“என் தம்பியை ஊசி போட்டு கொன்னுடுங்க…” சகோதரியால் ஷாக்கான டாக்டர்ஸ்… அதிர வைக்கும் பின்னணி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு திருவிக நகர் 7வது தெருவில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கொருக்கு பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சேர்ந்த மாதவனுக்கும் ராஜாவுக்கும்…

Read more

நகை வாங்க போறீங்களா..? அப்போ விலையை பார்த்துட்டு போங்க… இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி அதே விலையே நீடிக்கிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7,450 ரூபாய்க்கும், ஒரு…

Read more

  • January 21, 2025
“ஐயோ என் பிள்ளைக்கு இப்படி ஆகிருச்சே…” குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பங்காடு பகுதியில் ரபிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ப்ரீத்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.…

Read more

“கல்லூரியில் படிக்கும் போது மலர்ந்த காதல்”.. திருமணம் செய்து கொண்ட ஜோடி… ஒரு வருஷம் கூட மகிழ்ச்சி நீடிக்கல… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி (22) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

ச்ச்சீ..! ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? அதுவும் பள்ளியில் வைத்து… மாணவிகளுக்கு நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐயப்பன் என்பவர் (52) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

ஐயோ..! 5-ம் வகுப்பு மாணவிக்கு சாகுற அளவுக்கு பிரச்சனையா..? கிச்சனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய விபரீதம்… ஈரோட்டில் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சரவணன்-மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மூத்த மகள் தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய இளைய மகள் அக்ஷயா. இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“வேலை செய்…” 10 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு காவியா(13), அட்சயா(10) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் காவியா ஆலம்பாளையத்தில் இருக்கும் தாத்தா…

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட பிளஸ் 1 மாணவி…. தாலி கட்ட முயன்ற நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அந்த மாணவி சாலையில் நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

கத்தி கூச்சலிட்ட 35 வயது பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நிர்வாகி. முகமது மீரான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கு முகமது ஷர்ஜூன்(29) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முகமது ஷர்ஜூன் அதே…

Read more

“உன் நல்லதுக்கு தானே கேட்டேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான தினேஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 13 ஆம் தேதி தினேஷின் தாய் மாரீஸ்வரி தனது மகனிடம் வேலைக்கு…

Read more

10 மாத குழந்தையை விற்று… 2 வயது மகளை கொன்ற கொடூர தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிடாம்பட்டி கிராமத்தில் திலோத்தமா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முனியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது மகளும், மாதவன் என்ற பத்து…

Read more

தாய், மகளை நம்பி…. ரூ.75 லட்சத்தை இழந்த ஜவுளி வியாபாரி…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பொறியியல் பட்டதாரியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சுந்தரியின் கடையில் முத்துப்பாண்டியன் மனைவியை ரேவதி(45) அவரது மகள் பூமிகா(25) ஆகியோர்…

Read more

“ஜோதிடம் பலிக்கவில்லை”… ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஜோசியக்காரரை தீர்த்து கட்டிய பெண்… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்ட விளை பகுதியில் ஜான் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடைய மகளுக்கு திருமணமான நிலையில் மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார்.…

Read more

“13 வயது சிறுமிக்கு திடீரென உடல் நிலையில் மாற்றம்”… ஹாஸ்பிடலுக்கு சென்ற பெற்றோர்… பேரிடியாய் விழுந்த செய்தி… நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிலுப்பனூர் கிராமத்தில் வீரமணி (26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் பழகி வந்த நிலையில்…

Read more

காதல் மனைவியுடன் விளையாடிய புதுமாப்பிள்ளை…. துப்பட்டாவால் துடிதுடித்து இறந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்திபுரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியரான ரித்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரித்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் துப்பட்டாவை வைத்து விளையாடிக்…

Read more

மாமனார் கேட்ட கேள்வி… கொந்தளித்த மருமகன்…. ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க… கடைசியில் நடந்த சோகம்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான ரவிக்குமார் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி குமாரின் மகள் ஆஷாவுக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம்…

