“உல்லாசத்திற்கு இடையூறு”… கணவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற மனைவி… கள்ளக்காதலனுடன் சதி திட்டம் தீட்டியது அம்பலம்…!!!!

கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் டிப்டூர் தாலுகாவை சேர்ந்த கதசெட்டிஹள்ளி கிராமத்தில் சேர்ந்த 50 வயது சங்கரமூர்த்தி என்பவர், தனியாக ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி சுமங்கலா, டிப்டூரில் உள்ள கல்பதரு பெண்கள் விடுதியில் சமையல்காரியாக வேலை பார்த்துவந்தார்.…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் இப்படி ஒரு மோசடியா”..? போலி டிக்கெட்டுகள் விற்பனை.. வசமாக சிக்கிய நபர்… அம்பலமான பகீர் மோசடி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர், ரயில்வே பயணிகளிடம் போலி டிக்கெட்டுகள் விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வாரணாசி அரசு ரயில்வே காவல்துறை (GRP) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து…

Read more

“நாட்டையே உலுக்கிய சட்டக் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு”… கழுத்து, மார்பு பகுதி என உடம்பு முழுவதும்… பதற வைக்கும் மருத்துவ ரிப்போர்ட்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை… கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு.. 50 பேர் படுகாயம்… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!!

ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக ரத யாத்திரை நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் இருக்கும்…

Read more

தாயின் கண் முன்னே குழந்தையின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி…! “ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியான 6 வயது சிறுவன்”… பதற வைக்கும் வீடியோ…!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கண்களையும் கலங்க வைத்துள்ளது. அதாவது ஒரு தாய் தன்னுடைய 6 வயது மகனை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அதாவது பவுரம்பேட்டை பகுதியில்…

Read more

“90 டிகிரி வளைவு”.. பார்த்தாலே பதறுது.. இதில் எப்படி வாகனத்தை ஓட்ட முடியும்… பாலத்தை திறப்பதற்கு முன்பே கடும் எதிர்ப்பு.. பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!

மத்தியப் பிரதேசம், போபாலில் ஐஷ்பாக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில் மேம்பாலம் (ROB) தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த மேம்பாலம் 90 டிகிரி கூர்மையான திருப்பம் கொண்ட வகையில் கட்டப்பட்டிருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பயமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள்…

Read more

“நாடு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் இனி வரி வரிவிதிக்கப்படுமா”…? மத்திய அரசு விளக்கம்..!!!

மத்திய அரசாங்கம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க இருப்பதாக நேற்று முன்தினம் முதல் ஒரு செய்தி தீயாக பரவி வந்த நிலையில் இதற்கு நேற்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது நாடு முழுவதும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும்…

Read more

“8 வருஷத்துக்கு முன்பு கணவன் பிரிந்து சென்றதால் பெற்ற மகளையே”… 14 வயது சிறுமியுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட 38 வயது தாய்… 6 வருஷத்துக்கு பின் வெளிவந்த பகீர் உண்மை..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 38 வயதான பெண் ஒருவர் தன்னுடைய 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தன் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து…

Read more

“ஹாக்கி மட்டையால் தலையில் அடித்து காதலனை கொல்வோம் என மிரட்டி”… காலை பிடித்து கெஞ்சியும் விடல… 4 மணி நேரமாக 3 பேரும் மாறி மாறி… சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் பகீர் வாக்குமூலம்..!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி…

Read more

“13 வருஷங்களாக மிரட்டி பலமுறை பலாத்காரம்”… பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல சாமியார் மீது பெண் பாலியல் புகார்… பரபரப்பு தகவல்..!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான சாமியார் சுவாமி பிரதிபாந்தா. இவர் இந்த வருடம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசிடம் இருந்து பெற்றார். இந்நிலையில் தற்போது சுவாமி பிரதிபாந்தா மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார்…

Read more

“14 வருஷ திருமண வாழ்க்கைக்கு அர்த்தமில்ல”… வாழ்நாள் சேமிப்பை இழந்த விவசாயி… மொத்தத்தையும் சுருட்டிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல் நிலைய எல்லையில் பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விவசாயியான ஹாரூன் என்பவர், தனது மனைவி தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களுடன் தலைமறைவானதாகவும், வேறொருவருடன் ஓடியதாகவும் புகார் அளித்துள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்..! “வீட்டின் வெளியே விளையாடிய 2 வயது குழந்தை”… நொடிப்பொழுதில் வந்து மோதிய கார்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்… திக் திக் வீடியோ…!!!!

குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில், 2 வயது குழந்தை ஒன்று வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் அடியில் வந்து மோதிய பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் முழு காட்சியும் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ தற்போது சமூக…

Read more

இது புது ஐடியாவா இருக்கே.! ரயிலில் டேபிள் ஃபேன் வைத்து பயணிக்கும் பயணி… வைரலாகும் விசித்திர வீடியோ..!!

இந்தியர்களுக்கு ரயில் பயணம் என்றால் எப்போதும் முழுத் தயாரிப்புடன் தான் செல்வது வழக்கம். “பயணத்தில் தேவைப்படலாம்” என நினைத்து எப்போதும் கூடாத பொருட்களையும் கூட சுமந்து செல்லும் பழக்கமுள்ளது. இதற்கான சிறந்த உதாரணம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதாவது ரயிலில் தனது…

Read more

“திருமணம் ஆகி 2 மாதம் தான் ஆகுது”… ஆசையாக மனைவியை காரில் அழைத்து சென்று கால்வாயில் வீசிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… அதிர வைக்கும் காரணம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கணவர் தன் மனைவியை காரில் வைத்து மயக்கமருந்து கொடுத்து, கால்வாய் அருகே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மனைவி எஸ்பி அலுவலகத்தில்…

Read more

“ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைய தலைமுறை”.. உயர்தர வீடியோக்களை உருவாக்க ஐபோன் ஆசை… 19 வயது இளைஞரை கொடூரமாகக் கொன்ற சிறுவர்கள்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் சோகம் மிகுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் “உயர்தர ரீல்களை” உருவாக்க வேண்டுமென்ற ஆசையில், 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள், 19 வயதுடைய ஷதாப் என்பவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலை…

Read more

“தாந்திரீக சடங்கு”… செல்ல நாயை கொடூரமாகக் கொண்டு வெள்ளை துணியில் சுற்றிய பெண்.. உயிரோடு வீட்டில் தொங்கவிடப்பட்ட 2 நாய்கள்…. துர்நாற்றத்தால் தெரிந்த பகீர் உண்மை…!!!

பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தாந்த்ரீக சடங்கில் பங்கேற்றதாக கூறப்படும் ஒரு பெண், தனது செல்லப்பிராணி நாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிபர்ணா பயக் என்ற 32 வயது பெண், தனது…

Read more

இனிமேல் அந்த எண்ணமே வரக்கூடாது..! “நடுரோட்டில் பைக் டேங்கில் காதலியை படுக்க வைத்து”… அத்துமீறிய காதல் ஜோடிக்கு ரூ.53,500 அபராதம்… உடனே ஆக்சன் எடுத்த போலீஸ்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் மீரா சௌராஹா அருகே, ஆக்ரா நெடுஞ்சாலையில் ஓடும் பைக்கில் ஒரு ஜோடி அத்துமீறிய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிக் கொண்டிருப்பதும், பெண்…

Read more

“ஒரு நண்பரே தன்னுடைய நண்பரை பாலியல் பலாத்காரம் செய்தால்”… பள்ளிகளில் போலீசார் இருப்பாங்களா…? இது மாணவர்களால் ஒரு மாணவிக்கு… கல்யாண் பானர்ஜி பரபரப்பு பேச்சு …!!!!

