தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேரில் சந்திக்க மதிமுக தலைவர் துரை வைகோ தேர்தல் பிரசாரத்திற்கு இடையே நேற்று இரவு மருத்துவமனை விரைந்தார். பின்பு கணேசமூர்த்தி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியவில்லை என்றும் தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சையில் உள்ள அவர் சுயநினைவின்றி உள்ளதாகவும் கூறினார்.
BREAKING: சுயநினைவின்றி மருத்துவமனையில் கவலைக்கிடம்… அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more