தமிழகத்தில் ஏழு மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தஞ்சாவூ,ர் பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ,அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.