ஸ்மார்ட் போனில் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான சோதனைகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் டிவி சிக்னல்கள் நேரடியாக போன்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதற்காக மொபைலில் ஒரு சிறப்பு டாங்கிலை இணைக்க வேண்டும். போன்களில் பிரத்யேக சிப் பொருத்தினால் டாங்கில் இல்லாமலேயே டிவி சிக்னல்கள் போனை வந்தடையும்.
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசின் புதிய அறிவிப்பு….!!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more