“20 வருஷமா அரங்கேறிய கொடூரம்”… மனைவி, மாமியார், 7 பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்த 54 வயது தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

பிரேசிலின் நோவோ ஓரியண்டே என்ற பகுதியில் 54 வயதான நபர், தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்குள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். குழந்தைகளின் வயது 3 முதல் 22 வரை…

Read more

பச்ச புள்ள…. 5 மாசம்தான் ஆகுது… “குடிபோதையில் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட தந்தை”… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

விருத்தாச்சலம்: மதுபோதையில் தனது குடும்பத்தினரின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய கேசவன் (35) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் விருத்தாச்சலம் அருகே உள்ள பசுமலை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கேசவன், அவ்வப்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என…

Read more

கணவனுடைய கள்ளக்காதல்…. கையும் களவுமாக மாட்டிய வாலிபர்…. நடுரோட்டில் தரத்தரவென இழுத்து சென்ற கொடூரம்….!!!

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் கிருஷ்ணகுமார் படேல் மற்றும் அனிதா படேல் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் கிருஷ்ண குமாருக்கு, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அவரது மனைவிக்கு தெரிய…

Read more

மது குடிக்க வைத்து… தாலி கட்டிய கணவனையே போட்டு தள்ளிய மனைவி…. நடு நடுங்க வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேஷ் மாநிலம் கவலியூரில் அஞ்சலி குஷ்வாஹா(23), லோகேந்திர குஷ்வாஹா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். லோகேந்திரனின் நெருங்கிய நண்பரான கவுரவ் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஞ்சலிக்கும், கவுரவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தகாத உறவில்…

Read more

தொடர் சித்திரவதை… பலமுறை கேட்டும் மறுத்த மனைவி… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தில் சுந்தர், மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், டிவிஎஸ், அப்பாச்சி பைக் மற்றும் 3 லட்சம் வரதட்சணையாக வேண்டும் என்று சுந்தர், மீனாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

தாலி கட்டுன பொண்டாட்டியை அடகு வைத்து விளையாடிய கொடூர கணவன்…. மொத்தத்தையும் இழந்து துயரில் தவிக்கும் அவலம்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்னும் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவனுக்கு மதுப்பழக்கம் மற்றும் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து இவர் மனைவியின் நகை மற்றும் 7 ஏக்கர் நிலத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று தனது…

Read more

“ஆசையாக புது டிரஸ் கேட்ட மனைவி”… விபரீதத்தில் முடிந்த தகராறு.. நிர்கதியாய் நிற்கும் 2 குழந்தைகள்..!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்… ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கொடூர கணவர்…!!

பீகார் மாநிலம் ஜமுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதாவது கணவன் தனது மனைவியின் அந்தரங்க  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள் அவமானப்பட்டுள்ளனர். ஜமுதியைச் சேர்ந்த சுனில் பிரசாத் வர்மா என்பவர் தனது…

Read more

சினிமா பாணியில்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்த கணவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்யாண்பூர் என்ற பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை காணவில்லை என்று இவரது தந்தை ராம்கிலாவன் சாஹு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? பிளான் போட்டு சிக்க வைத்த மனைவி… கணவன் அதிரடி கைது…!!!

ஆந்திர மாநிலத்தில் சிவ பிரசாத்(36)- ஜான்சி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவ பிரசாத் வேலை காரணமாக…

Read more

பல பெண்களோடு தொடர்பிருப்பதால் உங்களை பிரிகிறேன்…. கணவரை பிரிந்த துபாய் இளவரசி…!!

கடந்த வருடம் மே மாதம் ஷேக் மனா  என்பவரோடு துபாய் இளவரசி ஷைகாவுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகள் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த வருடம் மே மாதம் பெண் குழந்தையும் இவர்களுக்கு பிறந்தது. இந்த நிலையில்…

Read more

வினோத சம்பவம்: ஏற்கனவே 2மனைவி…. 3-வது திருமணத்திற்கு தடபுடல் ஏற்பாடு…. இதுல ஒரு டுவிஸ்ட்டே இருக்கு…!!

பெண்கள் தங்களுடைய கணவரை இன்னொருவரோடு பங்கிட்டுக் கொள்வது பெரும்பாலும் நடக்காத காரியம். அதை விரும்பவும் மாட்டார்கள்.  தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு மனைவிமார்கள் தங்களுடைய கணவருக்கு மூன்றாவது திருமணத்தை செய்து…

Read more

“என்னை 4 பேரோடு சேர்ந்து சீரழிச்சிட்டாரு” பெண் பரபரப்பு புகார்…. கடைசியில் நடந்த டிவிஸ்ட்…!!

கர்நாடகாவில் வசிப்பவர் பர்வேஜ் மியா. இவர் திரிபுராவை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் பர்வேஸ் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் அவருடைய மனைவி பிரிந்து தனியே வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்  கணவன் பர்வேஜ்…

Read more

“கணவனைத் தேடுகிறேன்” பலகை ஏந்திய பெண்…. 30 நிமிடங்களுக்கு பின் நடந்த சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர எல்லா பழக்கவழக்கங்களும் மாறிவிட்டது என்றே சொல்லாலும். அந்தவகையில் சிலர் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க டேட்டிங் ஆப்ஸை நாடுகிறார்கள். ஆனால், ஒரு இளம்பெண் ஒரு பலகை மூலம் வித்தியாசமாக வாழ்க்கை துணையை தேடுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

Other Story