“3-க்கும் மேற்பட்ட செயலி…” மிரட்டிய நபர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தென்னை நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். ஸ்ரீதர் 3-க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய காலத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்த இயலவில்லை.…

Read more

“சிறுமியை டார்ச்சர் பண்ணிருக்காங்க…” 6 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட உடல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது மனைவி அஞ்சலை. இந்த தம்பதியினருக்கு 17 மற்றும் 14 வயதில் 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2- வது மகள் துர்கா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமரேசன் இறந்துவிட்டார். அதன்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 3 வயது மகளின் உடலை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய தனுமித்ரா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று தனுமித்ரா வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே உள்ள கோவில்…

Read more

“இன்ஸ்டாகிராம் நண்பர்கள் தான் டார்கெட்…” நேரில் வரவழைத்து…. 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது…. அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 17 வயது மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மற்றொரு சிறுவன் 17 வயது சிறுவனிடம் முக்கியமாக ஒரு…

Read more

“ராட்சத எந்திரம்…” பெல்ட் அறுந்து விழுந்து தொழிலாளி துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் ராட்சத எந்திரத்தை கிரேன் மூலம் தொழிற்சாலை உள்ளே வைக்க முயன்றனர். அப்போது கிரேன் எந்திரத்தின் பெல்ட் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது. இதனால் கூலி தொழிலாளி ஒருவர் சம்பவ…

Read more

“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு”… இப்படி பண்ணிட்டீங்களே… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… வேறு பெண்ணுடன் திருமணம்… கதறும் காதலி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக…

Read more

“4 குழந்தைகளின் தந்தை மீது கள்ளக்காதல்”… தாயின் ஆசையால் 16 வயது மகளின் வாழ்க்கையை போச்சு… இப்ப அழுது என்ன பயன்..? 8 மாசம் ஆகிட்டு… பகீர் பின்னணி

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் (48) என்பவருக்கே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அவர், அந்த பெண்ணையும், அவளது 16 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர்…

Read more

“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…

Read more

ரூ.5 லட்சத்துக்கு அரசு குடியிருப்பில் வீடு….? பாஜக பிரமுகர் அதிரடி கைது…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக  கூறப்படுகிறது. மொத்தமாக…

Read more

என்ன சார் இது….! “வகுப்பறைக்குள் ஸ்கூட்டி ஓட்டி….” மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்ற பேராசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும்…

Read more

“ரகசிய தகவல்…” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

நாகபட்டினம்  மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் பெயர் அலெக்ஸ் என்பது தெரிய வந்தது. பின்பு…

Read more

“16 வயது சிறுமி” … காதலனுடன் சேர்ந்து காதலி செய்த காரியம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி(22) என்ற பெண் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்(22) என்று இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு சாந்தினி ஜெகனை வேலூருக்கு வருமாறு கூறியுள்ளார். பத்தாம்…

Read more

“என்னால பாத்துக்க முடியல…” பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் செய்த காரியம்…. சோகத்தில் உறவினர்கள்…!!

மதுரை மாவட்டம் அனுப்பானடி தாய்நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜீவகுமாரி(38). இந்த தம்பதியினருக்கு இன்ப லட்சுமி(13) என்ற மகளும், பெருமாள்(10) என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் உயிரிழந்ததால் ஜீவகுமாரி வேலைக்கு சென்று…

Read more

ஆசிரியர்களின் கேள்வி… மனமுடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவர் கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது…

Read more

“அம்மா… அவர் என்னை….” மகள் கூறியதை கேட்டு ஷாக்கான தாய்… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியினை சேர்ந்தவர் அரவிந்த்(26). இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு…

Read more

மனைவியுடன் சென்ற வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை…. 1 வயது குழந்தையின் தாய் அதிரடி கைது…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த குத்தாலிங்கம் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்த குத்தாலிங்கம் கடந்த 16ம் தேதி தனது மனைவியுடன் ரேஷன் கடையில் இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று தாக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல்,…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” சுற்றி நின்று அழுத உறவினர்கள்…. திடீரென அசைந்த கை, கால்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 40 வயதான கூலித் தொழிலாளி பிரகாஷ், புதுச்சேரி அருகே உள்ள அரியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.…

Read more

முதியவரின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. அலறிய மனைவி…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சுப்பிரமணி (70). இவர் ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, கொள்ளையடிக்கும் நோக்கில் சுமார் 30 வயதுடைய ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு ரூ.8 லட்சம் வாங்கினாரு”… அவங்க கேட்ட கேள்வி இருக்கே… டார்ச்சரால் மனம் நொந்து… மனைவி பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியில் தனியார் வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு வங்கி அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என இறந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தற்கொலை…