மேற்குவங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஒரு  மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 மாணவர்கள் தன்னுடன் படிக்கும்…

Read more

“பதறி ஓடிய இளைஞர்…” முட்டி கீழே தள்ளி விடாமல் மிதித்த மாடு….! காப்பாற்ற வந்தவர்களை திணறடித்து…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டம் செக்டார் 4 பகுதியில் அமைந்துள்ள பூங்காவுக்கு செல்ல முயன்ற அன்ஷுல் பெனிவால் என்ற 20 வயது இளைஞர், தெருவில் வந்த பசுவால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவு…

Read more

மக்களே குட் நியூஸ்..! டிஜிட்டல் மயமாகும் போஸ்ட் ஆபீஸ்… ஆகஸ்ட் மாதம் முதல் யுபிஐ வசதி நாடு முழுவதும் அமல்… சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வங்கிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய சிரமம் குறைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக சுலபமாக வேலையை முடிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான…

Read more

விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி என பரவும் தகவல் உண்மையில்லை…. மத்திய அரசு விளக்கம்….!!

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு என்ற தகவல் உண்மை இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை கூறியதாவது, விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தவறான தகவலை வெளியிட வேண்டாம். நீர் மேலாண்மை…

Read more

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை….! கடும் வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் 625 பேருக்கு உடல்நலக்குறைவு….! 9 பேர் கவலைக்கிடம்…. வெளியான தகவல்….!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் 148 ஆவது ரத யாத்திரை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் வந்தனர். ரத யாத்திரை நடந்து கொண்டிருந்தபோதே அதில் பங்கேற்ற 18 யானைகளில், 3 யானைகள் மிரண்டு ஓடியதால்…

Read more

“வேலைய உடனே முடிச்சு கொடுக்க மாட்டியா”… கடைக்காரரின் தாடியை பிடித்து இழுத்து அடித்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பங்களாதேஷ் நாட்டில் உள்ள கியோர் பகுதியில், ஒருவர் தனது கடையில் உட்கார்ந்திருந்த நிலையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது அலி அசாம் மானிக் என்கிற நபர், ‘மானிக் கம்ப்யூட்டர்’…

Read more

அடியாத்தி….! ஒன்றோடு ஓன்று பின்னி பிணைந்து ஆடும் பாம்புகள்…. வியந்து பார்த்த மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள பண்டேல்கண்ட் பகுதியில் 2 பாம்புகள் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு குளத்தில் இரு பாம்புகள் ஒன்றை ஒன்று சுற்றி, அசைக்கச் செய்யும் வண்ணத்தில் அழகாக நடனமாடும்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! ஓடி வந்த 6 வயது சிறுவன்…. கால்களை கடித்து தரதரவென இழுத்த நாய்கள்…. அடுத்து நடந்த சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலம் தொம்பிவிலி பகுதியில் உள்ள மோட்டாகாவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் யஷ் சவான், தனது வீட்டு அருகே உள்ள விளையாட்டு மைதானம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, 5 முதல் 6 தெருநாய்கள் சிறுவனை கடித்த சம்பவம் பரபரப்பை…

Read more

“4 குழந்தைகளை துப்பாக்கி முனையில் மிரட்டி காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்”… கள்ளக்காதல் மோகத்தால் கணவனை தீர்த்து கட்டிய கொடூரம்… தூக்கில் போட சொல்லி கண்ணீர் வடிக்கும் மாமியார்…!!!

க்ஷக்ஷபீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டம் லாலா அமுனா கிராமத்தைச் சேர்ந்த பிக்குவின் கொலைச் சம்பவம் தற்போது மாநிலத்தையே அதிரவைத்து இருக்கிறது. அவரது மனைவி பூஜா மற்றும் அவரது காதலன் கமலேஷ் யாதவ் இணைந்து இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். “மருந்து வாங்கவேண்டும்”எனது கணவரை…

Read more

“பலமுறை எச்சரித்தும் பறக்க விட்ட பெண்”… நொடி பொழுதில் பைக் சக்கரத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பரிதாபம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது அந்த  வீடியோவில், ஒரு இளம் பெண்  ஒருவருடன் பின்னால் மருந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். அந்த நேரத்தில், அவரது சேலை காற்றில் பறந்துவந்த நிலையில், பின்னால் வந்த…

Read more

“என்ன பார்க்க வந்துட்டியா…?” பல ஆண்டுகள் பிறகு பராமரிப்பாளரை கட்டி அணைத்து…! இந்த உணர்வு வார்த்தைகளால் சொல்ல முடியாது…. வியக்க வைக்கும் வீடியோ….!!

