திருச்சி முக்கொம்பு பகுதிக்கு காதலனுடன் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூர் சரக தனிப் படையைச் சேர்ந்த பயிற்சி எஸ்ஐ உட்பட 4 பேர் இந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கண்காணி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் பயிற்சி SI உட்பட நாலு பேர் மீது வழக்கு பதிவு. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆசை படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.