Read more

“அதை பற்றி கேட்ட தாத்தா…” ஜூஸில் விஷம் கலந்து கொன்ற 16 வயது சிறுவன்…. ஷாக்கான மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பகுதியிலுள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பன், தனது தோட்டத்தில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் வட்டிக்கடன் தொழில் செய்து…

Read more

இப்படியா நடக்கணும்…? வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உருண்டு விழுந்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன்(18) என்பவர் தனது நண்பர்களான முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் இணைந்து நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம்…

Read more

நீங்க தான் ரியல் ஹீரோ…! மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சென்னையை அடுத்த அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல், மாணவர் ரேயன் தவறி மின்சாரம் தாக்கிய நிலையில் தவித்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த கண்ணன் என்ற 23 வயது இளைஞர், யாரும் உதவ முன்வராத சூழ்நிலையில்…

Read more

தண்ணீர் கேட்டு வந்த வாலிபர்… உஷாரான தம்பதி…. அடுத்த நொடியே…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் மாதவராஜ் (75) மற்றும் அவரது மனைவி பிரேமா (67) ஆகியோர், திருமணமான பிள்ளைகள் தனியாக வாழ்வதால் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை…

Read more

“காதலனுடன் நீண்ட நேரம் பேசிய பெண்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் கீரைக்காரர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(20). கடந்த 5 ஆண்டுகளாக ராஜ்குமாரும் சிவரஞ்சனி என்பவரும் காதலித்து வந்தனர். சிவரஞ்சனி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ஆம் தேதி திடீரென சிவரஞ்சனி தனது வீட்டில் தற்கொலை…

Read more

வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…

Read more

“செல்லம்… ஐ லவ் யூ….” அலறிய இளம்பெண்…. கன்னத்தை கிள்ளி வாலிபர் செய்த காரியம்….. தர்ம அடி கொடுத்த மக்கள்…. பகீர் சம்பவம்….!!

சென்னை தியாகராய நகர் பகுதியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், தியாகராய…

Read more

“அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயின் கதறி அழுத 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு பால் வியாபாரம் பார்க்கும் முருகேசன்(63) என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.…

Read more

வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட மாணவி… சர்ச்சையில் சிக்கிய பள்ளி நிர்வாகம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்தினார். இந்த நிலையில் மாணவியை பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. மாறாக  வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்தது பெரும் சர்ச்சையே…

Read more

“18 வயசாக 55 நாள் தான் இருக்குது”… பள்ளி மாணவிக்கு கோவிலில் வைத்து தாலி கட்டிய வாலிபர்.. கைது செய்து உடனே விடுவித்த போலீஸ்… என்னதான் நடந்துச்சு..?

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மலையனூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு பள்ளி மாணவியுடன் பேசி பழகினார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும்…

Read more

“ஆப்ரேஷன் செஞ்சதும் வழிந்த ரத்தம்”… மருத்துவமனையில் சிறுமிக்கு நேர்த்த கொடுமை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கானுத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் சண்முகம்- காவேரி. இவர்களுக்கு நந்தினி(7) என்ற மகள் இருந்துள்ளார். நந்தினி 7ஆம் வகுப்பு படித்து வந்தபோது அவரது காதில் கட்டி ஒன்று ஏற்பட்டு அடிக்கடி வலியால்…

Read more

காதலியை திருமணம் செய்த 19 வயது மாணவர்…. தாக்குதல் நடத்தி சிறுமியை இழுத்து சென்ற உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…..!!து சென்ற

திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் மற்றும் கழுகூர் பகுதியில் உள்ள 17 வயது பள்ளி மாணவி இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் விரோதத்தைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் இருவரும் அய்யர்மலையில் உள்ள…

Read more

“கரெக்டா அந்த இடத்தில் பேப்பர்”…. ஏடிஎம் மிஷினில் பலே தில்லாலங்கடி வேலை… இப்படி ஒரு மோசடியா…? பெரும் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சித்தூர் சாலையில் sbi வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு முன்பாக 3 ஏடிஎம் மெஷின்கள் உள்ளது. இந்த ஏடிஎம் மிஷின்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்த நிலையில், வங்கியின் மேலாளர் ரகுநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

Read more

“பார்த்தா மகாலட்சுமி மாதிரி இருக்காங்க”… ஆனா BUS-ல் பார்த்த வேலை இருக்கே… அலறிய மூதாட்டி… ஆட்டோ ஓட்டுநர்களின் சாமர்த்தியம்… யாரையும் நம்பக்கூடாது போல..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பெரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சேலை கட்டி மிகவும் டீசண்டாக இருந்த இரண்டு…

