திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான இந்த நேர்காணல் முகாம் மாவட்ட வாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா அறிவுரையின்படி, மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ மேற்பார்வையில் திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளரும் திருவாரூர் நாகை மாவட்ட நேர்காணல் பொறுப்பாளருமான ரா. சங்கர் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நேர்காணல் முகாம்…!!!!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more