பிரசவ வலியால் துடித்த பெண்…. உதவ முன் வராத சக ஊழியர்கள்…. கருவிலேயே போன உயிர்….!!
ஒடிசாவில் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பர்ஷா பிரியதர்ஷினி. ஏழு மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியதர்ஷினி சக ஊழியர்களிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி…
Read more