அரசு கட்டிக்கொடுத்த வீடு!.. அப்படியே சரிந்ததால் பரபரப்பு.. 6 வயது சிறுவனுக்கு சோகம்!

திருவள்ளூர் அருகே அரசு தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் படுகாயம் அடைந்த…

அடேங்கப்பா!… ஒரே கிளையில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக தென்னை மரம் ஒன்றில் தேங்காய் கொத்தாக தொங்குவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் பொம்மராஜ்பேட்டையில்…

அதிகாரிகளுக்கு லஞ்சம் கேட்டதால் நெற்றியில் நாமம் போட்டு பிச்சையெடுத்த அதிர்ச்சி !

திருவள்ளூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால் பாதிக்கப்பட்ட முதியவர் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை…

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த மினி சரக்கு வேன்…. சமையல் எண்ணெய் சாலையில் கொட்டியதால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு மினி சரக்கு வேன் மயிலாப்பூர் நோக்கி சென்று…

அரசு மருத்துவமனையின் அலட்சியம்! பிரசவத்தில் கீழே விழுந்த குழந்தை பலி – தாயிடம் காட்ட மறுத்த டாக்டர்..!!!

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை செவிலியரின் அலட்சியத்தின் காரணமாக கையில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக பெற்றோர்கள்…

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புங்கம்பேடு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே, வங்கி, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு…

சிறுமி கூட்டு பலாத்காரம்…. 6 மாதத்திற்கு பின் உயிரிழந்த பரிதாபம்…. பெரும் பரபரப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அருகே மோவூர் என்ற கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதை…

தனியார் கருத்தரிப்பு மையம்…. சிகிச்சைக்கு வந்த இளம்பெண் திடீர் சாவு…. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவில் வசிப்பவர் பிரபு (36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம்…

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த பெண்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜோதி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சா(45) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள்…. அளவிடும் பணிகள்…. துணை ஆணையருக்கு அறிக்கை….!!!

திருத்தணி முருகன் கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும்.…

நண்பர்களுடன் உற்சாக குளியல்….. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யோகேந்திரன் சென்னை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு…

“இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க” அரசு வேலை…. திருவள்ளூர் பெண்களுக்கு நற்செய்தி….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் காலியாக…

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற…

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 20 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து மூல பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு…

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஆட்டோ டிரைவரான சதாம் உசேன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா(30) என்ற மனைவி உள்ளார். இந்த…

கல்லைத்தூக்கி அடித்த திமுக அமைச்சர்…. தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்!!

திருவள்ளூரில் நாளை மாலை வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை மாலை இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

தொண்டரை நோக்கி கடுப்பில் கல்லெறிந்த அமைச்சர்: பரபரப்பு சம்பவம்!

திருவள்ளூரில் அமர்வதற்கு சேர் எடுத்து வர தாமதமானதால் அமைச்சர் நாசர் கல் தூக்கி எறிந்தது சர்ச்சை ஆனது. தொண்டரை நோக்கி அமைச்சர்…

அனல்மின் நிலையத்தில் தீடீர் கோளாறு…. 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…. வெளியான தகவல்….!!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்தில் முதல்…

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய…

ஜனவரி 13ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.…

ஏன் வேலைக்கு போகல…? கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக…

திருமணமான பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சியஞ்ஜேரியில் 18 வயதுடைய ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கும் காக்களூர் பகுதியை சேர்ந்த திருமணமான 26…

நிறுவனங்களுக்கு சிறப்பு விருது….. என்னென்ன தகுதிகள்….? மாவட்ட கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் அவர்களால்…

வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பிய கணவர்…. பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் ருக்மணி நகரில் தனியார் நிறுவன ஊழியரான தரணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கிருபாவதி…

நண்பருடன் சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேடுதல் பணி தீவிரம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகர்  பகுதியில்  ஜஸ்டிஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மகன்…

சக்தி வாய்ந்த வெடிகளால் பாறைகள் தகர்ப்பு… வீடுகளில் விரிசல்.. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்..!!!

