BREAKING: உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு….!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

BREAKING: பெங்களூரு துயர சம்பவம்….!! வழக்கை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த கர்நாடக உயர்நீதிமன்றம்…!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

திகிலூட்டும் சம்பவம்…! வீட்டுக்குள் கொத்து கொத்தாக வந்த 100 பாம்புகள்…. ஒன்னு கூட விடலையே…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ஜலாலாபாத்தின் முடியா காலா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சுத்தம் செய்தபோது சுமார் 100 பாம்புகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் வசிக்கும் ஷ்ரவன் குமார் என்ற குடியிருப்பாளர், வீட்டின் ஒரு…

Read more

நாட்டையே உலுக்கிய துயரம்…! “கடைசியாக அனுப்பிய மெசேஜ்…! RCB வெற்றி கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண் பலி…. பெரும் சோகம்….!!

ஜூன் 4ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றிக்காக சின்னசாமி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான நாள், ஒரு பெரும் பேரழிவாக மாறியது. கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்…

Read more

“ஜீன்ஸ் பேண்ட் போட்டது அவ்வளவு பெரிய குத்தமா”…. 2 பெண்களை சுற்றி வளைத்து ஆண்கள் கூட்டம்… பாகிஸ்தானில் நடந்த வன்கொடுமை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழும் வகையில், இரு இளம் சிறுமிகள் மீது நடுத்தெருவில் நடந்த தாக்குதல் சம்பவம் இணையத்தில் பரபரப்பை  கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், ஹிஜாப் அணியாத நிலையில் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து…

Read more

“70 வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த ஜோடி”.. 6 குழந்தைகள் முன்னிலையில் 95 வயதில் திருமணம்..‌ இதுதான் உண்மையான காதல்…!!!!!

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தின் கலந்தர் கிராமத்தில் நடந்த ஒரு திருமணம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது 95 வயதுடைய ராமா பாய் அங்காரி மற்றும் 90 வயதுடைய ஜிவாலி தேவி என்ற தம்பதியர், 70 ஆண்டுகள் லிவ்-இன்…

Read more

RCB வெற்றி கொண்டாத்தில் 11 பேர் பலி….! அட்டர்னி ஜெனரலுக்கு பறந்த உத்தரவு…. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி….!!

ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.…

Read more

அப்படிப்போடு…! instagram-இல் வந்த புதிய அப்டேட்… இனி போட்டோவை crop பண்ண வேண்டிய அவசியமே இல்லை…!!!

இன்றைய காலத்தில் ஆண்- பெண் இருபாலரும் சமூக வலைதள செயலிகளில் ஆர்வமாக உள்ளனர். அதிலும் மிக முக்கியமான சமூக  செயலிகளில் ஒன்று இன்ஸ்டாகிராம். அண்மை காலங்களாக இன்ஸ்டாகிராமில் பலரும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு…

Read more

“தந்தை வாங்கி வந்த சரக்கு”… ஆசை தீர எடுத்து குடித்த மகன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி… கதறும் மருமகள்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹீராமன் துர்வே (65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் திலீப் துர்வே (35) என்ற மகன் இருக்கிறார்கள். இதில் ஹீராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் குடிப்பதற்காக மது பாட்டில்களை வாங்கி…

Read more

18 வருஷத்துக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றும் நீடிக்காத மகிழ்ச்சி… “கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலி”… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது ஆர்சிபி..‌!!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் நேற்று சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.…

Read more

“அறைக்குள் நுழைந்த ராட்சத பாம்பு….” உரிமையாளர் மகனை காப்பாற்ற போராடிய வளர்ப்பு நாய்…. அடுத்த நொடியே…. மனதை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க புல்லி இனத்தைச் சேர்ந்த செல்லப் பெண் நாய், தனது உரிமையாளரின் மகனை விஷம் கொண்ட பாம்பிடம் இருந்து காப்பாற்றும் போது, பாம்பு கடித்ததால் உயிரிழந்தது. இந்த சம்பவம்,…

