நமக்கு தேவை மொய் பணம்..! “எப்படி வந்தா என்ன”..? QR கோடு ஸ்கேனரை கையில் வைத்திருந்த மணமகன்… எப்படிலாம் யோசிக்கிறாங்க… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் தினமும் பரவலாக திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அப்படியான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றது. அந்த வீடியோவில், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் மணமகனுக்கு சந்தனம் வைத்து மொய் கொடுப்பதைக் காணலாம். ஆனால், அவர்களில்…

Read more

“உடலுறவு இல்ல…” அப்போ குழந்தை மட்டும் எப்படி…? ஷாக்கான கணவர்…. மிரட்டிய இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும், சந்த் கபீரை சேர்ந்த ஜோதா என்ற பெண்ணுக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாளிலிருந்து ஜோதா தனது கணவரை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு உடல் ரீதியான உறவோ,…

Read more

அந்த 8 மணி நேரம் ரகசியம்…! மாத்திரை, மருந்தில்லாமல் சர்க்கரை நோயிலிருந்து மீண்டு வந்த அமைச்சர் அமித்ஷா…. அவரே சொன்ன தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தற்போது முழுமையாக அதிலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். “சரியான நேரத்தில் தூங்குதல், உணவு முறையில் கட்டுப்பாடு…

Read more

சூப்பர் சான்ஸ்….! இந்திய ரயில்வேயில் 9,970 காலியிடங்கள்…. மக்களே உடனே அப்ளை பண்ணுங்க…!!

இந்திய ரயில்வேயில், உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,970 காலியிடங்கள் இந்தியாவின் பல்வேறு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகளை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) நடத்த உள்ளது. கல்வித் தகுதி:…

Read more

“கல்யாணத்துக்கு முன்பே வருங்கால கணவரை காதலன் மூலம் தீர்த்துக்கட்டிய புதுப்பெண்”… கோமா நிலைக்கு சென்று பரிதாப மரணம்… ]பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்த 27 வயது கவுரவ் என்பவர் அவர் திருமணம் செய்யவிருந்த பெண் மற்றும் அவருடைய காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கௌரவ்  என்பவருக்கு மேகா…

Read more

“திடீரென இறந்த தந்தை”…. சொத்து தந்தால் தான் இறுதிச் சடங்குக்கு வருவேன்… பத்திரப்பதிவுக்கு பின் எரியூட்டப்பட்ட சடலம்.. கொடுமை…!!

மத்தியப்பிரதேசம், டிகம்கர் மாவட்டம், பால்தேவ்கட் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட தால்மாவ் கிராமத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 70 வயதான சின்னா அஹிவார் என்பவர் உடல்நலக் கோளாறால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் ராஜு, சொத்து விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தால்,…

Read more

“அம்மாவை பார்க்க அடிக்கடி பேருந்தில் சென்ற பெண்”… கள்ளத்தொடர்பாள் அடிக்கடி உல்லாசம்…. ஆபாச வீடியோவால் கம்பி எண்ணும் கண்டக்டர்…!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 33 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய தாயார் வீட்டிற்கு அடிக்கடி ஒரு தனியார் பேருந்தில் சென்று…

Read more

“திருமண நிச்சயதார்த்தத்தின் போது காதலனை கட்டிப்பிடித்து”… தட்டி கேட்ட புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை… மணப்பெண்ணால் விபரீத முடிவு..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் சத்ய பிரகாஷ் பாண்டே (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வருமானவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவருக்கு மோகினி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்,…

Read more

இனி வரும் காலங்களில் ஊதிய வேலைகள் இருக்காது…. எல்லாம் AI தான்… இந்தியாவின் புதிய பொருளாதாரம் குறித்து பேசிய பிரபல நிறுவனர்…!!!

மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதலீட்டுத் தலைவர் சௌரப் முகர்ஜியா, சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் உரையில் அளித்த கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நடுத்தர மேலாளர்களின் தேவை குறைவது போன்ற…

Read more

அப்போ படிப்பு தான் முக்கியம்னு சொன்னாங்க… நான் காலேஜ் டாப்பர்… ஆனா அதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது… திறமைதான் எல்லாம்… பெண் வெளியிட்ட பதிவு…!!

