குள் கிடந்துள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. புதன்கிழமை காலை, மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் அனைத்து கதவுகளையும்…

Read more

2008ல் முடிந்தது.! ஐபிஎல்லில் விளையாடனும்….. பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி விருப்பம்…. எதிர்காலத்தில் நடக்குமா?

ஐபிஎல் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஹசன் அலி கூறியுள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஐபிஎல்லில் விளையாட ஆசைப்படுகிறார். இதை அவரே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். ஒருநாள் ஐபிஎல் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்…

Read more

பேட்டில் பாலஸ்தீன கொடி…. “விதியை மீறிய பாகிஸ்தான் வீரர் அசாம் கான்”….. 50% அபராதம் விதித்து அதிரடி.!!

கராச்சியில் நடந்த தேசிய டி20 போட்டியின் போது தனது பேட்டில் பாலஸ்தீன கொடியை காட்டியதற்காக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் அசம் கானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அபராதம் விதித்துள்ளது. கராச்சியில் நடந்த தேசிய டி20 போட்டியின் போது ஆடை…

Read more

பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் டாக்டரும், நண்பருமான அன்மோலை கரம் பிடித்தார்…. குவியும் வாழ்த்துக்கள்.!!

பாகிஸ்தான் துவக்க வீரர் இமாம் உல் ஹக் தனது நண்பரை திருமணம் செய்துள்ளார். பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்கின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த இளம் வீரர் நார்வேயை சேர்ந்த பாகிஸ்தானிய டாக்டர் அன்மோல் மஹ்மூத்தை மணந்தார். இதை…

Read more

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இமாத் வாசிம்..!!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இமாத் வாசிம் அறிவித்துள்ளார்.. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பணிபுரிந்த இமாத் வாசிம்  ரசிகர்களின்…

Read more

உலகக் கோப்பை தோல்வி…. அடுத்தடுத்து அதிரடி மாற்றம்…. பயிற்சியாளர்களாக உமர் குல், சயீத் அஜ்மல் நியமனம்.!!

பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. 2023 உலகக் கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி மாற்றங்களைத் தொடங்கியுள்ளது. பாபர் அசாம் ஏற்கனவே அனைத்து வடிவங்களின் கேப்டன்…

Read more

#BREAKING: கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார் பாபர்…!!

தற்போதைய உலகக் கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் ஆஸம்  அனைத்து பார்மட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே தேர்வு குழு தலைவர்  இன்சமாம் உல்கஹ்,  பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கல் தங்களது…

Read more

PAK vs BAN: ஈடன் கார்டனில் பாலஸ்தீனத்தின் கொடி… வைரலாகி சர்ச்சை..!!

2023 உலகக் கோப்பையில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) போட்டி நடைபெற்றது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, அபாரமான முறையில் வெற்றி பெற்று அரையிறுதி நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தது. அதே சமயம் கொல்கத்தாவில்…

Read more

மாமாவை முறியடித்த மருமகன் ஷாஹீன் அப்ரிடி…. என்ன சாதனை தெரியுமா?

பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தனது மாமா ஷாஹித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஷஹீன், ஷாஹித் சாதனைகளை முறியடித்துள்ளனர். ஒருநாள் உலகக் கோப்பையில் நேற்று ஈடன் கார்டனில்…

Read more

பாகிஸ்தான் பறந்த அஞ்சு (எ) பாத்திமா…. மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார்…. எதற்காக தெரியுமா….?

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று நஸ்ருள்ள என்பவரை திருமணம் செய்தவர் அஞ்சு என்கிற பாத்திமா. இவரது இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோன்று அஞ்சுவின் கணவரும் பலமுறை மீண்டும் தங்களிடம் திரும்பி வந்து விடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால்…

Read more

Other Story