Read more

“ஒரு தலைக்காதல்…” காட்டுக்குள் அழைத்து சென்ற வாலிபர்…. இளம் பெண்ணை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் (21) என்ற கல்லூரி மாணவி, ஆங்கிலப் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்ததுடன், மூல்சந்த் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொரிய மொழி பயிற்சிக்கும் சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அந்த நிறுவனம்…

Read more

FLASH: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக நாளை காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி… உலகின் மிக உயரமான பாலம் திறப்பு…!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா…

Read more

எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க….!! முட்டை வியாபாரம் செய்த சகோதரர்கள்…. இப்போ கோடிகளுக்கு அதிபதி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில், திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய முட்டை வண்டியை நடத்தி வந்த தோமர் சகோதரர்கள், தற்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் தோமர் மற்றும் அவரது சகோதரர்…

Read more

இதெல்லாம் ரொம்ப அநியாயம்..! “பைக்கில் சென்றவர்களை விரட்டி விரட்டி பெல்ட்டால் அடித்த மாணவர்கள்”.. காரணத்தை கேட்டால் மன்னிப்பு கேட்பதா..? அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் அமைந்துள்ள டெல்லி-டூன் நெடுஞ்சாலையில் மூன்று இளைஞர்கள், பைக்கில் சென்று, அந்த வழியில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பெல்ட்களால் தாக்கும் வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு சமூக ஊடகங்களில் வைரலானது. 18 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளியில்,…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… பெற்ற மகளையே மின்சாரம் பாய்ச்சி துடிக்க துடிக்க கழுத்தை அறுத்துக் கொண்ட தந்தை… காதலனும் கொடூர கொலை… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது மகளின் காதலையும், திருமண முயற்சியையும் ஏற்க முடியாத தந்தை, தனது மகளையும் அவரது காதலனையும் மின்சாரம் பாய்ச்சி பின்னர்  கழுத்தை அறுத்து கொலை…

Read more

“தகாத உறவு”… அடிக்கடி உல்லாசம்.. மருமகனை கொன்று 3 துண்டுகளாக கூறு போட்ட அத்தை… வீட்டு சுவரில் சிமெண்ட் போட்டு புதைத்த கொடூரம்..!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா பகுதியில் மருமகனை அத்தை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த பகுதியில் மௌமிதா ஹசன் நவாப் என்ற பெண் வசித்து வருகிறார். இவரது மருமகன் சதாம் நவாப். இவர்கள்…

Read more

“பெண்ணுக்கு ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை”… பிரசவத்துக்கு பிறகு தீராத வயிறு வலி… ஸ்கேனில் தெரிந்த உண்மை… பஞ்சு துணி அகற்றம்… பரபரப்பு சம்பவம்…!!!!

ஹரியானாவின் யமுனாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த சோகம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு சென்றபோது அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. அதன் பிறகு வயிற்றில் மருத்துவக்…

Read more

“ஆபாச படங்களை பார்த்து வந்த 17 வயது சிறுவன்…” 54 வயது பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு பெண் கொலை வழக்கு தற்போது அதிர்ச்சி தகவலுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோதிசாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 54 வயதான குட்டி பாய் என்பவர், தனது…

Read more

உணவகங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்…! உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட 14 முக்கிய வழிகாட்டி நெறிமுறைகள்….! முழு விவரம் இதோ….!!

