ரயில்வேயில் 9,144 பணியிடங்கள்….உடனே அப்ளை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் காலியாக உள்ள 9 ஆயிரத்து 144 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Technician Gr1 பணியிடத்திற்கு 36 வயதிற்கு உட்பட்டவர்களும், Gr3 பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். கணினி தேர்வின் மூலம் பணி…

Read more

உங்க குழந்தை கிட்ட ஸ்மார்ட்போன் கொடுக்க போறீங்களா?… அப்போ இதை கட்டாயம் செய்யுங்க… இல்லனா ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டனர். இன்னும் சொல்லப்போனால் சாப்பாடு ஊட்டுவதற்கு கூட குழந்தைகளுக்கு போன் தான் தேவைப்படுகிறது. எனவே நம்முடைய குழந்தைகளிடம்…

Read more

மின்கம்பியில் அமர்ந்தால் பறவைகளை ஏன் மின்சாரம் தாக்குவதில்லை தெரியுமா?… இதோ பலரும் அறியாத தகவல்…!!!

பொதுவாகவே நாம் அனைவரும் மின் வயர்களின் அருகே செல்ல பயப்படுவோம். ஆனால் மின் வயர்களில் ஏராளமான பறவைகள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமர்ந்திருப்பதை பார்த்திருப்போம். அந்தப் பறவைகளை ஏன் மின்சாரம் தாக்கவில்லை என கட்டாயம் சிந்தித்திருப்போம். அதே சமயம் வவ்வால்கள் மற்றும்…

Read more

மின்மினி பூச்சிகள் ஏன் ஒளிர்கிறது தெரியுமா?… பலரும் அறியாத காரணம் இதோ…!!

பொதுவாகவே மின்மினி பூச்சிகள் வெயில் காலத்தில் பெரும்பாலும் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்வதை பலரும் பார்த்திருப்போம். இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கோடை காலத்தை மின்மினி பூச்சிகளை வைத்து…

Read more

இன்றே கடைசி: 2,157 பணியிடங்கள்…. மத்திய அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க…!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2,157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழித் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக…

Read more

மத்திய அரசில் 2157 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.…

Read more

APPLY NOW: மொத்தம் 2049 காலிப் பணியிடங்கள்…. 40,000 வரை சம்பளம்…!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, மூத்த அறிவியல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி உதவியாளர், உதவி தொழில்நுட்ப அதிகாரி, நர்சிங் அதிகாரி உள்ளிட்ட 2,049 பணியிடங்களுக்கு ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.…

Read more

அதிக சம்பளத்தி வேலை…. மொத்தம் 323 பணியிடங்கள்…. அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் EPFO ஆனது Personal Assistant பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Union Public Service Commission பணியின் பெயர்: Personal Assistant பணியிடங்கள்: 323 விண்ணப்பிக்க கடைசி தேதி:…

Read more

1,377 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 1,377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது. பெண் பணியாளர் செவிலியர் 121, மெஸ் ஹெல்பர் 442, இளநிலை செயலக உதவியாளர் 381, லேப் அட்டெண்டன்ட் 161…

Read more

UPSCயில் 2,280 வேலை வாய்ப்புகள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: நர்சிங் அதிகாரி, தனிப்பட்ட உதவியாளர், மானுடவியலாளர், விஞ்ஞானி பி (கணினி அறிவியல்/ஐடி) காலி பணியிடங்கள்: 2,280 விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க…

Read more

நாய்களின் மூக்கு எப்போதும் ஈரப்பதமாக இருப்பது ஏன்…? சுவாரஸ்யமான தகவல்…!!

