அஜித் குமார் மரணம்… நிகிதா மீது பல்வேறு மோசடிப் புகார்கள் உள்ளது…. ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?… சீமான் சராமாரி கேள்வி..!!!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read more