தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேரில் சந்திக்க மதிமுக தலைவர் துரை வைகோ தேர்தல் பிரசாரத்திற்கு இடையே நேற்று இரவு மருத்துவமனை விரைந்தார். பின்பு கணேசமூர்த்தி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியவில்லை என்றும் தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சையில் உள்ள அவர் சுயநினைவின்றி உள்ளதாகவும் கூறினார்.
BREAKING: சுயநினைவின்றி மருத்துவமனையில் கவலைக்கிடம்… அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more