தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை(பிப்,.28) மற்றும் நாளை மறுநாளும்(பிப்,.29) ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!
Related Posts
Breaking: திமுக கட்சியின் மூத்த தலைவர் கே.கே.எம்.தங்கராஜா காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எம் தங்கராசா இன்று காலமானார். திமுகவினரால் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்டவர் தான் கே.கே.எம் தங்கராஜா. இவர் திருச்சி மாநகர திமுக செயலாளர் உள்பட அக்கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவரின் மறைவுக்கு…
Read moreBreaking: மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை… கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரிப்பு…!!!
தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை நீடித்தது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 1 முதல்…
Read more