கரண்டு பில் அதிகமா வருதா…? உங்களுக்காகவே சோலார் பேனல்கள் மின்சார திட்டம்… மானியம் பெற எளிய வழி இதோ…!!

மத்திய அரசு சோலார் மேற்கூரை மின்சாரத் திட்டத்தை தொடங்கியது. வீட்டின் மேலே சோலார் பேனல்கள் நிறுவ மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்வோம். இத்திட்டத்தின் மூலம், மக்கள் தங்கள் மின்சார செலவுகளை குறைக்க முடியும்.  மேலும் அரசு மானியத்தைப் பெறுவதன்…

Read more

“1 ஆபாச வீடியோ 20,000 ரூபாய்”… 17 வயது சிறுவனை தட்டி தூக்கிய போலீஸ்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

உத்திர பிரதேசத்தில், ஒரு 17 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆபாச விடியோக்களை விற்று வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ராஜு  என்பவரிடம் இருந்து டெலிகிராம் செயலியில் உள்ள ஆபாசக் காணொளிகளை பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு விடியோவுக்கும் ரூ. 3000 முதல்…

Read more

FLASH: மீண்டும் தடம் புரண்ட விரைவு ரயில்… பரபரப்பு சம்பவம்…!!

சமீப காலமாக அடிக்கடி நடைபெறும் ரயில் விபத்துக்கள் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் அகர்தலா லோகமான்ய திலக் விரைவு ரயில் இன்று மதியம் தடம் புரண்டது. இது குறித்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா விஷ்வா சர்மா…

Read more

ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்த நண்பன்… கணவர் அனுமதியோடு சென்ற இளம்பெண்ணுக்கு ஷாக்…. போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு 2017-ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இளம் பெண்ணின் கணவருக்கு கோவையில் வேலை கிடைத்தது. இதனால் 2023-ஆம் ஆண்டு குடும்பத்துடன் கோவைக்கு வந்துவிட்டனர். இளம்பெண்ணுக்கு தனுடன் பள்ளியில் படித்த…

Read more

BREAKING: 40 MLA-க்கள் கட்சி தாவலா..? சபாநாயகர் அப்பாவு விவகாரத்தில் அதிமுக நிர்வாகிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ஹை கோர்ட்…!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்.? அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…

Read more

“யூடியூப் பார்த்து பயிற்சி எடுத்தோம்”.. நாட்டையே உலுக்கிய பாபா சித்திக் கொலை வழக்கு.. கொலையாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்…!!

முன்னாள் அமைச்சர் பாபா சித்தி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குருமல் சிங், தர்மராஜ் காசியப் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.…

Read more

பெண் மருத்துவருக்கு தொடர்ந்து சித்திரவதை… மகளை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்… கணவர் குடும்பத்தை கூண்டோடு தூக்கிய போலீஸ்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. பீட் நகரைச் சேர்ந்த நீலேஷ் வாகதே என்ற மருத்துவர், 2022-ஆம் ஆண்டு பிரியங்கா பூம்ரே என்ற பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த சில மாதங்களிலேயே  நீலேஷ்…

Read more

வடையில் கிடந்த “பூரான்”… தாய், மகன் உள்பட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியார் காலனியைச் சேர்ந்த பியூலா (28) நேற்று காலை திருச்சி ரோடு உழவர் சந்தை அருகே உள்ள டீக்கடையில் உளுந்து வடைகள் வாங்கினார். தனது மகன் சஞ்சீவ் (4) மற்றும் தோழி அஸ்வதி (25) ஆகியோருடன் வீட்டிற்கு…

Read more

அதிர்ச்சி…! 6 பேரை இழந்து கதறி அழும் குடும்பத்தினர்… 14 பேர் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தபோதும், கள்ளச்சாராயம் குடித்ததால் 6 பேர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு முழுமையான தடை விதித்தது. எனினும், கள்ளச்சாராய விற்பனை…

Read more

போடு செம…! இனி 60 நாட்கள் தான்… ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வே பயணிகள், இப்போது 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.…

Read more

அதிர்ச்சி…! தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்… மகளிடம் கதறும் பெற்றோர்… நடந்தது என்ன…?

திருமணங்கள் மகிழ்ச்சியுடன் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் சமீபத்தில் ஒரு மணமகள் எடுத்த திடீர் முடிவு, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், தாலி கட்டும் நேரத்தில் மணமகள்…

Read more

“வாங்கம்மா.. வாங்க ஆஃபர் நிறைய இருக்கு”.. கல்லூரி மாணவர்களை வலையில் சிக்க வைத்த 3 பேர்… போலீஸ் அதிரடி…!!

