“அரசு பள்ளி சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது”… ஏழை குழந்தைகளின் உணவில் இவ்வளவு அலட்சியமா..? திமுக ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது.. வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்…!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு மற்றும் பொது உணவுத் திட்டங்களில் கடுமையான அலட்சியம் காணப்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுவைத்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசை நேரடியாகக் திட்டங்களில்…

Read more

Breaking: TNPSC பதவி உயர்வில் சமூக நீதி…. தனிக்குழு அமைத்தது தமிழக அரசு…!!!

டிஎன்பிஎஸ்சி தரவரிசை பட்டியலில் சமூக நீதி அடிப்படையில் பதிவு உயர்வு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நிதி அரசு ஜிஎம் அக்பர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை…

Read more

குஷியோ குஷி…. தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு எப்போது தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆன நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டு தேர்வுகள், செப்டம்பர்…

Read more

தமிழக மக்களே..! மீண்டும் ஆட்டம் காண ரெடியான மழை..! “இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்”… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் இன்று முதல் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு வரும் 14, 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

Read more

“2026 தேர்தல்”… திமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதிப்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்.!!

தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம்…

Read more

மக்களே..!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

மேற்கு திசை காற்றின் வேகத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிற 10-ம் தேதி…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் சமீபத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன் பிறகு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது.…

Read more

FLASH: மாணவர்களே ரெடியா…! லீவு முடிஞ்சாச்சு… இன்று முதல் ஸ்கூலுக்கு போகணும்… மாவிலை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பள்ளிகள்…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை நீடித்தது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 1 முதல்…

Read more

400மீ தடை தாண்டும் போட்டியில் கால் வீக்கத்துடன் போடி வென்ற தமிழக வீராங்கனை…. வெண்கல பதக்கம் வென்று சாதனை…!!!

தென்கொரியாவின் குமி நகரில் 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 59 பேர் கொண்ட இந்திய அளவில் 9 தமிழக வீரர்களும் இடம் பெற்றுள்ளன.…

Read more

தமிழக மக்களே…! இன்று பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

BIG NEWS: மாணவர்கள் கவனத்திற்கு…!! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகிறதா…? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பலமுறை பள்ளிகள் திறப்பு தேதியை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்திய நிலையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதாக ஒரு செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது. அதாவது ஜூன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! அரிசி, கோதுமை உட்பட 3 மாதப் பொருட்களை ஒரே தவணையாக… வெளியான சூப்பர் தகவல்..!!!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில், வரவிருக்கும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கான இலவச அரிசி மற்றும் கோதுமையை, ஒரே தவணையாக வழங்கும்…

Read more

Breaking: 10,11,12- ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இலங்கை மாணவர்கள்… ரூ.50,000 பரிசுத்தொகை… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இதேபோன்று அன்றே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது.…

Read more

“வங்கக்கடலில் உருவாகும் பயங்கரம்”… தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாவட்டங்களுக்கு இன்றும் அதிதீவிர கன மழைக்கான ரெட்…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… “கனமழை பிச்சு உதறும்”…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை அரபிக்கடல் மற்றும் தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதேபோன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில்…

Read more

“வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்”… 50 கி.மீ வேக சூறைக்காற்றுடன் தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பித்த போதிலும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்வதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்நிலையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான…

Read more

தமிழக மக்களே..! “இடி மின்னலுடன் இன்று பிச்சு உதறப்போகும் மழை”… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. மே. 29-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…? வெளியான சூப்பர் தகவல்..!!!

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி மகளிர் பயன்பெறும் நிலையில் திட்டம் மேலும் விரிவாக்கப்பட இருக்கிறது.…

Read more

மக்களே உஷார்… இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

கேரளாவில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  மத்திய மேற்கு வங்க…

Read more

தமிழக மக்களே..! 50 கி.மீ வேக சூறாவளிக்காற்றுடன் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடி மின்னலுடன்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

மக்களே அலர்ட்…! “50 கி.மீ வேக சூறாவளி காற்றுடன்”… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் என்பது குறைகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று வேலூர் உட்பட பல மாவட்டங்களில் மழை…

Read more

50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று… “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மே 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில்…

Read more

10, 11ஆம் வகுப்பு தேர்வர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் பேரும், 11-ம் வகுப்பில் 92.9% பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறும் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் மீண்டும் அமலுக்கு வருகிறது பவுத்தி பட்டா முறை… “இனி வேலை ஈஸியா முடிஞ்சுரும்”… அரசின் அசத்தல் அறிவிப்பு..!

