“3-க்கும் மேற்பட்ட செயலி…” மிரட்டிய நபர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தென்னை நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். ஸ்ரீதர் 3-க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய காலத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்த இயலவில்லை.…
Read more