திருத்தணியில் நூதனமாக பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்த ரகு (30), அவரது மனைவி சந்தியா (29), மற்றும் துணை மேலாளா் நந்தினி (21)…

Read more

மக்களே உஷார்…! உங்களுக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்தால் நம்பாதீங்க… போலீஸ் எச்சரிக்கை…!!

தற்போது, இணையதளங்களில் பல்வேறு வகை மோசடிகள் பெருகி வருகின்றன. அதில் ஒன்று ஆபாச தளங்களைப் பார்த்ததாகக் கூறி பணம் பறிக்கும் மோசடி ஆகும். சைபர் குற்றவியல் போலீசார் வெளியிட்ட எச்சரிக்கையில், பலர் தங்களது கணினி முடக்கப்பட்டுவிட்டதாக ஒரு போலி செய்தியைப் பெறுகின்றனர்.…

Read more

என்ன சார் பண்றீங்க…? வாகன ஓட்டியை கலாய்த்த பெண் போலீஸ் அதிகாரி… வைரலாகும் வீடியோ…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்து, பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தை அகற்றும்…

Read more

என்னாது…! 10 லட்ச ரூபாய் எங்களுக்கா…? மோசடி நபரை கலாய்த்த இளம்பெண்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், வடமாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் மோசடியில் இருந்து தன்னை காத்துக்கொண்டதோடு, மர்ம நபரை கலாய்த்த சம்பவம் ஒன்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்மணிக்கு குறிக்கோள் இல்லாத அரசின் திட்டத்தில் ரூ.10 இலட்சம் வருவதாக,…

Read more

நாங்க யாருன்னு தெரியுமா…? கடைக்காரரை தாக்கி அட்டூழியம் செய்த இளைஞர்கள்… போலீஸ் விசாரணை…!!

புதுச்சேரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிய மூன்று இளைஞர்கள், பணம் கொடுக்க மறுத்து, கடையில் இருந்த ஊழியரை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது…

Read more

BREAKING: தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

இந்த மாதம் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக விசேஷ நாட்களில் தமிழக அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சுமார் 16,…

Read more

செயற்கை கோள் அலைக்கற்றை விவகாரம்… எலான் மஸ்க்-முகேஷ் அம்பானி மோதல்… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!

இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. பிரதானமாக, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் நேரடியாக மோதல் நிலைக்கு வந்துள்ளன. மத்திய அரசு, இந்த அலைவரிசை ஏலம் முறையில்…

Read more

பதற்றமான விமான பயணிகள்… நண்பனை பழிவாங்க சிறுவன் செய்த காரியம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கடந்த 3 நாட்களில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் காரணமாக பல விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக, கடந்த 14 ஆம்…

Read more

“மாநில அந்தஸ்து வேண்டும்”.. முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லா கோரிக்கை… அமைச்சரவையில் இணையாத காங்கிரஸ்…!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்முதலாக உமர் அப்துல்லா முதல்வர் பதவியேற்றார். 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் நிலைமை யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. புதிய முதல்வராகப் பதவி ஏற்றிய உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து…

Read more

“தீபாவளிக்கு தங்கு தடையின்றி விநியோகம்”.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தீபாவளிக்குத் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தங்குதடையின்றி விநியோகிக்கப்படும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக ஒரு நாளிதழில் வெளியான தவறான செய்தி குறித்து…

Read more

என்னது… 25 வயது குறைஞ்சிடுச்சா…? அமெரிக்க தொழிலதிபரின் பிரத்யேக சிகிச்சை…!!

அமெரிக்க தொழிலதிபர் பிரையன் ஜான்சன், தனது உடலில் பிளாஸ்மா மாற்றம் (Plasma Exchange) செய்து, வயதின் வேகத்தை குறைப்பதில் சாதனை படைத்துள்ளார். 45 வயதான இவர், தன் தந்தை ரிச்சர்ட் ஜான்சனின் உடலுக்கு கடந்த வருடம் தன்னுடைய பிளாஸ்மாக்களை பரிமாற்றம் செய்ததன்…

Read more

ரெட் அலர்ட் கொடுத்தீங்க; ஆனால் மழை எங்க போச்சு…? அன்பு மணி ராமதாஸ் பேச்சு…!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை பெய்து வருகிறது. சென்னையில், கடந்த இரவு முதல் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக செவ்வாய்கிழமை காலை, நகரின் பல இடங்களில் கனமழை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான…

Read more

அதிர்ச்சி…! மகளை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்… மிரட்டிய கூலி தொழிலாளிக்கு நீதிபதி போட்ட உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த  2022-ம் ஆண்டு, ஒரு கூலி தொழிலாளியான தந்தை தனது 10ம் வகுப்பு படிக்கும் முதல் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்த வழக்கு, ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

Read more

BREAKING : ரெட் அலர்ட் வாபஸ்: இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை விலகி நகர்ந்ததால், கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,…

