“உஷாரய்யா உஷார்”..? வாட்ஸ் அப்பில் அரங்கேறும் புதுவகை போட்டோ மோசடி… தப்பி தவறி கூட இதை செஞ்சுறாதீங்க…. எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில்ஆன்லைன் மோசடிகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்அப் பயனர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தெரியாத நபர்களிடமிருந்து வரும் புகைப்படங்களை கிளிக் செய்தால், அது உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யக்கூடிய அளவுக்கு…

Read more

“சுரங்க முறைகேடு வழக்கு”… பாஜக எம்எல்ஏவுக்கு 7 வருஷம் சிறை தண்டனை… பதவி பறிப்பு… கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவும் ஆன ஜனார்த்தன ரெட்டி என்பவர் சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கியுள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தற்போது 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த…

Read more

“ரூ.10 கூடுதல் கட்டணத்துக்கு ஆசைப்பட்டு 10,010 ரூபாய் செலுத்திய சம்பவம்”… இதெல்லாம் தேவையா..? தக்க பாடம் புகட்டிய கோர்ட்.. அதிரடி தீர்ப்பு.!!

ஹைதராபாத் சாரூர் நகரத்தில் வழக்கறிஞர் நிங்ஷ் உஷப்பா வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15 2023 அன்று சூர்யாப்பேட்டை டிப்போவால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்தில் எல்.பி நகரில் இருந்து சூர்யா பேட்டைக்கு பயணம் செய்தார். அந்த பேருந்தில் ரூ.180 கட்டணமாக…

Read more

“ரபேல் போர் விமானத்தில் தொங்கும் எலுமிச்சை மற்றும் மிளகாய்”.. பொம்மையை வைத்து பாஜக அரசை கலாய்த்த காங்கிரஸ் தலைவர்… வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல்…

Read more

“இளம்பெண்ணை கடிக்க துரத்திய நாய்”… தப்பிக்க ஓடியபோது 20 அடி பள்ளத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் வாக்கிங் சென்றார். அவர் சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற நிலையில் எதிரே இளம் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்தார். திடீரென அந்த நாய்…

Read more

“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…

Read more

போர்க்கால நடவடிக்கை…! இந்தியாவிடம் அடிபணிந்த பாகிஸ்தான்…. வெளியான முக்கிய தகவல்…!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இருநாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில்…

Read more

“தோளில் சுமந்து சென்று உயிரை காத்தது காஷ்மீர் மக்கள்தான்”… கொஞ்சம் அதை நினைத்து பாருங்க… மெகபூபா முஃப்தி வேண்டுகோள்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

BREAKING: நாடு முழுவதும் இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. காயமடைந்தவர்கள் இனி தனியார் மருத்துவமனைகளில் 7 நாட்களுக்கு 1.50 லட்சம் வரை பணமின்றி சிகிச்சை பெற்று கொள்ளலாம். 2030-க்குள் விபத்து இறப்புகளை 50% குறைக்கும் நோக்கில்…

Read more

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை எதிரான மனு தள்ளுபடி…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

இந்திய அரசியல்வாதியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மீது இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தி இந்திய தேர்தலில் போட்டியிட தகுதியானவர்…

Read more

லைக்ஸ் வாங்க இப்படியா பண்ணனும்…? பேண்டில் தீப்பற்ற வைத்து வீடியோ எடுத்த வாலிபர்…. அடுத்த நொடியே… அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

சோஷியல் மீடியாவில் பிரபலமாகும் ஆசையில் பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இளம் பாடகர் ஒருவர் தனது வீடியோவை வைரலாக்கும் நோக்கத்தில் அபாயகரமான செயலில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், அந்த…

Read more

மக்களே உஷார்..! ஆதார் கார்டை உங்க அனுமதியில்லாமல் யூஸ் பண்றாங்களா…? கண்டுபிடிக்க எளிய வழி இதோ…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடையாள ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டை, தற்போது பல்வேறு முக்கியமான சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் பள்ளி சேர்க்கை முதல் மருத்துவ சிகிச்சை வரை ஆதார் அவசியமாகிறது. ஆதார் கார்டில் உள்ள நபரின் பெயர், புகைப்படம், கைரேகை, கண்…

Read more

“உங்களுக்கு இதே வழக்கம் ஆகிட்டு”… ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதா…? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் ரூபாய் 2000 கோடி மதுபான ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் சமீபத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ்பாகலின் மகன் சைதன்யாவின்…

Read more

ஆபாச வீடியோக்கள்….! “திருமணமான பெண்ணை மிரட்டி பலாத்காரம்…” ரூ.13 லட்சத்தை பறித்த நண்பர்…. பகீர் சம்பவம்….!!

