கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரியை பறிமுதல் செய்து 17,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் அபராத தொகையை கட்டிய பிறகு போலீசார் லாரியை விடுவித்தனர்.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
காதலன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த காதலி..!! ஒரு யூ-டர்ன்… ஒரு தவறு… ஒரு உயிரை பறித்தது..!! காதலன் கதறி அழுத சோகம்..!!
சென்னை வண்டலூரில் யூ-டர்ன் செய்யும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 23 வயதுடைய இளம்பெண், ஹெல்மெட் அணியாமையால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து அவரது காதலன் கண்…
Read moreஇன்ஸ்டாகிராம் பழக்கம்…! “புஷ்பா சொன்னதை கேட்ட பெண்….” கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டம் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மண்ணடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புஷ்பா(27) என்ற பெண் அறிமுகமானார். அவர் லட்சுமிக்கு ஆன்லைன் பட்டாசுகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில்…
Read more