இந்திய கல்வி முறையில், தேர்ச்சி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று வேலை சந்தையில், உண்மையான திறமைகளே முக்கியமாக பார்க்கப்படுகின்றன. இதற்காகவே தற்போது “மதிப்பெண்கள் அல்ல, திறன்கள் தான் முதன்மை” என்ற வரிசையில் ஒரு உணர்ச்சி மிகுந்த…

Read more

“பட்டப்பகலில் நடு ரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை”… பொதுமக்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் அனுஷ்கடு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவர் நேற்று முன்தினம் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிலர் இவரை வழிமறித்தனர். அவர்கள்…

Read more

“காலையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோவில் பூசாரி”… கிரைண்டர் கல்லை தலையில் போட்டு… பக்கத்து வீட்டுக்காரர் கைது… பகீர்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று…

Read more

தொடரும் அதிர்ச்சி…!! “கிரிக்கெட் விளையாடிய போது சரிந்து விழுந்து இளைஞர் மரணம்”…‌ சோகத்தில் குடும்பத்தினர்..!!!

தெலுங்கானாவில் பிரனீத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஊழியர் ஆவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து…

Read more

“என் மனைவி 5 ஆண் நண்பர்களுடன் கள்ள தொடர்பில் இருக்கிறாள்”.. எங்கிட்ட 1200 வீடியோ ஆதாரம் இருக்கு… என் உயிரை காப்பாத்துங்க… கணவன் கதறல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் சமீபகாலமாக கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவிகள் கணவன்களை கொல்லும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரங்களால் கணவன்கள் கொல்லப்படும் செய்திகள் அடிக்கடி வெளி வந்து…

Read more

“திருமணமாகி 3-ம் நாளில் வீட்டுக்கு வந்த மாமா”… மனைவியுடன் படுக்கையில் கண்ட காட்சி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!!

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள தாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த விசுவஜித் பாஸ்வான் என்பவருக்கு, ஏப்ரல் 16ம் தேதி, பெரிய பலியாவைச் சேர்ந்த கற்பனா குமாரியுடன், திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மூன்றாம் நாளில், கற்பனா தன் முன்னாள் காதலனை தனது உறவுக்கார…

Read more

அடப்பாவிகளா..!! “பிணத்தை கூட விட மாட்டீங்களா”… மருத்துவமனையில் வார்டு பாய் செஞ்ச விஷயம்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாப்ரி பகுதியில் உள்ள ஹீரன்வாடா கிராமத்தை சேர்ந்த சச்சின் குமாரின் மனைவி ஸ்வேதா (26) கடந்த சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்துள்ளார். அதன் பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட கூட்டு மருத்துவமனைக்கு…

Read more

“ஒரு நாள் தான்”… டெலிவரி ஊழியருக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா… வீடியோ வெளியிட்டு குமுறல்…!!

ஒரு நாள் டெலிவரிபாயாக மாறிய “தி வைப்ஸ் நெட்வொர்க்” நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் சல்மான் சலீம் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அந்தப் பதிவில் தெரிவித்ததாவது, ஒரு நாளுக்காக BLINKIT  டெலிவரி பாயாக வேலை செய்த போது…

Read more

“உங்க மகளுக்கு மிலிட்டரி பள்ளியில் சீட் வாங்கித் தரோம்”.. ராணுவ வீரர்கள் என நம்ப வைத்து பெண் ஆட்டோ ஓட்டுநரை கதற கதற… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட அந்த 35 வயது பெண் பள்ளியில் தன்னுடைய மகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பேது தங்களை ராணுவ…

Read more

“நான் செத்த பிறகு என் அஸ்தியை சாக்கடையில் வீசுங்க”… என் மனைவியும் மாமியாரும் டார்ச்சர் பண்றாங்க… வீடியோ வெளியிட்டு இன்ஜினியர் தற்கொலை..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்தில், 33 வயதான பொறியாளர் மோகித் யாதவ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் பதிவிட்ட வீடியோவில், மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர், தன்மேல் பொய்யான வழக்குகள் பதியவுள்ளதாக…

