“உல்லாசத்திற்கு இடையூறு”… கணவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற மனைவி… கள்ளக்காதலனுடன் சதி திட்டம் தீட்டியது அம்பலம்…!!!!
கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் டிப்டூர் தாலுகாவை சேர்ந்த கதசெட்டிஹள்ளி கிராமத்தில் சேர்ந்த 50 வயது சங்கரமூர்த்தி என்பவர், தனியாக ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி சுமங்கலா, டிப்டூரில் உள்ள கல்பதரு பெண்கள் விடுதியில் சமையல்காரியாக வேலை பார்த்துவந்தார்.…
Read more