மும்பையின் மலாட் பகுதியில் பணியாற்றி வரும் 38 வயதான ஒரு திருமணமான பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக ஹிமான்ஷு குமார் சிங் என்ற நபருடன் நெருக்கமாக நட்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹிமான்ஷு நெருக்கத்தை தவறாக பயன்படுத்தி, அந்த பெண்ணை…

Read more

கடலுக்கடியில் நடைபெற்ற கண்ணி வெடிச்சோதனை… மாபெரும் வெற்றி… கொண்டாட்டத்தில் டி.ஆர்.டி.ஓ…!!

இந்தியா பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சூழலில், அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்திய கடற்படையுடன் இணைந்து மல்டி- இன்ஃப்ளேன்ஸ் மைன் என்ற கண்ணி வெடி ஆயுத சோதனையை கடலுக்கு அடியில் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.…

Read more

சினிமா பாணியில் நடந்த கார் சேஸிங்… 11 கிலோ மீட்டர் விரட்டி பிடித்த காவல்துறையினர்… இளைஞர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அருகே முழுந்த் பகுதியில் கடந்த மே 5ஆம் தேதி இரவு காவல்துறையினர் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக  வந்த ஒரு கார் வேகமாக வந்து ஒரு இரும்பு கம்பத்தின் மீது…

Read more

பிள்ளைகளுடன் இருந்த தந்தை…! வீட்டிற்குள் “அந்த” காட்சியை கண்டு பதறிய போலீஸ்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தின் மல்காபூர் கிராமத்தில் உள்ள வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் சுபாஷ் தனது இரண்டு குழந்தைகள் ரித்விக் (13) மற்றும் ஆராத்யா (9) ஆகியோரை கொன்றுவிட்டு அவரும்…

Read more

அம்மாடியோ…! காதுக்குள் நுழைந்த பாம்பு…. வலியில் துடித்த பெண்…. பதற வைக்கும் வீடியோ…!!

ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு நுழைந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. வீடியோ எப்போது எங்கு பதிவுசெய்யப்பட்டது என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், அந்தக் காணொளி பலரை வாயடைக்க வைத்துள்ளது. “@therealtarzann” என்ற இன்ஸ்டாகிராம்…

Read more

“இனி அரசு கட்டிடங்களில் மாட்டுச் சாணம் கலந்த இயற்கை பெயிண்ட்”… ஆதித்யநாத் அறிவிப்பை விமர்சித்த அகிலேஷ் யாதவ்…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டு துறை செயல்பாடு குறித்த ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள…

Read more

பெரும் சோகம்….! 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பாலக்கோண்ட்ராயுடு காலமானார்…. அரசியல் கட்சியினர் இரங்கல்….!!

ஆந்திராவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலக்கோண்ட்ராயுடு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு 78 வயது ஆகிறது. பாலக்கோண்ட்ராயுடு கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகவும் 1983 ஆம் ஆண்டு சுயேட்சையாகவும் ராயசோட்டி தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.…

Read more

நாளை நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பயிற்சிகள்…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 244 மாவட்டங்களில் ஒரே நேரத்தில்…

Read more

“வீடியோ கால்…” செவிலியர் அறுவை சிகிச்சை செய்ததால் இரட்டை குழந்தைகளை பறிகொடுத்த தாய்…. பகீர் சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் இப்ராஹிம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள விஜயலட்சுமி மருத்துவமனையில் நடந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி பெறாத செவிலியர்கள், ஒரு மருத்துவரின் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழிகாட்டுதலின் கீழ் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில், குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனர்.…

Read more

“ஆபாச பேச்சு”… இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… வெளுத்தெடுத்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில், ஒரு இளம்பெணை துஷ்பிரயோகம் செய்து, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் நேர்ந்த இடத்தில் இருந்த போக்குவரத்து போலீசாரால் அந்த நபர் பிடிக்கப்பட்டார். அந்த பெண் தன்னைக்…

Read more

“கழிப்பறை வெடித்து தீக்காயமடைந்த வாலிபர்….” ஐஐடி நிபுணர்கள் விசாரணைக்கு அழைப்பு…. நடந்தது என்ன…? பகீர் சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் செக்டார் 36 பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறை வெடித்து சிதறியதால் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் சுமார் 35 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள்…

Read more

“ரூ.1500 கோடி மோசடி”… ED அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடிய EX.காங். எம்எல்ஏ… மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!!