Read more

“17 வயது சிறுவனை நிர்வாணப்படுத்தி பெல்டால் அடித்து”… தாக்கியது மட்டுமின்றி ரசித்து அதனை… பகீர் வீடியோ..‌!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரத்தில் உள்ள கவுதம் நகர் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. மார்ச் 22ஆம் தேதி, ஷார்தா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், நண்பர்கள் அழைத்ததால்…

Read more

“நடு ரோட்டில் செருப்பால் அடித்த மாணவி”… ஹீரோ போல வந்து உதவிய நபர்… இனி இந்த நெனப்பே வரக்கூடாது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் கிட்வாய் நகர் பகுதியில் நடு ரோட்டில் இளம்பெண் ஒருவர் திருடனை வெளுத்து வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மாணவியின் மொபைல் போனை திருடிக் கொண்டு பைக்கில் வேகமாக…

Read more

“ப்ளீஸ் விட்ருங்க…” மனைவியின் தலையை வெட்டி துண்டாக்கிய கணவர்… நேரில் பார்த்து அலறிய மகள்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டம் பிஜ்னி பகுதியில், 60 வயதான ப்ரிட்டேஷ் ஹாஜோங் என்ற கூலி தொழிலாளி, தனது மனைவி பைஜயந்தி ஹாஜோங் (50) என்பவரை தலையறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது,…

Read more

“வீட்டில் மர்மமான முறையில் முன்னாள் டிஜிபி கொலை”… மனைவி கைது… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெச் ஆர் எஸ் லேஅவுட்  பகுதியில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட…

Read more

“மாப்பிள்ளைக்கு 22 வயசு அதிகம்…” மணமேடையில் கதறி கதறி அழுத இளம்பெண்…. ஷாக்காக உறவினர்கள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் சத்யநாராயணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்திற்கு இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்தனர். இந்த நிலையில் மணமேடைக்கு வந்த…

Read more

பிளாஸ்டிக் பையில் குப்பையோடு இறந்த பச்சிளம் குழந்தையை வீசிய நபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் யெலஹங்கா பகுதியில் ஒரு நபர் குப்பையில் பிளாஸ்டிக் கவருடன் இறந்த குழந்தையின் சடலத்தை வீசியுள்ளார். இதனை அடுத்து குப்பை குவியலில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதை கண்ட பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.…

Read more

“இந்தியா- வங்காளதேசம் எல்லையில் பதற்றம்” ‌‌… BSF வீரர் மீது தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியா- பங்களாதேஷ் எல்லையில் உள்ள ஒரு நதிக்கரையில் அமர்ந்திருந்த பி.எஸ்.எப் வீரரிடம் ஒரு குழுவினர் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பி.எஸ்.எப் வீரர் ஒருவர் ஆற்றின் ஒரு கரையில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி.. !! “அதிகாலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்”… திடீரென சரிந்து விழுந்து மரணம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரகண்டின் போரி கர்வால் மாவட்டத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடந்த ஒரு துயரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரமோத் பிஞ்சோலா என்ற இளம் இளைஞர், தினமும் காலையில் நடை மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.…

Read more

மக்களே உஷார்…! வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்…. ரூ.46 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

கேரள மாநிலம் கொச்சி மட்டன்சேரி பகுதியில் 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்து பார்த்த போது குறிப்பிட்ட பணம் முதலீடு செய்தால் இருமடங்காக லாபம் கிடைக்கும் என…

Read more

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு… பதவி விலகிய ஐபிஎஸ் அதிகாரி… இவர் யார் தெரியுமா?..!!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு முஸ்லிம்களும்…

Read more

அவனை அடி விடாத…!! உயிர் போற அளவுக்கு 8 வயது சிறுவன் மீது மிருகத்தனமான தாக்குதல்… மீண்டும் அடிக்க சொன்ன தாத்தா பாட்டி..‌ பரபரப்பு வீடியோ.. !!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் நடைபெற்ற ஒரு பிள்ளையைக் அடிக்கும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமோல் குப்தா என்ற 8 வயது சிறுவன், வினித் கன்னோஜியா (20) மற்றும் சுமித் கன்னோஜியா (18) ஆகிய இரு இளைஞர்களால் அமஹார்…