Read more

“உடல் எடையை குறைக்கணும்…” ஜிம் சென்ற பெண்ணுக்கு ஷாக்…. பயிற்சியாளர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் ஒரு ஜிம் அமைந்துள்ளது. இங்கு உடல் எடையை குறைப்பதற்காக 30 வயது பெண் சென்றார். அந்த பெண்ணுக்கு சவுகார்பேட்டை சேர்ந்த சூர்யா என்பவர் பயிற்சி அளித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகினர். இந்த…

Read more

“அம்மா.. அந்த போலீஸ்காரர் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் இளவரசன் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

தொடர் கடல் அரிப்பு…. அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்த கனிமொழி எம்.பி….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். முன்னதாக பக்தர்கள் கடலில் குளித்து செல்வார்கள். ஆனால் சமீப காலமாக திருச்செந்தூரில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.…

Read more

கொடூரம்….! வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நான்கு மர்ம நபர்கள் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அந்த வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில்…

Read more

போடு செம…! அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா….? இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்….!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 59,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

மாமியாருடன் சென்ற மருமகன்…. பட்டபகலில் 3 பேர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடகால் பஜனை கோவில் தெருவில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமனார் சக்திவேல் வீட்டிற்கு சென்று விட்டு மாமியார் அமுதாவோடு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இதனலையில் வடகால் விஜியன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே மது…

Read more

உச்சகட்ட கொடூரம்…! வேலைக்கு சென்ற பெண்ணை துடிதுடிக்க… ஓனரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் அருள்-கலைத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கலைத்தாய் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக கலைதாயும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஹரிச்சந்திரனும், நெருக்கமாக பழகி உள்ளனர். கடந்த சில…

Read more

வலியில் அலறி துடித்த மகள்…. குழந்தையின் உடலை கட்டைபையில் மறைத்து நாடகமாடிய தாய்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு திருநாவுக்கரசு தெருவில் தமிழ்ச்செல்வன்-ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆற்காட்டில்…

Read more

எப்படி மனசு வந்துச்சு…! பிஞ்சு குழந்தைகளை கொன்ற தம்பதி…. பின்னணி என்ன….? நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியில் தனசேகர்-பாலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும் மோனிஷ்(7) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… 2 நாட்களில் ரூ.880 உயர்வு…. ஒரு சவரன் ரூ.60,000-ஐ நெருங்குவதால் நகைபிரியர்கள் அதிர்ச்சி….!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 59,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து…

Read more

“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு” மீண்டும் முதலிடத்தை பிடித்த அபிசித்தர்… குவியும் பாராட்டுக்கள்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று துவங்கியது. மேலும் மாட்டு பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது. அந்த வரிசையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதனை…

Read more

“எதுவும் தெரியாம ஆளாளுக்கு பேசுறாங்க…” நான் எழுந்து நிற்க காரணம் இதுதான்…. மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம்…!!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும், துணை முதலமைச்சரின் மகன் இன்பநதி மற்றும் அவரது நண்பர்கள் பங்கேற்றனர்.மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. இன்றே கடைசி தேதி…. சூடு பிடிக்கும் அரசியல் களம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் காலமானார். அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் அவர் கடந்த வருடம் உடல்நல குறைவினால்…

Read more

இது நல்லாருக்கே…! தம்பதிகளுக்கு வித்தியாசமான போட்டி… வைரலாகும் வீடியோ….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் போட்டியில் மக்கள் ஆர்வமாக கலந்து கொள்வார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு போட்டிகள் நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகை என்றாலே பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். அந்த…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! ஒரே நொடியில் துடிதுடித்து இறந்த 3 பேர்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரி கொட்டகை பகுதியில் விவசாயியான நாகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் நாகன், சரத்குமார், ஹரிஷ் ஆகியோர் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே…” காட்டுக்குள் நண்பர்கள் கண்ட காட்சி…. மிரள வைக்கும் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த 14-ஆம் தேதி கட்டட்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாதேவப்பா(65) என்பவர் தனது நண்பர்களுடன் விறகு வெட்டுவதற்காக காட்டிற்குள் சென்றார். இந்த நிலையில் பசுவேஸ்வரர்…

