“நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி குடிசை வீடுகளை இடித்த துணை ஆட்சியர்”… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

ஆந்திர பிரதேசத்தில் குடிசை பகுதிகளை இடிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி துணை ஆட்சியர் டாடா மோகன் ராவ் பொதுமக்களின் குடியிருப்புகளை இடித்து, அவர்களை இடம்பெயரச் செய்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதால் அவர் மீது…

Read more

“தாய்மையை விட தாய் நாடே முக்கியம்”… 1 வயது குழந்தையை கண்ணீரோடு பிரிந்து தேசத்திற்கு பணியாற்ற சென்ற வீரத்தாய்… வைரலாகும் வீடியோ…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது…

Read more

“திருமணமாகி 7 நாள்தான் ஆகுது”… நாட்டுக்காக என் சிந்துரை அனுப்புகிறேன்… கண்ணீரோடு கணவனை எல்லைக்கு அனுப்பிய மனைவி… வைரலாகும் வீடியோ.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ராணுவ வீரர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டதோடு உடனடியாக அவர்களை பணிக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியை சேர்ந்த…

Read more

  • May 10, 2025
அமெரிக்காவை எதிர்த்து இந்தியா எடுத்த முடிவு…. “எல்லைச் சாமியாக மாறி நிற்கும் S-400” இந்தியாவின் மாஸ்டர் ப்ளான்…!!

அன்று இந்தியா எடுத்த தைரியமான முடிவால் இன்று பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலை எளிமையாக இந்தியா சமாளித்துள்ளது.  ரஷ்யாவுடன் ஒப்பந்தம் :  2018-ல் இந்தியா, ரஷியாவிடம் இருந்து S-400 ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் வாங்க ஒப்பந்தம் செய்தது டீல் விலை: $5.4 பில்லியன்…

Read more

எங்களுக்கு ஒரே ஒரு மகன் தான்… இப்ப அனாதையாகிட்டு போயிட்டான்.. பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

பாகிஸ்தானின் F16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா.. அதிரடி தாக்குதல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

“தீவிரவாதிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்திய ராணுவம்”… பாகிஸ்தானின் சுய ரூபத்தை ஆதாரத்துடன் நிரூபித்த இந்தியா… வீடியோ வைரல்..!!!

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய உறுப்பினரும், 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் மூளையாக செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய விமானப்படையின் தாக்குதலில் கடந்த வாரம் பாகிஸ்தானின் பாவல்பூரில் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ…

Read more

“நாங்க இனி உயிரோடு இருப்போமான்னு கூட தெரியாது”… ஆனால் இந்தியாவுக்கு எதுவும் ஆகாது… ராணுவ வீரர் சொன்ன வார்த்தை… நெகிழ்ச்சி வீடியோ..!!

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பைசரான் பள்ளத்தாக்கில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இந்தியா பெரும் சேதத்தை எதிர்கொண்டது. இதற்கு பதிலடியாக, மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர்…

Read more

பாகிஸ்தான் தாக்குதல்…5 பேர் பலி.. பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்… பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“இந்தியாவின் சூப்பர் ஹீரோ எஸ் 400″… சுதர்சன் சக்ராவை வீழ்த்தியதாக பாகிஸ்தான்..? இந்திய பாதுகாப்பு துறையின் அதிரடி விளக்கம்.!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பகல்ஹமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.…

Read more

வீட்டில் திடீரென வெடித்த AC … 2 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத்தில் உள்ள  தலாப் கட்டா பகுதியில் மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் கம்பிரசர் திடீரென வெடித்ததால் 2 பேர் காயமடைந்தனர். அந்த விபத்தால் ஏற்பட்ட சத்தத்தால் அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு அஸ்ரா மருத்துவமனைக்கு…

Read more

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை சேர்க்கணுமா?… இனி ஈசியாக செய்யலாம்.. இதோ தெரிஞ்சுக்கோங்க..!!!

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். அந்த ஆதார் அட்டையானது அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் முதன்மையாக தேவைப்படுகிறது. தற்போதைய காலத்தில் ஆதார் எண்ணானது…

Read more

இந்திய பெண் விமானப்படை அதிகாரி பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா..? தீயாய் பரவும் வீடியோ… பரபரப்பு விளக்கம்..!!

இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானத்தைச் செலுத்தும் முதல் பெண் வீரராக உலகம் அறிந்த ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங், பாகிஸ்தானில் பிடிபட்டார் என்ற பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தியை மத்திய அரசின் Press Information Bureau…

Read more

“ஆப்கானிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்வது தவறு”… பாகிஸ்தானில் எந்த இடத்தில் தாக்கப்பட்டது தெரியுமா..? அதிரடி விளக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

இனி மாற்றுத் திறனாளிகள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு இது கட்டாயம்.. வெளியான முக்கிய அதிரடி அறிவிப்பு..!!