மனிதர்களை போலவே, விலங்குகளுக்கும் உணர்வுகள் உள்ளன என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, இதை மீண்டும் உறுதி செய்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காப்பாற்றி வளர்த்த குரங்கை சந்திக்க ஒரு பராமரிப்பாளர்…

Read more

“நண்பருடன் வீட்டுக்கு வந்த கணவன்”… காணக்கூடாத காட்சியை நேரில் கண்ட மனைவி… தட்டி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வாடகை வீட்டில் தனியாக வாழும் அவலம்..!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் சிலுவால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான பெண் ஒருவர் தன்னுடைய கணவரும், அவரது நண்பரும் சேர்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. “என் கணவரின்…

Read more

“செய்யாத கொலைக்கு ஜெயில் தண்டனை”… இறந்து போன மனைவி ஹோட்டலில் சாப்பிட்டதை நேரில் கண்டு… ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சி தரும் ஒரு போலி கொலை வழக்கு தற்போதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனைவியைக் கொன்றதாகக் கூறி சுரேஷ் என்ற நபர் 1.5 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். ஆனால் உண்மையில், அவருடைய மனைவி மல்லிகே  உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைஅடுத்து,…

Read more

அடச்சீ.‌! “ரொமன்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா”…? நடு ரோட்டில் பைக் ஓட்டிய காதலன்… காதலி செய்த அசிங்கம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் மீரா சௌராஹா அருகே, ஆக்ரா நெடுஞ்சாலையில் ஓடும் பைக்கில் ஒரு ஜோடி அத்துமீறிய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிக் கொண்டிருப்பதும், பெண்…

Read more

“ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்”… நைசாக நோட்டமிட்டு பின்னால் சென்ற மர்ம நபர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்..!!!

கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து உள்ளனர். அதாவது ஒருவர் பைக்கில் ரெடியாக இருக்க பின்னால் அமர்ந்திருந்த நபர் பெண்ணின் அருகே…

Read more

யாரு சாமி நீ..! “கழிவறையில் இருந்தவாரே நீதிமன்ற விசாரணைக்கு வீடியோ காலில் ஆஜரான நபர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

அகமதாபாத்தில் ஒரு நீதிமன்ற விசாரணையின் போது காணொளியில் விசாரணைக்கு ஆஜரானவர் கழிவறையில் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் நீதிமன்றத்தில் காசோலை மோசடி தொடர்பான ஒரு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது புகார் கொடுத்த சமத்…

Read more

“விஷ நாகப்பாம்பை உயிரோடு விழுங்க முயன்ற சிறுவன்”… 3 முறை முயற்சித்து… ஆபத்தில் இருப்பது அந்த பாம்பாம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வரும் 13 வினாடி வீடியோ ஒன்று நெட்டிசன்களிடம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த ஒரு சிறுவன் தரையில் அமர்ந்திருக்க, அவனின் முன்பாக ஒரு பெரிய நாகப்பாம்பு இருப்பது…

Read more

ரீல்ஸ் மோகம்… நண்பர்களுடன் சண்டை… சோகமான ரீல்ஸ் எடுப்பதற்காக 13-வது மாடிக்கு சென்ற 20 வயதுப் பெண்… தவறி விழுந்து… பெரும் சோகம்..!!