Read more

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திபாகர் நாயக் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு 77 வயதாகிறது. இவர் ஒடிசா மாநில செயலாளராக பல வருடங்கள் பதவி வகித்தவர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர்…

Read more

“சேலையை பிடித்து இழுத்து…” கடித்து குதறிய குரங்குகள்…. அலறிய மூதாட்டி…. பதறிய அக்கம் பக்கத்தினர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு வெளியே நேற்று ஒரு மூதாட்டி நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த குரங்குகள் மூதாட்டியின் புடவையை பிடித்து இழுத்து கீழே தள்ளியது. அதன் பிறகு குரங்குகள் ஒன்று…

Read more

நீங்க வேற லெவல் சார்…! மேளதாளம் முழங்க காவல் அதிகாரிக்கு பிரியா விடை கொடுத்த மக்கள்….. என்ன காரணம் தெரியுமா…? நெகிழ்ச்சி சம்பவம்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் சிங். இவர் மதன்பூர் காவல் நிலைய பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். வினோத்குமார் அந்த பகுதி மக்களுக்கு நல்லது செய்து வந்தார். தற்போது வினோத்குமாருக்கு பணியிட மாற்றத்திற்கான உத்தரவு வந்தது. இந்த நிலையில்…

Read more

பாசமாக அழைத்து சென்ற சிறுமி…. ரத்த வெள்ளத்தில் துடித்த கணவர்…. கள்ளக்காதலனுக்கு வீடியோ காலில் காட்டி ரசித்த மனைவி…. பகீர் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ராகுலுக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே அந்த சிறுமி யுவராஜ் என்பவரை காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் சிறுமி யுவராஜுடன் பேசியுள்ளார். ஒரு…

Read more

“ஏய்… நான் உன்னை….” ஆட்டோவுக்குள் கைவிட்டு பெண் பயணியை…. நடுரோட்டில் அசிங்கமாக நடந்து கொண்ட வாலிபர்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

மும்பை பாண்ட்ரா பகுதியில் நடந்த ஒரு அச்சுறுத்தும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. சனிக்கிழமை மாலை 7 மணியளவில், ஒரு பெண் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, சட்டை அணியாத நிலையில் மது போதையில் இருந்த ஒருவர், சிக்னலில்…

Read more

ஹாஸ்பிடலில் பரபரப்பு….! 77 வயது முதியவரை தரதரவென இழுத்து சென்ற டாக்டர்…. என்னாச்சு…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனையில், ஒரு மருத்துவர் 77 வயது முதியவரை அடித்து, பின்னர் அவரை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்வதை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஏப்ரல்…

Read more

OMG..! விமானத்தின் மீது மோதிய மினி பேருந்து…. பரபரப்பு சம்பவம்….!!

பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில், ஏப்ரல் 18 ஆம் தேதி மதியம் 12.15 மணியளவில், தரையிறக்க சேவை வழங்கும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் மினி பேருந்து, இயக்கத்தில் இல்லாத நிலையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியா கோ விமானத்தின் அடித்தள பகுதியை…

Read more

உன் நாய் வீட்டுக்குள்ள தான் வருமா…? ஆத்திரத்தில் முதியவர் செய்த காரியம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கேரள மாநிலத்தின் வல்லிக்குளங்கரையில் 42 வயதான ஷிஜோ என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாய், அடிக்கடி அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 69 வயதான ஜோசப்பின் வீட்டுக்குள்  செல்வதால், இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று…

Read more

பிரபல தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி whatsapp-க்கு வந்த மெசேஜ்… நிறுவன இயக்குனர் என்று நம்பி ரூ.30 லட்சம் இழப்பு…!!!