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் உணவகங்கள், ஹோட்டல்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், தெரு உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவுப் பொருள் விற்பனைக்கான வணிகர்களும் பின்பற்ற வேண்டிய புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துறை சார்பாக…

Read more

திருமணம் செய்து கொள்ள மறுத்த நபர்… பாலியல் புகார் அளித்த பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆணிடம் பழிவாங்கும் நோக்கத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில், அந்த ஆணும், 30 வயதான அந்தப் பெண்ணும் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பின்னர், பெண்ணின்…

Read more

சாலையில் நின்று கொண்டிருந்த நபரை திடீரென சரமாரியாக தாக்கிய காளை… காப்பாற்ற வந்தவர்களையும் விடவில்லை… இறுதியில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வீடியோவில் ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டிக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் மீது, திடீரென ஒரு காளை வன்முறையாக தாக்குதல் நடத்துகிறது. தனது கொம்புகளால் அந்த நபரை…

Read more

போடாத சாலையை போட்டது போல் காட்டிய ChatGPT…. பொறியாளருக்கு அனுப்பி ஒப்புதல் வழங்கிய காண்ட்ராக்டர்?… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோவில், சாலைக்கான ஒப்பந்தம் பெற்ற ஒரு ரோடு காண்டிராக்டர், சாட்ஜிபிடி-யை பயன்படுத்தி புதிதாக சாலை போடப்பட்டதாக போலி புகைப்படம் உருவாக்கியிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோவில், ஒரு பழைய, சீரமைக்கப்படாத கிராமப்புற…

Read more

சும்மா நின்ற காளையை சீண்டிப் பார்த்த இளைஞர்…. சீறிக்கொண்டு பாய்ந்து துரத்தி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் எந்த காரணமும் இல்லாமல் தெருவில் நின்றிருந்த ஒரு காளையை வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். அப்போது அவர் அந்தக் காளையை தொந்தரவு…

Read more

“அது எப்படி திமிங்கலம்….” ஆட்டோ ஓட்டாத டிரைவர்…. ஆனா மாதம் 8 லட்சம் சம்பாதிக்கிறாராம்….! எப்படின்னு நீங்களே பாருங்க…!!

மும்பையில் அமெரிக்க தூதரகத்தின் அருகில் நிற்கும் ஓர் ஆட்டோ டிரைவர், ஆட்டோ ஓட்டாமல் இருந்தபடியே மாதம் ரூ.5 முதல் ₹8 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தயாரிப்பு…

Read more

தட்கல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா?…. இனி இது கட்டாயம்?… ரயில்வே அமைச்சர் தகவல்…!!!

ரயில்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அங்கீகாரம் வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது இ-ஆதார் வெரிஃபிகேஷன் மூலமாக…

Read more

“திருமணமான ஆண் நண்பர் உள்பட 7 பேர்…” 16 வயது சிறுமியை கடத்தி துடிதுடிக்க…. மகளை அந்த கோலத்தில் கண்டு நொறுங்கிய தந்தை…. பகீர் பின்னணி….!!

பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பெங்களூருவுக்கு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநில எல்லைகளை கடந்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21-ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே ஒரு…

Read more

அடேங்கப்பா…! சும்மா கெத்தாக…. மணமகனுக்கு ரூ.14.50 லட்சம் நோட்டு மாலை…. துப்பாக்கி முனையில் அபேஸ் செய்த கும்பல்…. வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி மாவட்டத்தில் உள்ள சுஹர்பூர் கிராமத்தில், ஒரு திருமண விழாவில் பயன்படுத்தப்பட்ட ரூ.14.50 லட்சம் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை, திருமணம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஈவு இரக்கமே இல்லையா..? சும்மா இருந்த 3 பேரை ரவுண்ட் கட்டிய 25 பேர்… இரும்பு கம்பியால் மரண அடி… நெஞ்சை பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் கொலாபூரில் நடந்த பரபரப்பான தாக்குதல் சம்பவம் தற்போது மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய தகராறை காரணமாகக் கூறி, 25க்கும் மேற்பட்டோர் சேர்ந்து மூன்று இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். கையிலும் கம்பிகளும், குச்சிகளும் வைத்து அவர்களை கொடூரமாக…

Read more

“கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியம்….” என் மனம் நொறுங்கியது…. மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வேதனை….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

சாலையோர பொதுமக்கள் மீது வேகமாக மோதிய கார்… ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்… பெண் ஓட்டுநர் அதிரடி கைது.. பதற வைக்கும் வீடியோ…!!!