சக்தி வாய்ந்த வெடிகளால் பாறைகளை தகர்க்கும் பணி மேற்கொள்வதன் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவள்ளூர்…

உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

கல்குவாரிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பெரிய நகரில் கடந்த…

படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும்…. ஆந்திரா பொதுப்பணித்துறைக்கு அதிகாரிகள் கோரிக்கை….!!!!

பிச்சாட்டூர் அணையில்  இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை  குறைக்க வேண்டும் என ஆந்திர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில்  பிச்சாட்டூர்…

அடகடவுளே….!! திடீரென அறுந்து விழுந்த உயிர் அழுத்த மின்கம்பி…. 3 மணி நேரம் பாதிக்கப்பட்ட ரயில் சேவை….!!!!!

திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு-மோசூர் ரயில் நிலையங்களுக்கு…

தி.மு.க பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை… கள்ள காதலியின் குடும்பத்தினர் மிரட்டல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சியில் உள்ள ஜீவா தெருவில் வசித்து வருபவர் திவாகர் (33). இவர் தி.மு.க-வின் பொன்னேரி நகர…

OMG: மனைவியின் ஆபாச படத்தை வெளியிட்ட கணவன்…. கதறி துடித்த பெண்…. பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் ஷாலினி (22). இவருக்கும் மத்தேரி கிராமத்தை…

“திருத்தணியில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்க வேண்டும்”… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி காந்திரோடு பகுதியில் 60 வருடங்களும் மேலாக பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த…

கொசத்தலை ஆற்று தரைப்பாலத்தில்… கட்டப்படும் 2 பாலப்பணிகள்.. விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை..!!!!

ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசத்தலை ஆற்றில் தரைப்பாலத்தில் கட்டப்படும் பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில்…

இந்த உலகம் எத நோக்கி போகுது..! பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த பெண்… தூக்கிட்டு தற்கொலை.. போக்சோ சட்டத்தில் கணவன் கைது..!!!

திருத்தணி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள…

தொடர் கனமழை எதிரொலி… முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி..!!!

தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு…

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்…. செல்பி மோகத்தால் நடந்த விபரீதம்…. தேடும் பணி தீவிரம்…!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால்…

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்..!!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (17.12.2022) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக…

குஷியோ குஷி…! இன்று(டிச.,13) பள்ளிகளுக்கு விடுமுறை…. 3 மாவட்டங்களுக்கு மட்டும்…!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

கொசத்தலை ஆற்று வெள்ளத்தில்… சிக்கிய 18 பேர்… பேரிடர் படையினர் மீட்பு…!!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் பூண்டி ஏறி தண்ணீர் அளவு…

பிஞ்சிவாக்கம் தடுப்பணையில்… ஆபத்தை உணராமல் குளித்த பொதுமக்கள்… எச்சரித்த போலீசார்..!!!

ஆபத்தை உணராமல் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து…

மண்டஸ் புயல் எதிரொலி… வீடுகளில் புகுந்த மழைநீர்… ஆட்சியர் உத்தரவு… மக்கள் முகாமில் தங்க வைப்பு..!!!!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தினால்…

கிணற்றுக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன…?

கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை…

பண்ணை உரிமையாளர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு… விசாரணை செய்த போலீசார்..‌ 2 பேர் அதிரடி கைது..!!!

பண்ணை உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தோட்டத்திலுள்ள பழவேற்காடு பெரிய தெருவை…

மாண்டஸ் புயல் அலர்ட்…! நாளை (09.12.22) இந்த 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின்…

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு…

“குடிநீர் குழாயை சீக்கிரம் சீரமைங்க”… காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய நாகபூண்டி என்னும் கிராமம் கிராமத்தில் பிரதான சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய்…

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 4 மாதங்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 4 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மாலினி என்ற…

இது உடம்பா அல்லது வில்லா..! சக்கராசனத்தில் சாதனை புரிந்த 4-ம் வகுப்பு சிறுவன்…!!!!

சக்ராசனத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அருகே சக்கராசனத்தை பின்னோக்கி வளைந்து 29 முறை வாயால்…

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட பூமி பூஜை… பாதுகாப்பு பணியில் போலீசார்..!!!!

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருங்குளம் கிராமத்தில் இயற்கை…

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!

சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…