திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார்(27) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வரலாற்றிலேயே முதன்முறையாக விஜய் செய்த அந்த காரியம்!” கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த அங்கீகாரம்.. மேடையில் உருகிய பேசிய அமைச்சர் ராஜ்மோகன்..!!”
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் கூட்டணியில்…
Read more“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!
சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…
Read more