லக்னோவில் உள்ள மதேகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஷியா பிஜி கல்லூரிக்கு முன்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு பயங்கர சாலை விபத்து நடந்தது. அதாவது வேகமாக வந்த மாருதி பிரெஸ்ஸா கார், சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது.…

Read more

“இந்த துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது…..” இதை வைத்து அரசியல் செய்யுறாங்க…. கர்நாடக முதல்வர் சித்தராமையா வேதனை….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

கிரிக்கெட் போட்டியின் போது பந்து பட்டதில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு… இறந்துவிட்டதை ஏற்க மறுத்து சிகிச்சைக்காக உடலை எடுத்துச் சென்ற குடும்பத்தினர்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள துண்ட்லா நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  காதி ராஞ்சோரை சேர்ந்த அன்ஷ் என்ற சிறுவன், “ஃபியூச்சர் கிரிக்கெட் அகாடமி”யை பிரதிநிதித்துவப்படுத்தி, துண்ட்லா பகுதியில்…

Read more

“அந்த சிந்துரை உங்கள் மனைவியிடம் கொடுத்து அப்படி கூறுவீர்களா”..? இது என்ன ஒரே நாடு ஒரே கணவன் திட்டமா… முதல்வர் பகவந்த் மான் சர்ச்சை பேச்சு..!!

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்டு பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக…

Read more

“இரவில் தவறி கிணற்றுக்குள் விழுந்த யானை”… போராடி மீட்ட வனத்துறையினர்.. வெளியே வந்ததும் யானை செய்ததுதான் ஹைலைட்…. நெகிழ்ச்சி வீடியோ..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள  ராய்கர் மாவட்டத்தில் உள்ள சார்மர் பீட் பகுதியில், ஒரு யானைக் குட்டி ஆழமான கிணற்றில் விழுந்தது. அந்தக் குட்டி யானை இரவில் தனது யானை கூட்டத்துடன் சால் மலைத்தொடரிலிருந்து வந்தபோது, தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. மறுநாள்…

Read more

100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார்… ஓட்டுநர் திடீரென செய்த செயலால் ஏற்பட்ட பயங்கரம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய அலட்சியமான செயல், ஒரு இளைஞரின் உயிரை பறித்தது.அவதில்லை கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு விருந்தில் கலந்து கொண்ட ஜவுளி வியாபாரி ஜாக்கி கெஹி (31) என்பவர், நண்பர்களான ஆகாஷ் சந்தானி…

Read more

BREAKING: RCB வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்…. கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

இனி OTP மூலம் மனுக்கள் இமெயில் முகவரி சரிபார்க்கப்படும்… RTI அதிரடி அறிவிப்பு…!!

இந்திய நாடாளுமன்றத்தால் ஆர்டிஐ கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பொதுமக்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை கேட்கவும், தகவல்களை பெறவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் கீழ் பொதுமக்கள் www.rtionline.gov.in என்ற இணையதள முகவரி மூலம்…

Read more

BREAKING: RCB வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

“குழந்தையின் தாயை சீரழித்த கொடூரர்கள்”… சிகிச்சை அளித்து உயிரைக் காத்த மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து மிருகத்தனமாக தாக்குதல்.. கொந்தளித்த தேஜஸ்வி யாதவ்.. அதிர்ச்சி வீடியோ..!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் தாய்க்கு சிகிச்சை கொடுக்க சென்ற மருத்துவரை குற்றவாளிகள் மரத்தில் கட்டி வன்மையாக தாக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவைக் கையாண்டு RJD தலைவர்…