பீகாரில் 20 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலைக்காக பெங்களூருக்கு சென்றுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமும் உள்ளது. இந்நிலையில் பெங்களூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்த அந்த பெண்ணுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே…

Read more

கரண்ட் ஏன் வரலைன்னு தானே கேட்டோம்… அதுக்கு இப்படியா அடிப்பீங்க… குடியிருப்பு வாசிகளை தாக்கிய பாதுகாப்பு காவலர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டதால் ஏற்பட்ட தகராறில், பாதுகாப்புப் படையினரும் பராமரிப்பு ஊழியர்களும் அங்கு வசிப்பவர்களைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பராமரிப்புத் துறையைச் சேர்ந்த நான்கு பேர்…

Read more

அடிச்சது பாரு அப்பாயிண்மெண்ட் ஆர்டர்… ஒரு வருஷத்துக்கு ரூ.1.45 கோடி சம்பளம்… IIIT மாணவருக்கு அடித்த லக்…!!

பிரயாக்ராஜில் விபுல் ஜெயின் என்பவர் ஐஐஐடி இறுதியாண்டு படித்து வருகிறார். பி டெக் ஐ.டி மாணவரான இவர் அமெரிக்காவை சேர்ந்த கிளவுட் டேட்டா “Rubrik” நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூபாய் 1.45 லட்சம் கோடி மதிப்புள்ளான வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். இது அந்த நிறுவனத்தில்…

Read more

“நான் வேலை வாங்கித் தாரேன்”… 2 பெண்களை இந்தியாவிற்கு கடத்தி வந்து விபச்சாரத் தொழில் ஈடுபடுத்திய 49 வயது பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில், ஆடம்பரமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பெண்கள் லோலா கயுமோவா என்ற 49 வயது பெண் மூலம் லக்னோவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களுக்கு…

Read more

“அம்மாவின் கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கொலை… தாயுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய புதுப்பெண்… கொலை நடந்தது எப்படி..? 8 பேர் கைது… வெளியான புதிய தகவல்கள்..!!!

தெலுங்கானாவின் கட்வால் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான தேஜேஸ்வர், கடந்த மே 18ஆம் தேதி ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஒரே மாதத்தில், அவரது சடலம் ஆந்திர மாநிலத்தின் நண்டியால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில்…

Read more

“குடும்ப பிரச்சினைகள் தீரணுமா”.. அரபு ஜோதிடம் மூலம் சரிசெய்கிறேன்…. ஆசை வார்த்தைகள் மூலம் பெண்களை மயக்கி சீரழித்த ஜோதிடர்… போலீஸ் அதிரடி..!!!

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் யூசுப் அலி (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோதிடர். இவர் அரபி ஜோதிடம் மூலமாக குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள் போன்றவற்றை சரி செய்வதாக கூறியுள்ளார். குறிப்பாக பெண்களை குறி வைத்து பிரச்சனைகளை…

Read more

இப்படியும் மனுஷங்க இருக்காங்களா…? “குட்டி நாயை எட்டி உதைத்து, தூக்கி வீசி….” நடுரோட்டில் கொந்தளித்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் வீடியோ ஒன்று, மனதை பெரிதும் பாதிக்கிறது. வீடியோவில், ஒருவர் சாலையில் அமைதியாக சென்ற  ஒரு நாய்க்குட்டியை காலால் எட்டி மிதித்து, பின்னர் தூக்கி வீசி துன்புறுத்தியுள்ளார். இந்தக் காட்சியை பார்த்த வாலிபர், அந்தக் கொடூர…

Read more

“சோசியல் மீடியா நண்பனை நம்பி பிறந்தநாள் விழாவுக்கு சென்ற பெண்”… 2 நாட்களாக அடைத்து வைத்து மாறி மாறி… 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டம் ஷுஜல்பூர் பகுதியில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக ஊடகத்தில் நண்பராக இருந்த ஒருவன், பிறந்த நாள் விழாவிற்காக அழைக்கிறோம் என்று கூறி, ஒரு பெண்ணை தாபாவிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர்,…

Read more

திக் திக் நிமிடங்கள்….! 6 வயது சிறுமியை கடிக்க பாய்ந்த தெரு நாய்கள்…. அடுத்த நொடியே நடந்த சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!

