“ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி”… பிரபல நிறுவனம்.! புதிய வேலை வாய்ப்புகளுடன் களம் இறங்க திட்டம்..!

தமிழ்நாட்டில் முதன்முறையாக, தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து நூல் தயாரித்து புதிய ஆடைகள் உருவாக்கப்படுவதாக MCR நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய…

Read more

நீங்க ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா….? அப்போ கண்டிப்பா இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க…!!

இன்றைய காலகட்டங்களில் பொதுமக்கள் பலர் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இன்னும் பலர் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளையும் வைத்துள்ளார்கள். இந்தியாவில் ரிசர்வ் வங்கி,  வங்கி கணக்கு திறப்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றும், வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கையில் வரம்புகள்…

Read more

SBI வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா….? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனைத்து தகவல்களையும் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலம் பல சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டில் பேலன்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வங்கி தற்போது மிஸ்டு கால் மூலம் அல்லது…

Read more

ரூ.6.5 லட்சம் கிடைக்கும் அருமையான PPF திட்டம்…. மாதம் எவ்வளவு முதலீடு செய்யணும் தெரியுமா…. இதோ நீங்களே பாருங்க…!!

இன்றைய காலகட்டங்களில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பிபிஎஃப் திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் 500 ரூபாயிலிருந்து நீங்கள் முதலீடு செய்ய முடியும். அதோடு இந்த திட்டத்தில் வட்டி விகிதம்…

Read more

ரூ.70 லட்சம் ரிட்டர்ன் கிடைக்கும் பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க…!!!

செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு பதிலாக பாதுகாவலர்கள் SSY அக்கவுண்டை ஓபன் செய்யலாம். அதோடு இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதற்கான அனுமதி இல்லை…

Read more

சூப்பரான எஃப்டி திட்டம்…. மூத்த குடிமக்களுக்கு அடுத்த ஜாக்பாட்…. 8.2% வட்டி விகிதம்…!!

அரசாங்க ஆதரவு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது தற்போது ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது. இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸால் வழங்கப்படுவதால் இதில் முதியவர்கள் நல்ல வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான தொகையை பெற முடியும்.…

Read more

உங்களுக்கு இப்படி போன் கால் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இல் இருந்து வந்ததாகக் கூறி மக்களுக்கு செய்யப்படும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட , உரையாடல்களைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பயமுறுத்துகிறார்கள், தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றனர்…

Read more

குறைந்த முதலீட்டில் அதிக வட்டி…. SBI-ன் அசத்தலான பிக்சட் டெபாசிட் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

இந்தியாவில் பாரத் எஸ்டேட் வங்கி மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட வங்கி ஆக இருக்கிறது. இந்த வங்கியினால் ஏராளமான மக்கள் கடன் பெறுவது, சேமிப்பு,அடமானம் போன்றவற்றால் தினமும் பயன் பெற்று வருகிறார்கள்.…

Read more

சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம் இதோ…!!

மத்தியஅரசு மூத்த குடிமக்களுக்காக பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் தற்போது வெளியான ‘அடல் வியோ அபி யோதய யோஜனா’ திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த திட்டம் மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும், வயதான காலத்தில்…

Read more

EPFO பயனர்களுக்கு நற்செய்தி: ஓய்வூதிய உச்சவரம்பு உயர்வு….!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உச்சவரம்பு உயர்வு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை அதிகரிக்கச் செய்யும். இதனால் ஓய்வூதிய திட்டத்திற்கு கொடுக்கப்படும் தொகையும் அதிகமானதாக…

Read more

இந்தியாவின் தலை சிறந்த ஸ்கூல்…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா….? டாப் 10 லிஸ்ட் இதோ…!!

இந்திய தரவரிசை கட்டமைப்பு பணி அல்லது ஐஏஆர்எப் என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் நாட்டிலுள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் இந்தியாவிலுள்ள சிறந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில்…

Read more

ALERT: பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. அதோடு வங்கி சார்ந்த மற்றும் தபால் நிலையங்களும் நிதி சார்ந்த பண பரிவர்த்தனைகளுக்கும் இது முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும்…

Read more

அமேசானில் பொருள் குறித்த நேரத்தில் வராவிட்டால்…. டெலிவரி கட்டணத்தை திரும்ப பெறலாம்…!!

அமேசானில்” Same day delivery”-ல் நாம் ஆர்டர் செய்த பொருளை அன்றைய தினத்திற்கு  வரவில்லை என்றால் அதற்கான டெலிவரி கட்டணத்தை நாம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அமேசான் கஸ்டமர் கேருக்கு நேரடியாகவே தொடர்பு கொண்டு கேட்கும்போது இதற்கு மறுப்பு தெரிவித்தால், அந்த…

Read more

மத்திய அரசின் இலவச தையல் மெஷின் திட்டம்… விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!

மத்திய அரசு பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பெண்கள் மட்டும் இன்றி ஆண்களும் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் இலவச தையல் மிஷினை பெற்று வேலைவாய்ப்பு…

Read more

சுயதொழில் தொடங்கணுமா…? ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்….!!!!

மத்திய அரசு பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எந்தவித அடமானமும் இல்லாமல் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள்,…

Read more

சிலிண்டர் மானியம் வேண்டுமா…? அப்போ உடனே இதை செஞ்சு முடிஙக…!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பத்தினர் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதன்படி பிபிஎல் குடும்பங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. பொதுவாக கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு ரூ.1000…

Read more

பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வட்டியில்லா கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….?

மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் நகர்ப்புறங்களை விட கிராமப்புற பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி கிடைக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து…

Read more

வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்கு பான் கார்டு அவசியமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

பொதுவாக வங்கியில் பணம் போடுப்பதற்கு பான் கார்டு அவசியமா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். தற்போது அது பற்றி விரிவாக பார்ப்போம். அதாவது பான் கார்டு என்பது வருமானவரித்துறையால் வழங்கப்படும் முக்கிய ஆவணமாகும். இந்த பான் கார்டு வரி செலுத்துபவர்களுக்கு…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பணம்…. மூத்த குடிமக்களுக்கான அருமையான திட்டம்….!!

வயது முதிர்ந்த காலகட்டத்தில் வருமானம் பெற விரும்பினால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி வழங்குகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு…

Read more

வங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!

அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…

Read more

ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணிநேர பேட்டரி ஆயுள்…. நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்கள்…!!

முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான  nothing இரண்டு புதிய இயர்பட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது நத்திங் இயர், நத்திங் இயர் என்ற பெயரில் இவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெளிப்படையான இயர்பட்கள் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்கள் கருப்பு மற்றும்…

Read more

BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று (ஏப்ரல் 14) விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ள நிலையில் சவரன் ரூ.54,840க்கு விற்பனையாகிறது, கிராம் ரூ.6,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கி ஏராளமான…

Read more

என்ன..? இந்த ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து இருக்காதா…? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…!!

இந்தியாவில் தற்போது 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகியவை புழக்கத்தில் உள்ளது. சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இநிநிலையில்…

Read more

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 640 ரூபாய் வரை உயர்ந்து ரூ.54,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6,805-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 200 ரூபாய்…

Read more

யம்மாடியோ…! ராக்கெட் வேகத்துல போகுதே…. தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ரூ.54 ஆயிரத்தை கடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 6,805க்கும் விற்பனையாகிறது. அதேபோல்,…

Read more

Other Story