Read more

கொடூரம்… தந்தையின் கழுத்தை அறுத்து துடிக்க, துடிக்க கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரையில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) தனது தந்தை லோகநாதனுக்கு (60) 3 லட்ச ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். தீபாவளி சீட்டு பிடித்ததில் வந்த பணத்தை தனது தந்தைக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் பல மாதங்கள் கழித்தும் பணத்தை திருப்பித்…

Read more

இரவில் காதலியை பார்க்க வீட்டிற்கு சென்ற காதலன்… இளம்பெண் செயலால் நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது காதலி வேறு ஒருவருடன் பேசுவதை கண்டு மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார். பொறியியல் பட்டதாரியான மணிகண்டன், தனது சகோதரருடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். நெல்லை கோடீஸ்வரன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும், மணிகண்டனும் காதலிப்பதாக கூறப்படுகிறது.…

Read more

சிறுவனுடன் 3 மாதங்கள் தங்கியிருந்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்… போலீஸ் விசாரணை…!!

மண்ணச்சநல்லூர் அருகே 17 வயது சிறுவன் மற்றும் சிறுமி பழகி வந்த நிலையில், திங்கள்கிழமை ஏற்பட்ட தற்கொலைச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பைஞ்ஞீலி பகுதியைச் சேர்ந்த சிறுவன், மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இதனை…

Read more

போட்டோஸுக்கு “லைக்ஸ்” கொடுத்து சம்பாதித்த வாலிபர்… கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையைச் சேர்ந்த சசி என்பவரை, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்  தொடர்பு கொண்டார். அந்த நபர், சசியிடம் புகைப்படங்களுக்கு லைக் கொடுத்தால் பணம் தருவதாகக் கூறினார். இதை நம்பிய சசி, புகைப்படங்களுக்கு…

Read more

தீபாவளி பலகாரத்தில் இப்படி செய்யவே கூடாது… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையரின்…

Read more

யாரென்று தெரியாத 2 பேர்… 12 வயது சிறுவன் கூறியதை கேட்டு அதிர்ந்த தந்தை… போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அடுத்த சின்னகீரமங்கலத்தில் ஆரோக்கிய அமலதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெக்சன் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது. இந்த நிலையில் பள்ளி சென்றபோது அடையாளம் தெரியாத இரண்டு பேர் தன்னை…

Read more

கொடூரம்…! பெற்ற தாயை துண்டு, துண்டாக வெட்டி வீசிய இளம்பெண்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள டோரிலினா ஃபீல்ட்ஸ் (32) என்ற இளம்பெண், தனது தாயான ட்ரூடி ஃபீல்ட்ஸ் என்பவரை கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக கூறு போட்டு வீசிய சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோரிலினா, மாந்திரீகம் மற்றும் சூனியம்…

Read more

இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ரத்து… வெளியான அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரிலும் கனமழை பெய்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இன்று பெங்களூரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. இந்த நிலையில்…

Read more

சான்றிதழ் சரிபார்ப்பு, நேரமுக தேர்வு தள்ளி வைப்பு… அடுத்த அறிவிப்பு எப்போது…? நகராட்சி நிர்வாகத்தின் முடிவு…!!

சென்னை நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அக்டோபர் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, கனமழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

Read more

BREAKING: “ஜனநாயக போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்”.. ஜம்மு காஷ்மீர் முதல்வருக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்…!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக இன்று (அக். 16) உமர் அப்துல்லா பதவியேற்றார். 2019இல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, இப்பிரதேசத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி (NC) வெற்றி பெற்றது.…

Read more

போதை விருந்து வழக்கு… மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகருக்கு வந்த சிக்கல்…. போலீஸ் அதிரடி…!!

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாசி, சமீபத்தில் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். ஆனால், அவர் தற்போது ஒரு சட்ட பிரச்சனையில் சிக்கியுள்ளார். கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்றதற்கான…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த ரூல்ஸ்… மகளிர் உரிமை தொகை வாங்குவதில் புது சிக்கல்…!!

மக்கள் ரேஷன் கார்டு மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை ஆகிய உணவுப் பொருட்களை இலவசமாக வாங்கி செல்கின்றனர். அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப கல்விகளுக்கு மாதம்…

Read more

BREAKING: “விரைவில் மக்களுக்கு நிரந்தர தீர்வு”… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவு…!!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. சென்னையில் மழை நீர் தேங்காமல் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும். மழை நீர் வடிகால்…

Read more

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ய முடியாது… மது பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!

