பிரசவ வலியால் துடித்த பெண்…. உதவ முன் வராத சக ஊழியர்கள்…. கருவிலேயே போன உயிர்….!!

ஒடிசாவில் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பர்ஷா பிரியதர்ஷினி. ஏழு மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியதர்ஷினி சக ஊழியர்களிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி…

Read more

“பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி”… நாற்காலியில் குழந்தை பிறந்த விபரீதம்…. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி….!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அஸ்வினி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வினி நிறைமாத கர்ப்பிணியாய் இருந்துள்ளதால் அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரசவம்…

Read more

நடிகர் விஜயின் நண்பன் பட பாணியில் நடந்த பிரசவம்… வீட்டில் பிறந்த இரட்டை குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோராவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அந்த பகுதி முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.…

Read more

திடீரென கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட பிரசவ வலி…. ஐ.சி.யூ வார்டான அரசு பேருந்து…. நெகிழ வைக்கும் காட்சி….!!!

கேரள மாநிலம் மலப்புறம் அருகே திருநாவயா பகுதியில் வசித்து வரும் 37 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் அங்கமள்ளியில் இருந்து தொட்டில் பாலம் நோக்கிச் சென்ற கேரளா போக்குவரத்துக்கு சொந்தமான அரசு பேருந்தில் நேற்று பயணித்துள்ளார். அப்போது அவருக்கு…

Read more

அண்ணியிடம் அடிக்கடி போனில் பேசிய தம்பி…. கர்ப்பமான மனைவியை அண்ணன் செய்த கொடூரம்…!!

உத்திர பிரதேச மாநிலம்  ஷாஹி மலைத்தொடரின் பாக்னியா வீர்பூர்  கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராஜ்குமார், ஹேமலதா. இந்த தம்பதிகளுக்கு கடந்த 2024ல் திருமணம் நடந்தது. ஆனால் ராஜ்குமாரின் தம்பி அவர் அண்ணியிடம் அடிக்கடி போனில் பேசி வந்திருக்கிறார். இன்ஸ்டா ரீல்ஸும்…

Read more

அதிர்ச்சி….. ரூ 5 லட்சம் கொடுங்க…. வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர்…!!

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. வரதட்சணைக்காக  ஒருவர்  மனைவியை கயிறுகட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் கைது…

Read more

அடக்கொடுமையே…! அரசுப்பேருந்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல்…. பெரும் பரபரப்பு…!!!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கட்டக்கடை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டுள்ளார். பெண்ணை வலுக்கட்டாயமாக தகாத முறையில் தொட்டும், பலமுறை எச்சரித்த போதிலும் விடாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் போலீசில் புகார் அளித்தார்.…

Read more

“பழனி முருகன் கோவிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணி”… பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பக்தர்கள் வாக்குவாதம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நித்தியா (24) என்று 5 மாத கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். இவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் மலையின்…

Read more

Other Story