மும்பை மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி, வாட்ஸ்அப்பில் வந்த போலி தகவலை நம்பி ரூ.30 லட்சம் பணத்தை மோசடியாளருக்கு பரிமாற்றம் செய்த பரிதாபமான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. GESPORTS Pvt Ltd எனும் நிறுவனத்தின் 61…

Read more

“தன்னை அழகுபடுத்த பியூட்டி பார்லருக்கு சென்ற மனைவி”… நண்பர்களுடன் சேர்ந்து முடியை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி,…

Read more

“நான் தேர்வில் Pass ஆனால் தான் என் காதல் கைகூடும்”… ரூ.500 பணத்தை Exam Paper-ல் வைத்த மாணவர்கள்… 10-ம் வகுப்பு தேர்வில் இப்படியா பண்ணுவீங்க..?

கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் நடைபெற்ற SSLC (10ஆம் வகுப்பு) தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள், பரீட்சையில் வெற்றி பெற எப்படியாவது முயற்சிக்க வேண்டும் என்ற மனநிலையுடன், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பதில்தாளில் நேரடி கோரிக்கைகள் மற்றும் பணமும் சேர்த்து வைத்த சம்பவம்…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அதை கழற்றி சொன்ன அதிகாரிகள்”… பாய்ந்தது ஆக்சன்..!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

Read more

பெரிய மன்னர் பரம்பரன்னு மனசுல நினைப்பு…!! வாளுடன் அரசு பேருந்து அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று ஒரு 16 வயது சிறுவன் வாளுடன் அரசு பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் அரசு பேருந்துடன் சேர்த்து 3 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர்…

Read more

ஏய்..! வண்டியை நிப்பாட்டு..! என்னை மீறி போயிருவியா… ஃபுல் போதையில் நடுரோட்டில் பெண் அட்ராசிட்டி… வீடியோ வைரல்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒருபெண் குடிபோதையில் வாகனங்களுக்கு இடையில் நின்று பேசும் அதிர்ச்சிக்கான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிவப்பு நிற உடை அணிந்திருந்த அந்த பெண், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை…

Read more

“அரசு பள்ளிகளில் உங்க குழந்தைகளை சேருங்க”… வித்தியாசமாக பிரச்சாரம் செய்த ஹெட் மாஸ்டர்… நல்ல ஐடியாவா இருக்கே..!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்து தனது பைக்கில் ஒலிபெருக்கியை…

Read more

“ரயிலில் இருந்து இறங்கிய பயணி”… நொடிப்பொழுதில் உயிரே போயிருக்கும்… ஹீரோ போல் வந்த காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் கவனம் பெற்றுவருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணியாற்றும் ஹேமேந்திர சிங் என்ற போலீஸ்காரர், ஓர் உயிரை காப்பாற்றிய அவரது விழிப்புணர்வும், தைரியமும் சமூகத்தில்…

Read more

யாரு கிட்ட பேசுற..? போனை Speaker-ல் போடு… “சாப்டியான்னு கேட்ட காதலன்”… நீயே வந்து ஊட்டி விடு… மகளுக்கு கன்னத்தில் பளார் விட்ட தாய்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தாயார் தன்னுடைய மகளை அவரது காதலனுடன் (Boyfriend) பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பிடித்து வைத்து, “போன் ஸ்பீக்கரில் வை!” என்று கட்டளையிடுகிறார். மகள் தயக்கத்துடன் ஸ்பீக்கர்…

Read more

சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு,…

Read more

“விசித்திர காதல்”… எங்க போய் முடியுமோ..? கோபத்தில் மாமியார், பதட்டத்தில் மருமகன்… செல்போனை உடைத்து விடுவேன் என சண்டை… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களை கடந்த சில நாட்களாக குலுக்கி வருகிறது. 40 வயதான அனிதா தேவி என்பவர், தனது மகள் சிவானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட 25 வயது ராகுல் சிங்கை காதலித்து, திருமணத்திற்கு…

Read more

நீ இங்க இருக்கணும்னா ஹிந்தியில் தான் பேசணும்… ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட இந்தியர்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் ஒரு வடஇந்தியர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மொழி விவாதத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த வடஇந்தியர் ஒருவர் ஆட்டோ டிரைவரிடம், “நீ பெங்களூருவில் இருக்கணும்னா…

Read more

Other Story