நாய் என்பது பொதுவாக அனைவருடைய வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு செல்லப்பிராணி. விஸ்வாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக நாயாக மட்டும் தான் இருக்கும். நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சயமானவை. அவற்றிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும்…

Read more

உங்க வீட்டு AC நீண்ட நேரம் ஓடினாலும் மின்கட்டணம் குறைவா வரணுமா?… அப்போ இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்காக பெரும்பாலும் நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் ஏசி அறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீண்ட நேரம் ஏசி ஓடினால்…

Read more

APPLY NOW: 12th தேர்ச்சி போதும்…. தமிழ்நாடு காவல்துறையில் பணி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி உடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 32 வயதுடையவர்கள் https://eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில்…

Read more

மத்திய அரசு வேலை…. 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

NLC நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள 239 Industrial Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பணியின் பெயர்: Industrial Trainee (SME & Technical), Industrial Trainee…

Read more

உங்க செல்போனில் கீழே இருக்கும் இந்த சிறிய துளை எதுக்குன்னு தெரியுமா?… இதோ பலரும் அறியாத காரணம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் தான் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. செல்போன்களில் இருக்கும் சிறப்பம்சங்களை சில காணொளி மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளும் நாம் அதன் வெளிப்பகுதி பற்றி…

Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. திருக்கோவில்களில் எழுத்தர் பணியிடங்கள் அறிவிப்பு…!!

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடியில் உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர்: கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு வயது வரம்பு: 18 – 45 வயது வரை சம்பள விவரம்: ரூ.15300-48700/- விண்ணப்பிக்க கடைசி…

Read more

APPLY NOW: மத்திய அரசில் 2,157 பணியிடங்கள்… இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு… உடனே போங்க…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.…

Read more

ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை…. என்ன காரணம் தெரியுமா..??

மனிதர்களாகிய நாம் நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவிடுகிறோம். ஆரோக்கியமாக வாழும் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் தூக்கத்திற்கு ஏற்ற சூழல் இருந்தால்…

Read more

10வது படித்தவர்களுக்கு… மாதம் ரூ.15,000 சம்பளத்தில்…. கோவிலில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடியில் உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர்: கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு வயது வரம்பு: 18 – 45 வயது வரை சம்பள விவரம்: ரூ.15300-48700 விண்ணப்பிக்க கடைசி…

Read more

மீண்டும் ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோ…. பெரும் அதிர்ச்சி…!!

பிரபல திரைப்பட முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச டீப் பேக் வீடியோ மீண்டும் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கெனவே அவரது முகத்தை இன்னொரு பெண்ணின் உடலோடு பொருத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது ஆபாசமாக…

Read more

சாலையோர மரங்களில் வெள்ளை நிறம் அடிக்க என்ன காரணம் தெரியுமா?… இதோ பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!!!

பெரும்பாலான சாலைகளில் இரண்டு புறங்களிலும் வரிசையாக மரங்கள் நடப்பட்டு இருக்கும். அவ்வாறு இருக்கும் மரங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது சாலையோரம் மரங்களில் வெள்ளை…

Read more

தமிழக அரசில் 1768 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழக அரசியல் 1768 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: diploma, B.El.Ed, Degree, B.Ed வயது: 25 – 35 விண்ணப்பிக்க…

Read more

Apply Now: தமிழக அரசுப்பள்ளிகளில் 1,768 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 1,768 பணியிடங்கள் உள்ளது. Diploma, B.EL.Ed, Any Degree, B.Ed. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்…

Read more

அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க…. இந்த ஒரு இலையை மட்டும் போட்டு வைத்தால் போதும்…!!

வீட்டில் நாம் சேமித்து வைத்த அரிசி சில சமயங்களில் புழுக்களால் பாதிக்கப்படுகிறது.  இந்த புழுக்களை விரட்டியடிப்பதே பெரும் வேலையாகி விடும். அரிசி வைக்கும் பாத்திரங்களில் ஈரப்பதம் இருப்பதும் பூச்சிகள் விழுவதற்கு காரணமாகிறது. எனவே அரிசி சேமிக்கும் பாத்திரத்தில்  ஈரப்பதம் இல்லை என்பதை…

Read more

தோட்டா வேகத்தில் வேட்டையாடிய கழுகு…. கடைசியில் மீன் தப்பியது எப்படி…??

