Breaking: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்… தமிழகத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?
வங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த…
Read more