Read more

நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி… தப்பியோடிய மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மண்ட்வ்வாலா பாஜக நிர்வாகியும், அம்மாவட்ட இளைஞர்அணி தலைவராகவும் செயல்பட்டு வந்தவர் ரோகித் நகி. இவர் கடந்த மே 2ஆம் தேதி இரவு காரில் சவுத் நகரில் உள்ள சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! போலீஸ் ஸ்டேஷனுக்கு “மனைவியின் தலையுடன்” வந்த கணவர்…. காட்டு பகுதியில் பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

இலங்கை வவுனியா மாவட்டம் புலியங்குளம் பகுதியில், குடும்பத் தகராறில் 32 வயதுடைய அரசு பள்ளி ஆசிரியர் சுவர்ணலதா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலியங்குளம் அரசு பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்த சுவர்ணலதா, தனது கணவரால்…

Read more

“அங்கும் எங்கும் பார்த்தபடியே கல்லால் அடித்த சிறுவன்”… விரட்டி விரட்டி கடிக்காமல் தக்க பாடம் புகட்டிய நாய்… நன்றியுள்ள ஜீவன்னு நிரூபிச்சுட்டு… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், தெருவில் ஒரு வீட்டின் முன் ஒருவர் நின்று கொண்டிருப்பதை ஒரு சிறுவன் பார்த்து, பின்னால் நின்றபடியே ஏதோ எறிந்து அவரை அடிக்கிறார். அதை செய்தவுடன் சிறுவன் சிரித்தபடியே ஓடத்…

Read more

Breaking: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்… கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு… கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கோரினார் டி.கே சிவகுமார்…!!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. குஜராத்திலிருந்து…

Read more

Breaking: RCB அணி வெற்றி பேரணியில் பயங்கர கூட்ட நெரிசல்… 7 பேர் உயிரிழப்பு… 10 பேர் கவலைக்கிடம்… கர்நாடகாவில் பரபரப்பு.!!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. தற்போது…

Read more

“விராட் கோலிக்கு உற்சாக வரவேற்பு”… தீவிர ரசிகராக மாறிய துணை முதல்வர் டி.கே சிவகுமார்”… RCB கொடியை கையில் ஏந்தியவாறு காரில் செல்லும் வீடியோ வைரல்..!!!

18 ஆவது ஐபிஎல் இறுதிப்போட்டியின் நேரடியாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கோப்பையை…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! 2 1/2 வயது மகன் மீது கோடாரியை வீசிய தந்தை…. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தின் தேவப்பூர் கிராமத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. லக்கன் சைனி என்பவர் தனது 2 1/2 வயது மகன் ஆரவ் மீது கோடாரியை வீசியுள்ளார். இதனால் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

FLASH: ஜூலை 21-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்…. வெளியான தகவல்….!!

மத்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரென் ரிஜிஜு இன்று அறிவித்ததாவது, இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் எனத் தெரிவித்தார். மூன்று மாத இடைவேளைக்குப் பிறகு இரு சபைகளும் ஜூலை 21…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே….! பிஸ்கெட்டை வைத்து விழிப்புணர்வு…. ஒரு கடி சாப்பிட்ட உடனே….! இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

புகைத்தல் பல உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு காரணமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. இதயக் கோளாறு, நுரையீரல் புற்றுநோய், குரல்வளைய சிதைவு போன்ற பலவித பாதிப்புகள் ஏற்படலாம். இருந்தாலும், அந்த பழக்கத்திலிருந்து விடுபட பலர் போராடி வந்தும் முடியவில்லை. இந்த சிக்கலான…

Read more

“ஒரு நியாயம் வேண்டாமா…?” ஹாஸ்பிடலில் சடலம் அருகே நின்று அழுத உறவினர்களை அடித்து, கீழே தள்ளி…. கோபத்தில் எல்லை மீறிய போலீஸ்….. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பட்டி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மரணமடைந்த நபரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களின் கோபம் நியாயமானதுதான்…

Read more

Other Story