தமிழகத்தில் மீண்டும் பவுத்தி பட்டா முறை அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாதாரர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுக்கு சொத்தை மாற்றும் பவுத்தி பட்டா முறை முதலில் நடைமுறையில் இருந்த நிலையில் பின்னர் அது அமலில் இருந்து நீக்கப்பட்டது. ஒரு…

Read more

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை… தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அந்தமான் பகுதிகளில் மழை பெய்ய…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு…

Read more

தமிழக மக்களே..! “அக்னி நட்சத்திரத்தில் வெளுக்க போகும் மழை”… இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் என்பதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது. அந்த வகையில்…

Read more

சட்டென மாறுது வானிலை… ஜில் அப்டேட்..! “கொளுத்தும் வெயிலை குளிர்விக்க வரும் மழை”… மே 6-ம் தேதி வரை செம கிளைமேட்… மழை வரப் போகுது…!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள்..? உடனடியாக நாடு கடத்தும் முயற்சிகள் தீவிரம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பாகிஸ்தான்…

Read more

தமிழக மக்களே..! அக்னி நட்சத்திரம் தொடக்கம்… மே 4 முதல் 28-ம் தேதி வரை… மொத்தம் 25 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்..!!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. அதன்படி மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். அதன்படி மொத்தம் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருக்கும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம்…

Read more

“தமிழ்நாட்டில் மட்டும் 250 பேர்”… ஏப்ரல் 29-க்குள் கண்டிப்பாக வெளியேறணும்… பறந்தது சம்மன்…. அதிரடி உத்தரவு..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாகவும் அவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளதோடு அவர்களுடன் அனைத்து உறவுகளையும்…

Read more

தமிழகத்தில் இருந்து உடனடியாக இவர்கள் வெளியேற வேண்டும்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு விசாவும் ரத்து…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை… ஜூன் 2-ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கியது. இந்நிலையில் இன்று 6 முதல் 9-ம்…

Read more

தமிழக மக்களே…!! “இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை”… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… காலையிலேயே முக்கிய எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும்…

Read more

“நாங்க பஸ் ஸ்டாண்ட் அமைக்கிறது இருக்கட்டும்”… அங்க பேருந்து போக வழி இருக்கா…? அமைச்சர் கே.என் நேரு கேள்வி..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இந்த ஆண்டு பேருந்து நிலையம் அமைக்க…

Read more

தமிழக காவலர்களுக்கு வார விடுமுறை…. டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தமிழ்நாட்டில் உள்ள காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும்…

Read more

மக்களே..!! காலையிலேயே குளுகுளு அப்டேட்… “கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் ஜில்லென மழை”… இன்னும் ஒரு வாரத்திற்கு வானிலை இப்படித்தான்..!!

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்கு…

Read more

தமிழக மக்களே…! “இன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை மழை தான்”.. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி இருப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

Read more

அப்படி போடு…! “தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் 45 நாட்கள் வரை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் இன்றுடன் 1 முதல்…

Read more

குஷியோ குஷி..!! தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18 முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் பின்னர் சனி ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை. அதன் பிறகு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திங்கட்கிழமையும்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதாவது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழகம் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம்,…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

“வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”… இன்று தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் பிறகு தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்று…

Read more

தமிழகத்தில் இன்று விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில்இன்று  3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு புகழ்பெற்ற…

Read more

மக்களே உஷார்… தமிழகத்தில் வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்… பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

தமிழகத்தில் தற்போது தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்த தக்காளி காய்ச்சல் சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்பொழுதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்கிறது.  அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் பல்வேறு…

Read more

Other Story