தீனதயாள் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1,500 கோடி பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தர்ம் சிங் சோக்கரை அமலாக்கத்துறை (ED) கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மோசடியில் அவரது தனியார் நிறுவனம் “சாய் ஆயினா ஃபார்ம்ஸ் பிவிடி…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு… பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் வருகிறார் புதின்..!!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பல நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு…

Read more

“கூட்டு பாலியல் வன்கொடுமை”.. உதவி செய்வதும் குற்றம்தான்… கண்டிப்பாக அதே தண்டனை கிடைக்கும்… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை எனவும் பலாத்காரம் செய்தவருக்கு உதவி மட்டும் தான் செய்ததாகவும் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதோடு பாதிக்கப்பட்ட பெண் தன்னை பலாத்காரம் செய்ததாக என்னுடைய பெயரை…

Read more

Breaking: அத்துமீறும் பாகிஸ்தான்… போர் பதற்றம்..? நாடு முழுவதும் மே 7-ல் போர் பாதுகாப்பு ஒத்திகை… தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை…

Read more

“எலான் மஸ்கை ஓவர் டேக் செய்த இந்திய விவசாயி”… மஸ்கின் சொத்து மதிப்பை விட விவசாயின் வங்கிக் கணக்கில் அதிக பணம்… அட என்னப்பா சொல்றீங்க..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரேஸ் பகுதியில் விவசாயியான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வங்கி கணக்கில் 36 இலக்கத்தில் பணத்தின் இருப்பு காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவருடைய வங்கி கணக்கில் ரூ..1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்ற தொகை இருந்துள்ளது.பின்னர் இது…

Read more

“வீட்டு உரிமையாளரின் மனைவி, மகளை ஆபாச வீடியோ எடுத்த வேலைக்காரன்”… பல நாட்களாக மிரட்டி தாயையும், மகளையும் மாறி மாறி… பரபரப்பு சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் சரோஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வீட்டில் வேலைக்காரராக இருக்கிறார். இந்த வீட்டின் உரிமையாளருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர்களின் மகள் பள்ளியில் படித்து வருகிறார்.…

Read more

அடக்கடவுளே…! இப்படியா சாவு வரணும்… திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் மயங்கி விழுந்து மரணம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதாயூன் மாவட்டத்தில் நூர்பூர் பினானு‌ கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தீக்ஷா என்ற 22 வயது இளம்பெண்ணுக்கு மொரதாபாத் பகுதியைச் சேர்ந்த சவுரப் என்ற இளைஞருடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்…

Read more

“பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு”… உரிமையாளர் கொடூர கொலை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சாலை பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் சஞ்சீவ் குமார் ஷா அல்லது குட்டு சஹா, முகமூடி அணிந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல்…

Read more

தினமும் பிரட் சாப்பிடாதீங்க…! “என் மகளுக்கு இந்த நோய் வந்துட்டு”…. எச்சரிக்கை விடுத்த டாக்டர்..!!

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்லும் நேரங்களில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் நேரத்தில் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவு பொருள் பிரட். அந்த பிரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை ஹெல்த் கோச் மேக்தா விளக்கி கூறியுள்ளார்.…

Read more

“6 ஆண்டுகளாக சவுதியில் சிக்கி தவிக்கும் நபர்”… வறுமையில் வாடும் மனைவி மகள்கள்… நிதி திரட்டும் கேரள மக்கள்…!!

மலப்புரம் மாவட்டம் உப்பஞ்சேரிம்மாள் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் பினி என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்ட நிலைமையில் வசித்து வரும் இவரின் கணவர் ஷாஜூ கடந்த 2019 ஆம் ஆண்டு டிரைவர் வேலைக்காக சவுதிக்கு…

Read more

“வெறும் 39 ரூபாய் முதலீட்டில் 4 கோடி வென்ற ஏழை வாலிபர்”… எப்படி தெரியுமா..? வியக்க வைக்கும் தகவல்..!!

உத்திரபிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில் காசி ராம் கா பூர்வா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மங்கல் சரோஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக ட்ரீம் 11 ஃபாண்டாசி கிரிக்கெட் என்ற ஆப்பில் வெறும்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!

காரைக்குடி தேன் ஆற்று பாலம் அருகே பால் வேன் மீது இராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பால் வேன் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அரசு பேருந்தின் முன்பக்கமும் பயங்கரமாக சேதமடைந்தது. இரு…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “இது 3-வது மரணம்”… தெரு நாய் கடிக்கு தடுப்பூசி போட்டும் ரேபிஸ் தொற்றால் 7 வயது சிறுமி பலி… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவம் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது பெரும்…

Read more

“செல்போனில் ஸ்பீக்கர் போட்டு பேசாத மனைவி”… கோபத்தில் அடித்தே கொன்ற கணவன்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!