தமிழ்நாட்டில் 1,000 டாஸ்மாக் மதுக்கடைகளில் புதிய வசதி அறிமுகமாகிறது. இந்த வசதி மூலம் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்திய பிறகு தான்…

Read more

“வேலை பார்த்தால் முத்தம் தருவேன்”… தலைமையாசிரியர் செய்யுற காரியமா இது…? பள்ளியை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்களால் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நீயுடவுன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

வாட்ஸ் அப் வீடியோ காலில் உள்ள “Bulb Logo”-வை கிளிக் செய்தால் என்ன ஆகும் தெரியுமா..? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே…!!

வாட்ஸ்அப்பின் சமீபத்திய புதுப்பிப்புகள் பயனர்களுக்காக சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.  குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பல புதிய சாட் தீம்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இந்த புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் அணுக கிடைக்கின்றன. 22-க்கும் மேற்பட்ட சாட்…

Read more

தாத்தாவுக்கு எவ்ளோ தில்லு பார்த்தீங்களா..? ஓடும் ரயிலில் அலப்பறை செய்த முதியவர்… வைரலாகும் போட்டோஸ்…!!

சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, ஓடும் ரயிலில் முதியவர் ஒருவர் ஆபத்தான வகையில் ஸ்டன்ட் செய்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரணமாக இளைஞர்களே இப்படி செய்யும் போது ஆபத்து குறித்து கவலைப்படுவோம். ஆனால் இந்த முதியவரின் சாகசம், நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பொறுப்பேற்பு… குவியும் வாழ்த்துக்கள்…!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக இன்று (அக். 16) உமர் அப்துல்லா பதவியேற்றார். 2019இல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, இப்பிரதேசத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி (NC) வெற்றி பெற்றது.…

Read more

“எங்க தமிழ் பழக்கம் இப்படி இல்ல”.. ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொந்தளித்த ஸ்ருதிகா…!!

தமிழ் பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கிய தினம், ஹிந்தி பிக் பாஸ் 18-வது சீசன் கூட தொடங்கியது. விஜய் சேதுபதி தமிழில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைப் போலவே, ஹிந்தியில் சல்மான் கான் இதனைத் தொகுக்கிறார். இதற்கிடையில், விஜய் டிவியின்…

Read more

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி… உடனே முந்துங்கள்…!!

இந்திய ரயில்வே சார்பில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 14,928 பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறை கடந்த காலங்களில் தொடங்கியுள்ளது. இவை நேரடி நியமன அடிப்படையில் நடைபெறவுள்ளது. இதில், 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஜ் படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க வாய்ப்பு…

Read more

அதிர்ச்சி…! நீர்வீழ்ச்சியில் தலை இல்லாமல் மிதந்து வந்த உடல்… அலறி ஓட்டம் பிடித்த சுற்றுலா பயணிகள்… போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது நீரில் தலை இல்லாத பெண்ணின் உடல் மிதந்து வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி சத்தம்…

Read more

“வேற வழி இல்ல”… மழை நீர் புகுததால் குடும்பத்துடன் வீட்டை காலி செய்த நடிகர் ஸ்ரீமன்…!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் ஆன ஸ்ரீமன் வசிக்கும் கோடம்பாக்கம் வீட்டில் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை காலி செய்து குடும்பத்துடன் வேறு பகுதியில் இருக்கும் தனது மற்றொரு…

Read more

தவணையில் மொபட் வாங்கிய டீக்கடைக்காரர்.. குஷியில் ரூ.60,000 செலவு செய்து கொண்டாட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில், ஒரு டீக்கடைக்காரர் தனது புதிய மொபட் வாங்கியதை கொண்டாட 60,000 ரூபாய் செலவிட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. முராரி சாய்வாலா எனும் இந்த டீக்கடைக்காரர், தனது மொபட் வாங்குவதற்காக 20,000 ரூபாய் முன்பணம் செலுத்தியபின், மீதியை…

Read more

வீட்டை ஜப்தி செய்த நிறுவனம்… குழந்தையுடன் நடுரோட்டில் தவித்த பெண்… ஒரு நிமிடத்தில் மாறிய வாழ்க்கை…!!

கேரள மாநிலம், வடக்கு பரவூர் பகுதியில் வசிக்கும் சந்தியா மற்றும் அவரது குடும்பம் 2019-ஆம் ஆண்டில், தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து 4 லட்சம் ரூபாய் கடன் எடுத்து, லைஃப் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணிகளை முடிக்க முற்பட்டனர்.…

Read more

நடிகர் கருணாகரன் வீட்டில் நகை கொள்ளை… கூடவே இருந்து போக்கு காட்டிய கில்லாடி பெண்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் கருணாகரன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரும், அவரது மனைவி தென்றல் ராஜேந்திரனும் வாழ்ந்த வீட்டில் 59.7 சவரன் நகைகள் மாயமாகியது. இதுபற்றி  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நகைகள்…

Read more

Other Story