Read more

“275 பவுன் தங்க நகை…” மகனால் அதிர்ச்சியில் உயிரை விட்ட தாய்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஆரோக்கிய ரெமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்கள் ஆரோக்கிய ரெமன் கடையில் இருந்த 275 போல்…

Read more

“அம்மா…அப்பா…” கதறி அழுத பிள்ளைகள்…. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தம்பதி…. பெரும் சோகம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியில் தனசேகர்-பாலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும் மோனிஷ்(7) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

போடு செம…! முதலாவது இடத்தை பிடித்து கெத்து காட்டும் திருநெல்வேலி…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!

2025- ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள நகரங்களில் காற்று தர குறியீடு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் மாசுபடாத காற்றை கொண்ட நகரமாக திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் உள்ளது. மூன்றாவது இடத்தில் கர்நாடகாவின்…

Read more

“பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில்…” சர்வதேச புத்தக திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்….!!

சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, 166 தமிழ் புத்தகங்கள் 32 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளாக…

Read more

“நெஞ்சு பகுதியில் பலத்த காயம்”… ஒரு வருஷமா Treatment எடுத்தும் பலனில்லை… வேதனையில் கபடி வீரர் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் ஒரு தனியார் கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்து கபடி பயிற்சி எடுத்துள்ளார். இந்த பயிற்சி மையம்…

Read more

Breaking: தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.60,000-ஐ நெருங்குவதால் நகைபிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் கடந்த சில தினங்களாகவே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 59,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு ஒரு கிராம்…

Read more

“வீட்டுக்கு வா; தருகிறேன்…” ஜூஸில் மயக்க மருந்து கலந்த காதலன்… நம்பி சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு புல்லுவிளை பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் ஷாஜினும் காதலித்து வந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த மாணவி பதினொன்றாம் வகுப்பு…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” பிள்ளைகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கி பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீகவி(14). இந்த நிலையில் மாட்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ கவி அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் ராஜா(9) என்ற சிறுவனுடன் ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு போன் Call… ரூ.70 லட்சத்தை பறிகொடுத்த அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரிடம் 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரியை செல்போன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை மும்பை…

Read more

நேற்றும் இன்றும்… தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து…

Read more

விடிந்தால் பொங்கல்…. படுக்கையறையில் புதுப்பெண்…. உறவினர்கள் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அய்யனூர் கிராமத்தில் சேர்மகனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செர்மகனிக்கு ஜோதி சந்திரகனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம்…

Read more

குளுக்கோஸ் ஏற்றி கொண்ட டாக்டர்…. “அடுத்த நொடியே…” ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு…

Read more

மன உளைச்சலுக்கு வகுப்பு நடத்திய காவலர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் வீரப்பன் பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு…

Read more

Breaking: பொங்கல் பண்டிகையில் அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை… நகை பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகையில் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 58,640 ரூபாய்க்கு…

Read more

வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? கதறும் இல்லத்தரசிகள்…!!!

சென்னையில் கடந்த சில தினங்களாகவே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று வாரத் தொடக்கத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன்…

Read more

“குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த டாக்டர்”… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மனைவியை பிரிந்த வேதனையில் பகீர் முடிவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதாகும் நிலையில் டாக்டராக இருக்கிறார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்து வேறுபாடு…

Read more

BREAKING: ₹3.30ல் இருந்து…. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி….!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. டாலருக்கு நிகரான மதிப்பு 47 காசுகள் சரிந்து முதல் முறையாக 86.43 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர்கள் தொடர்ந்து வலுவாக இருப்பதாலும் அந்நிய…

Read more

Other Story