தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. கனமழை எச்சரிக்கை…!!!
Related Posts
இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
அரசு பேருந்தில் வருபவர்கள் E-PASS பெற தேவையில்லை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுக்கு E-PASS கட்டாயம் என கூறியுள்ளார். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும்…
Read moreரூ.1,000 உதவித் தொகை: மீண்டும் வாய்ப்பளிக்குமா அரசு…??
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தமிழக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ₹1,000 வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் விண்ணப்பித்தோருக்கு மட்டும் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. வெளியூர் பயணம், உடல்நல பிரச்னை உள்ளிட்ட காரணங்களினால் விண்ணப்பிக்காதோர், புதிதாக திருமணமாகி குடும்ப அட்டை பெற்றோர்…
Read more