பெங்களூரு பசவேஸ்வர் நகர் பகுதியில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் உரையாடுவதற்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை (வயது 43) அவரது கணவர் லோகேஷ் குமார்…

Read more

“இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்”… 24 மீனவர்கள் மீது தாக்குதல்… தமிழகத்திற்கு ஆதரவாக வந்த பவன் கல்யாண்…. என்ன சொன்னார் தெரியுமா..?

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசு மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம்…

Read more

“காஷ்மீரின் பனிப்பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் ரீல்ஸ் வீடியோவை எடுத்து வெளியிட்ட பாஜக தலைவர்… காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பனி மூடிய மலைப்பரப்பில் ராணுவத்தினருடன் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ரவீந்தர் ரெய்னா தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம்…

Read more

“உடம்பில் ஒட்டு துணிகூட போடல”… தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்… ரொம்ப துணிச்சல் தான்… வைரலாகும் வீடியோ..!!!

கர்நாடகாவில் உள்ள பரபரப்பான பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் அசால்டாக தெருவில் நிர்வாணமாக நடந்து செல்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன்…

Read more

“சீமா ஹைதர் மீது கொலை முயற்சி தாக்குதல்”..? உண்மை என்ன… போலீஸ் பரபரப்பு விளக்கம்..!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமா ஹைதரை குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்பட்ட தகவல், பல…

Read more

“மேட்சின் கடைசி ஓவர்”… கோபத்தில் பேட்டால் தலையில் ஒரே போடு… துடிதுடித்து பலியான கிரிக்கெட் வீரர்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரசோல்பூர் கிராமத்தில் நேற்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கடைசி ஓவரின் தந்தை வீசும் போது திடீரென அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. அதாவது நண்பர்களாக இருக்கும் சக்தி என்ற…

Read more

“200 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்த மாணவர்….” கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்…. அதுக்கு அவங்க சொன்ன காரணம் என்னன்னு தெரியுமா…??

கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதில் அபிஷேக் 600 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். பிள்ளைகள் தோல்வி அடைந்தால் பெற்றோர் திட்டுவார்கள் அல்லது…

Read more

“என்கூட பேச மாட்டியா….?” 12-ஆம் வகுப்பு மாணவியை… சக மாணவரின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள உமர்பன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி 17 வயதுடைய சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தால்”…? யாருக்கு பாதிப்பு அதிகம்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில், பொருளாதார ரீதியாக இவை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, பன்னாட்டு கடன் மதிப்பீட்டு நிறுவனம் மூடிஸ் (Moody’s) தனது மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது.…

Read more

“எனக்கு பெண் மட்டும் போதும்”… வரதட்சணை வேண்டாம்… மண மேடையில் ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுத்த மணமகன்… நெகிழ்ச்சி சம்பவம்.!!!

ஹரியானா மாநிலத்தில் 1 ரூபாய் கூட வரதட்சணை பெறாமல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஹரியானாவை சேர்ந்த விகாஸ்ராணா என்ற இளைஞர், தனது திருமணத்தின்போது மணமகளின் பெற்றோர் வழங்கிய ரூபாய் 31 லட்சம்…

Read more

மரணத்திலும் 6 உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையோடு நடத்தப்பட்ட இறுதி சடங்கு… வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் வர்தன பேட்டையை சேர்ந்தவர் ரமணா (25). இந்நிலையில் சமீபத்தில் நடந்த டிராக்டர் விபத்து ஒன்றில் ரமணா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த மே 3ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரமணா மூளைச்சாவு…

Read more

“நாயின் வாயில் ரத்தக்கறை”… உரிமையாளர் கொடூர மரணம்… கருணை கொலை முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீடிக்கும் மர்மம்‌‌.!!

ஹைதராபாத்தில் பவன் குமார் என்பவர் மர்மமான சூழலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத் பகுதியில் உள்ள மதுரா நகரில் பவன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ஹஸ்கி இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக…

Read more

“ராபிடோ வாகனத்திற்கு புக் செய்த பெண்”… வீட்டிற்கு வரவா என கேட்ட டிரைவர்… வெளுத்தெடுத்த கணவன்… அம்பலமான பகீர் உண்மை..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அபிமன்யு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி ராப்பிடோ வாகனத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். உடனடியாக ராப்பிடோ வாகனம் வந்த நிலையில் டிரைவர் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு “நான் உங்கள் கட்டிடத்தின்…

Read more

Other Story