தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. கனமழை எச்சரிக்கை…!!!
Related Posts
ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!
சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…
Read moreதமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பறந்தது அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க வேண்டும் என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை…
Read more