கழுகு ஒன்று கடலுக்கு அடியில் மூழ்கி இரண்டு பெரிய மீன்களை பிடித்து செல்லும் காட்சி ஆனது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெரும்பாலும் கழுகுகள் வேட்டையாடுவதை நாம் அவ்வளவு எளிதாக பார்த்திருக்க மாட்டோம். இந்த வீடியோவில் கழுகு ஒன்று தோட்டா பாயும்…

Read more

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம்  நிறுவனத்தில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம்  நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம்: இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் லிமிடெட் (ITDC) பணியின் பெயர்: Assistant Manager (HO), Chef, Assistant Manager, Assistant Lecturers பணியிடங்கள்: 22…

Read more

Whatsapp-இல் புதிதாக அறிமுகமான “ஷேர் பில்டர்” அம்சம்…. எப்படி பயன்படுத்துவது…??

வாட்சப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுத்த ஷேர் பில்டர் அம்சத்தில் 3 பில்டர்கள் உள்ளன. All, Unread, மற்றும் Groups ஆகும். All பில்டரில் உங்கள் அனைத்து வாட்ஸ்அப் ஷேட்களும் காண்பிக்கும். Unread பில்டரில் நீங்கள் படிக்கத் தவறிய ஷேட் மெசேஜ்கள் இருக்கும். Groups…

Read more

ஒரே நாளில் இத்தனை லட்சம் கோடி இழப்பா…? முதலீட்டாளர்கள் ஷாக்….!!

இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து பங்குச் சந்தையில் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று பங்குச்சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் அளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1109…

Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. இந்தியன் வங்கியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI) ஆனது Faculty , Attender மற்றும் Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம் : Indian Bank Self Employment…

Read more

சரசரவென சரிந்த தங்கத்தின் விலை…. கிராமுக்கு இவ்வளவா…? உடனே போங்க…!!!

தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் தொடர்ந்து உயர்ந்து வந்தது மக்களை கவலையடையச் செய்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.48,880 க்கு விற்பனையாகிறது. ஒரு…

Read more

கார் லோன் எடுக்க போறீங்களா..? அதுக்கு முன்னாடி இது ரொம்ப முக்கியம்…. என்னனு தெரிஞ்சிக்கோங்க…!!

‘நீண்ட நாட்களாக கார் கடனுக்கு அப்ளை செய்து அதற்கு நிராகரிப்பு வந்தால் அதற்கு சில காரணங்கள் இருக்கும் . அதில் மிக முக்கியமான ஒன்றுதான் சிபில் ஸ்கோர். கார் கடனுக்கான குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் கடன் வழங்கினரின் கொள்கைகள் மற்றும் வருமானம்,…

Read more

3-க்கும் அதிகமான சாட்களை Pin செய்துகொள்ளும் வசதி…. வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்…!!

Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை வெளியிடும். அந்தவகையில், வாட்ஸ்அப்பில்…

Read more

கிரெடிட், டெபிட் கார்டு விதிகள் மாற்றம்…. அதிரடியில் இறங்கிய இந்திய ரிசர்வ் வங்கி…!!

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான முதன்மை திசை சுற்றறிக்கையை RBI வங்கி வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை அவர்களின் பில்லிங் சுழற்சி முடியும்…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…! வருமான வரித்துறையிடமிருந்து இந்த SMS வந்தா பயப்படாதீங்க…!!!

வருமானவரித்துறை இடம் இருந்து டேட்டா பொருத்தமின்மை போன்ற சில எஸ்எம்எஸ் அல்லது மெசேஜ் வந்திருந்தால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். முதலாவது இது ஒரு வருமான வரி அறிவிப்பு கிடையாது தரவு பொருந்தாத செய்தி அல்லது மின்னஞ்சல் மட்டும் என்பதை நினைவில் கொள்ள…

Read more

பெல் (BHEL) நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே விண்ணப்பிக்கவும்….!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் 517 தொழிற்பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 13) கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE, ME முடித்த…

Read more

மக்களே…! கடைகளில் ஜூஸ் குடிக்கும் முன்…. இதெல்லாம் கட்டாயம் கவனிங்க…!!

கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்தநேரத்தில் வயிற்றுக்கு குளிர்ச்சியாக எதையாவது குடிக்க தோன்றும். அதற்கு ஏற்றாற்போல எங்கு திரும்பினாலும் ஜூஸ் கடைகளே அதிகம் தென்படுகின்றன. இத்தகைய கடைகளில் ஜூஸ் குடிக்கும் முன், ஜூஸ் போட கலக்கும் தண்ணீர் சுத்தமானதா? என்பதை…

Read more

இன்றே கடைசி நாள்… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் 517 தொழிற்பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 13 இன்று கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE, ME முடித்த 30…

Read more

தேர்வே இல்லாத மத்திய அரசு வேலை…. 10th, 12th, ITI, CA, Diploma முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு…!!