Read more

ரேஷன் கடையில் வைத்து தலையை துண்டாக வெட்டிக்கொலை… 4 பேர் கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம்  மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார்.…

Read more

கார் மீது மோதிய லாரி…. 3 பேர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதியதால் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேரை அக்கம்…

Read more

அடக்கடவுளே…! 12 கி.மீ தூரம் வாலிபரின் உடலை இழுத்து சென்ற லாரி…. எஸ்கேப்பான டிரைவர்… கைக்குழந்தையுடன் கதறும் மனைவி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடந்த கொடூர விபத்தில், சூரிய பிரகாஷ் என்ற 30 வயது வாலிபர் உயிரிழந்தார். வெளிமாநில லாரிகளுக்கான புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், இன்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து வடுகபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தார். அந்த நேரத்தில்…

Read more

“எங்களை விட்டு போயிட்டீங்களே…” அலட்சியமாக இருந்து தொழிலாளி… உயிரே போயிடுச்சு… கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி தேவேந்திரர் நகரைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ல.அற்புதராஜ் (வயது 42) கடந்த மாதம் தெரு நாயால் கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாய்க்கடிக்குப் பிறகு உரிய சிகிச்சையை பெறாததால், கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை…

Read more

“9 நாட்கள் பழகி 3-ம் திருமணம் செய்த பெண்”… மதியம் ஃபர்ஸ்ட் நைட் முடித்த கையோடு மது விருந்து… குவாட்டரால் வெடித்த சண்டை… உடைந்த மண்டை… பரபரப்பு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெபவயலட் (25), இரு திருமணங்களுக்குப் பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அடிக்கடி கோர்ட்டுக்குச் சென்று வந்தார். அப்போது, தன்னைப் போலவே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்த குருவிமேடு…

Read more

38 தங்க காசுகள்…. மொத்தமாக வாரி சுருட்டி வட்டிக்கு விட்ட பெண்…. போலீஸ் விசாரணை….!!

காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்த யாகூப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சாஜிதா பார்வீன் கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வீட்டு லாக்கரை திறந்தபோது, தவறுதலாக தங்க நாணயங்கள் இருந்த பெட்டியை வெளியே வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த…

Read more

“வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்”… பெற்றோரிடம் கதறிய 16 வயது சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து கதற கதற… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் பின்னர்…

Read more

“15 வயசு தான் ஆகுது”… 40 வயசு தொழிலாளிக்கு வந்த விபரீத ஆசை.. கடத்தி குடும்பம் நடத்தி… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்…!!!

ஈரோட்டில் 15 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய வட மாநில தொழிலாளி கைது பிகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் தாகூர் (40) என்பவர், ஈரோட்டில் பாப்பாத்தி காடு பகுதியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமாகி…

Read more

முதியவரின் கழுத்தறுக்க முயன்ற வட மாநில வாலிபர்…. அடித்தே கொன்ற பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

முதியவரை கழுத்தறுத்து கொல்ல முயன்று பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் முதியவரை கொல்ல முயன்ற வடமாநில இளைஞரை தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த வட மாநில…

Read more

அலறி சத்தம் போட்ட மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய பெண்கள்…. துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் (வயது 70) இன்று காலை பாரதியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு, அரசுப்பேருந்தில் வீடு திரும்பினார். அந்த நேரத்தில், பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள்,…

Read more

“என் தங்கை நினைவு…” 38 ஆண்டுகளுக்கு பிறகு அக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க தாலி, 10 ரூபாய் நோட்டு…. கலங்க வைக்கும் சம்பவம்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி, 1987ஆம் ஆண்டு தனது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை குடும்பத் தகராறினால் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் நெகமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. …

Read more

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு…. சிக்கிய முக்கிய குற்றவாளி…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற உதவிக்காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நூருல் நிஷா கைது செய்யப்பட்டுள்ளார். ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. துடிதுடித்து பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டம் பவானியில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தங்களது உறவினர் குரு என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு  அந்த இளைஞன் தன்னுடைய…

Read more

“அம்மாவை பற்றி பேசுவியா…?” தம்பியை அடித்தே கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வினோபா காலனி பகுதியைச் சேர்ந்த பாண்டி–புனிதா தம்பதியர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகனான அரவிந்த் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் உள்ளிட்ட 16 வழக்குகள் மேலூர் காவல் நிலையத்தில் நிலுவையில்…

Read more

“என்னை தொல்லை பண்றான்…” புகார் அளித்த காதலியை…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(26). இவர் செங்கோட்டையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கற்குடி கண்டியமேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2 வருடங்களாக இருவரும்…

Read more

Other Story