கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரியை பறிமுதல் செய்து 17,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் அபராத தொகையை கட்டிய பிறகு போலீசார் லாரியை விடுவித்தனர்.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை பட்ட பகலில் கதற கதற”… அது மட்டுமா..? வாலிபர் செஞ்ச கொடூரம்.. 2 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்..!!
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பெருங்காலிபுரம் கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த வழியே இருசக்கர…
Read more“என் மகளை காணோம்…” 16 வயது சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!
நாகப்பட்டினம் ரயில்வே தண்டவாள பகுதியில் ஒரு சிறுமியின் சடலம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அந்த சிறுமி குறித்த விவரம் கிடைக்காததால் போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடலை அடக்கம் செய்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஜான்சி தம்பதியினர்…
Read more