விழுப்புரம் அருகே முதியோர் இல்லத்திலிருந்து 17 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அருகே உள்ள ‘அன்பு ஜோடி’ என்ற இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதை விசாரித்தபோது அங்கிருந்து 17 முதியோர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியாததால், அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதிர்ச்சி: முதியோர் இல்லத்தில் 17 பேர் மாயம்…!!!
Related Posts
“ஒரு நாள் கூட ஆகல”…. பிறந்த குழந்தையை கொன்று மாட்டுத் தொழுவத்தில் வீசிய கொடூரம்…. நெல்லையில் அதிர்ச்சி..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல்…
Read more“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…
Read more