தொடர் முழுவதும் நாங்க நன்றாகவே விளையாடினோம்…அதன் பலனாக தான் வெற்றி கிடைத்தது… மனம் திறந்த கேப்டன் ரோஹித் சர்மா…!!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…
Read more