Goa Shipyard Limited  நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Goa Shipyard Limited பணியின் பெயர்: various பணியிடங்கள்: 115 விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி:…

Read more

நீரில் மூழ்கிய வேகத்தில் பிடிபட்ட ராட்சத மீன்… நொடிப்பொழுதில் விழுங்கி பிரம்மிக்க வைத்த பறவை… வைரல் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது கொக்கு ஒன்று நீரில் மூழ்கி மீனை வேட்டையாடும்…

Read more

பெல் (BHEL) நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… உடனே விண்ணப்பிக்கவும்….!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் 517 தொழிற்பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 13) கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE, ME முடித்த…

Read more

1933 பணியிடங்கள்… இன்று ஒரு நாள் மட்டும் தான் டைம்… உடனே முந்துங்க…!!

மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள 1933 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கு மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் www.tnmaws.ucan…

Read more

நாளை கடைசி: BE, ME முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் 517 தொழிற்பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 13 நாளை கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE, ME முடித்த 30…

Read more

தமிழக அரசில் 2104 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!!

தமிழக அரசில் காலியாக உள்ள 2104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும். JE, AE உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Diploma, BE, B.Tech, B.Sc வயதுவரம்பு:…

Read more

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு…. மார்ச்-14 க்குள் விண்ணப்பிக்கவும்…!!

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம்  நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம்: இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் லிமிடெட் (ITDC) பணியின் பெயர்: Assistant Manager (HO), Chef, Assistant Manager, Assistant Lecturers பணியிடங்கள்: 22…

Read more

பெண் குழந்தைகளுக்கு மட்டும்தானா….? ஆண் பிள்ளைகளுக்கும் சேமிப்பு திட்டம் இருக்கு… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

பொன்மகள் சேமிப்பு திட்டம் போலவே ஆண் குழந்தைகளுக்கு என்று செயல்படக்கூடிய திட்டம் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் ஆகும். இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஆண்டில் 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம்…

Read more

Apply Now: தமிழக அரசில் 2,104 பணியிடங்கள்… நாளையே கடைசி நாள்…!!!

தமிழக அரசில் காலியாக உள்ள 2104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும். JE, AE உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Diploma, BE, B.Tech, B.Sc வயதுவரம்பு:…

Read more

1933 பணியிடங்கள்… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… உடனே முந்துங்க…!!

மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள 1933 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கு பிப்ரவரி 9 நாளை முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள்…

Read more

உங்ககிட்ட ONEPLUS போன் இருக்கா…? மார்ச்-16 க்குள் திருப்பி கொடுத்தால் பணம் கிடைக்கும்…. முக்கிய அறிவிப்பு….!!

ONEPLUS 12R (256GB) செல்போன்களை  வாங்கிய வாடிக்கையாளர்கள் மார்ச் 16ம் தேதிக்குள் தங்களில் போன்களை நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அவர்களுடைய பணம் திருப்பி அளிக்கப்படும் என ONEPLUS நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் போனில் UFS 4.0 பயன்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான அறிவிப்புக்கு…

Read more

படமெடுத்து நிற்கும் பாம்பு…. அசால்ட்டாக இளைஞர் செய்த காரியம்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

பாம்பு ஒன்று படமெடுத்து ஆடும் நிலையில் இளைஞர் ஒருவர்  அதனுடைய கோபத்தை இன்னும் கூட்டும் விதமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை. மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப்…

Read more

அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு….. மத்திய அரசு அருமையான அறிவிப்பு…!!!

அரசு வேலைக்காக காத்திருக்கும் வேலையில்லாதவர்களுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1930 UPSC பணியிடங்கள் நிரப்பப்படும். அந்தந்த பதவிகளுக்கான தகுதி, கட்டணம், வயது வரம்பு போன்ற விவரங்களுக்கு https://upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ…

Read more

Other Story