மத்திய பிரதேசம், ஷாஜாபூர் மாவட்டம் மஹுபுரா பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஒரு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் சோனு பாவ்சரின் 6 வயது மகள் சி.வி. பாவ்சர் வீட்டின் அருகே விளையாடிக்…

Read more

மகள்களின் படிப்பு செலவு… உல்லாச வீடியோக்களை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பி பணம் சம்பாதித்த தம்பதி… “வறுமையிலிருந்து மீண்டு சொகுசு வாழ்க்கை”… சிக்கியது எப்படி..?

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு 40 வயது ஆட்டோ ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயதான மனைவி இருக்கும் நிலையில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை.…

Read more

“எங்களால்தான் நீங்க டிரஸ் போடுறீங்க”… உங்ககிட்ட இருக்கக்கூடிய அனைத்தும் எங்களுடையது… அவங்க அம்மாக்களுக்கும் சம்பளம் தருகிறோம்… பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகர். இவர்  பொதுமக்கள் பற்றி பேசிய ஒரு விஷயம் மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில் அவர்…

Read more

“செல்போனில் ஆபாச வீடியோ”.. மருமகன் மீது அடங்காத ஆசை… திருமணமான 2 மாதத்தில் மகளின் கணவனோடு வீட்டை விட்டு ஓடிய மாமியார்… பகீர் பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் முத்தேனஹள்ளி கிராமத்தில் நாகராஜு சாரதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவதாக சாரதாவை திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் மனைவி மூலம் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன்…

Read more

“5 வருஷமா பெற்ற மகள்களுக்கே”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… விஷயம் தெரிந்தும் வாய் திறக்காத தாய்… டாக்டர் மூலம் வெளிவந்த உண்மை… பரபரப்பு தகவல்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தார் பகுதியில் ஒரு பெண் தன் கணவர் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் 18 வயதுக்கு உட்பட்ட இரு சிறுமிகளுக்கும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரது தாய் மருத்துவமனைக்கு…

Read more

“நீல நிற ட்ரம்பில் ஆணின் சடலம்”… குப்பை என நினைத்து ரிக்ஷாவில் ஏற்றியவருக்கு காத்திருந்த ஷாக்… 6 பேர் கைது… கொலைக்கான காரணம் வெளியாகி பரபரப்பு…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு இடத்தில், நீல நிற டிரம்மில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் டிரம்மை குப்பை என நினைத்து எடுத்துக்கொண்டு சென்ற இ-ரிக்‌ஷா ஓட்டுநர், அதனுள் மனித உடல்…

Read more

“இனி காகம்னு சொல்லாதீங்க, மேதைன்னு சொல்லுங்க”… என்ன ஒரு புத்திசாலித்தனம்… மனிதனையே மிஞ்சிட்டு போங்க.. அப்படி என்னதான் செஞ்சது.. வீடியோ வைரல்..!!!

இயற்கையின் வியத்தகு ஆச்சர்யங்களை நம்மால் கணக்கீடு செய்ய முடியாது. அதிலும் விலங்குகளின் புத்திசாலித்தனமான நடத்தை மனிதர்களை மெய்சிலிர்க்கச் செய்யும். அப்படியொரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காகம் வால்நட் பருப்பை உடைக்கும் அதிர்ஷ்டசாலி மற்றும் புத்திசாலி…

Read more

இதுதாங்க உண்மையான பாசம்..! “தாயைப்போல் மனிதனை கவனித்துக் கொள்ளும் குரங்கு”… இந்த அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை… கண் கலங்க வைக்கும் வீடியோ..!!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாச பிணைப்புகள் எப்போதும் மனதை தொட்டவையாக இருக்கின்றன. இதற்கான சாட்சி போல, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. இந்த நெகிழ்ச்சிகரமான வீடியோவில், ஒருவர் போர்வையுடன் படுத்திருக்கிறார்.…

Read more

Other Story