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட, தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் முதன்மையாக தேவைப்படுகிறது. இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதார் பெரும்…

Read more

Breaking: “அப்பாவி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை பாகிஸ்தான் குறி வைக்கிறது”… இந்தியா பதிலடி மட்டும்தான் கொடுக்கிறது… விங் கமாண்டர் வியோமிகா சிங்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

Breaking: “26 நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்”… S-400 தடுப்புக்கு சேதாரமா..? எல்லையில் நடந்தது என்ன…? கர்னல் சோபியா குர்ஷி விளக்கம்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

“பாகிஸ்தானின் நோக்கம் என்ன”..? “பள்ளிகள், மருத்துவமனைகள், ஏர்போர்ட்”… பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்தும்… கர்னல் சோபியா பரபரப்பு பேட்டி..ஜஜ

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்…

Read more

DJ இசையை நிறுத்தியதால் வெடித்த சண்டை…! “மணமகளின் அண்ணனை அடித்த மாப்பிள்ளை”… விடிய விடிய நடந்த பிரச்சனை… கோபத்தில் மணமகள் எடுத்த முடிவு…!!!

பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மாயாபுரி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வில், DJ இசையை நிறுத்துவதைக் கேட்டதிலிருந்து துவங்கிய தகராறு, பெரிய மோதலாக மாறியுள்ளது. மணமகன் தருண், மணமகளின் சகோதரர் ரோஹித்தை கடினமான வளையலால் தலையில் தாக்கியதால் அவர் காயமடைந்தார். இதையடுத்து, சம்பவ…

Read more

அப்படி போடு..!! இந்தியர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான அதிரடி அறிவிப்பு… முழு விவரம் இதோ…!!!

2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில், இந்தியா உலக அளவில் 81-வது இடத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியப் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் தற்போது 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகையின் போது விசா பெற்று பயணம் செய்ய முடியும் என்பதைக்…

Read more

“14 நகரங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… 26 டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லை பகுதிகளில் நேற்று இரவு பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்த தாக்குதலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப், காஷ்மீர்…

Read more

Breaking: “எதிரிகளின் சதியை இராணுவம் முறியடிக்கும்”… பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டு தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. இதனால் பாகிஸ்தான்…

Read more

“போர் பதற்றம்”… இனி சமூக வலைதளங்களில் இப்படி செய்திகளை பதிவிட கூடாது… அது பாகிஸ்தானுக்கு உதவலாம்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, வதந்திகள் மற்றும்…

Read more

“உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை கேவலப்படுத்தும் நீங்கலாம் ஒரு அமைச்சரா”..? நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி ஆவேசம்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவுடன் பதட்டமான சூழ்நிலை நிலவிவரும் வேளையில், பாகிஸ்தானில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் மீது பெண் எம்.பி. ஒருவர்…

Read more

அடப்பாவிகளா..!! அது பொம்மை அல்ல ஏவுகணை… இப்படியா கையில் வைத்து விளையாடுவீங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர்ப்பதற்ற சூழ்நிலையில், பஞ்சாப் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே வீசப்பட்டதாகக் கூறப்படும் வெடிக்காத ஏவுகணையை, சில இளைஞர்கள் வயல்வெளியில் கையாளும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. அந்த வீடியோவில், இரண்டு பேர் அந்த ஏவுகணையை கையில் எடுத்தபடி,…

Read more

“நான் கண்டிப்பா தாயாகணும்”… பிரசவத்தில் 14 குழந்தைகள் இறந்த பின்பும் மீண்டும் 15-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்… டாக்டரால் உயிர்பிழைத்த அதிசயம்..!!!

பீகார் மாநிலம் சசார மாவட்டத்தில் இருந்து ஒரு மனதை உலுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தினாரா பகுதியில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த சைஃபுல்லா கதுன் என்ற பெண், கடந்த வாரம் தனது 15வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால்,…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்… அரசு அதிகாரி உயிரிழப்பு… முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி கடன் உதவி… “இதை பயங்கரவாதத்திற்கு தான் பயன்படுத்துவாங்க”… IMF-க்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவுகிறது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் மூலம் தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்ததால் தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை…

Read more

Breaking: இந்தியாவில் போர் பதற்றம்… மே 15 ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்…

Read more

“இந்த வயசிலும் தேச பக்தியோடு இருக்கும் முதியவர்”… மத்திய அரசின் உத்தரவுக்காக கடைக்காரரிடம் தடியுடன் சண்டை போட்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

புது டெல்லியில் மின்தடை நடைபெற்றபோது, ஒருசில கடைகளில் விளக்குகள் எரிந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, ஒரு முதியவர், “மின்தடை என்பது ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கை, அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று  ஜூஸ் கடைக்காரரிடம் சென்று தடியுடன் விளக்கை அணைக்கச்…

Read more

BREAKING: எல்லைப் பதற்றம்.!! மே 9 முதல் 15 வரை… “32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடுகிறது” முழு பட்டியல் இதோ..!!

பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதன் பின் தொடரும் எல்லைப் பதற்றங்களை முன்னிட்டு, இந்தியா பாதுகாப்பு நடவடிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு மே…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் நிதியுதவி..!! “இந்தியாவின் எதிர்ப்பு மீறி IMF முடிவு”..!!

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் $1 பில்லியன் நிதியுதவிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதி…

Read more

  • May 10, 2025
BREAKING: அவசர ஆலோசனை..!! “நாளை காலை 10 மணிக்கு ராணுவ உயர்மட்ட கூட்டம்”… அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கின்றனர் ராணுவ தலைமை அதிகாரிகள்..!!

நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (சனி ) காலை 10 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மூன்று படைகளின் தலைமைத்துவ அதிகாரிகள் மற்றும் தலைமை பாதுகாப்பு…

Read more

“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

BREAKING: “குடியிருப்புப் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்”… பஞ்சாப் ஃபிரோஸ்பூரில் 3 பேர் தீக்காயம்..!! அதிர்ச்சி வீடியோ.!!

இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில், பாகிஸ்தானின் ட்ரோன்கள் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளைத் தாக்கி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் எல்லையில்  26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டன. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை(இன்று ) பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதியை…

Read more

BREAKING: சிக்கலில் பாகிஸ்தான்…. IMF வாக்கெடுப்பு புறக்கணித்து புதிய கடன்கள் வழங்க எதிர்ப்பு தெரிவித்த இந்தியா….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

Breaking: மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்…! குஜராத் மாநிலம் சாந்தல்பூர் தாலுகாவில் மின்தடை அமல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

இந்தியா-பாக். போர் பதற்றம்…!! குடியரசு தலைவரின் சபரிமலை பயணம் ரத்து…. வெளியான முக்கிய தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

BREAKING: “பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்” – காஷ்மீர் முதல்வரின் திடீர் அறிவிப்பு!

ஜம்மு & காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு பதற்ற சூழ்நிலையை மையமாகக் கொண்டு, மாநில முதல்வர் திடீரென வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்” எனக் கூறியுள்ளார். எல்லை பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு…

Read more

உச்சகட்ட பீதியில் பாகிஸ்தான்….! சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு…. பாக் கிரிகெட் வாரியம் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

போர் பதற்றம்….! முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்… மே 14 ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடல்… மத்திய அரசு அதிரடி முடிவு…!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா…

Read more

“இந்தியா மீது தாக்குதல் நடத்தலனு அப்பட்டமா பொய் சொல்றாங்க”… பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது… விக்ரம் மிஸ்ரி…!!!

இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை முழுவதுமாக முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம்…

Read more

2-வது நாளாக அத்துமீறும் பாகிஸ்தான்…. நடுவானில் சுக்குநூறான ட்ரோன்…. அதிரடி காட்டும் இந்தியா….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து…

Read more

“போர் பதற்றம்”… விமான பயணத்திற்கு பயணிகளை அனுமதித்த பாகிஸ்தான்… அத்தனை தாக்குதல்களும் முறியடிப்பு… கர்னல் சோபியா குரேஷி..!!

இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை முழுவதுமாக முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம்…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..! “இடைவிடாமல் பயங்கர சத்தங்கள் கேட்கிறது”… உமர் அப்துல்லா பரபரப்பு பதிவு…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் காஷ்மீர் 3-வது நாளாக தாக்குதல்… பாகிஸ்தான் டிரோன்களை அதிரடியாக சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்”… மே 15ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை.. அரசின் அதிரடி உத்தரவு.!!!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்ததூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இருநாட்டின் எல்லைகளிலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. இதனைஅடுத்து இரு நாட்டு எல்லைகளில் உள்ள மாநிலங்களும் பதற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று…

Read more

“2 வருஷமா முகத்தைக் கூட பார்க்காமல் காதல்”… தாலி கட்டிய பிறகு மணப்பெண்ணின் முகத்தை பார்த்த மாப்பிள்ளை… காத்திருந்த ஷாக்… அட பாட்டியை போய்…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான தில்ஷாத் என்ற இளைஞர், சமூக ஊடகங்கள் மூலம் சீதாபூரில் உள்ள லஹர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலமாக நட்பு வைத்திருந்தார்.…

Read more

உச்சகட்ட போர் பதற்றம்…! “ராணுவ அதிகாரிக்கு முழு அதிகாரம் வழங்கிய மத்திய அரசு”… இனி தேவைப்பட்டால் இவர்களும் பாதுகாப்பு பணிக்கு வரணும்..!!

நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் முக்கியமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு அதிரடியாக ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்திய ராணுவத் தலைவருக்கு (Chief of Army Staff), டெரிடோரியல் ஆம்ரியில் சேவை புரியும் அனைத்து அதிகாரிகளையும் மற்றும் பதிவு…

Read more

Other Story