கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக பழனியம்மாள், புவனேஸ்வரன், பாப்பா, சேர்மன் துரை ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஈரோடு இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்”…. நள்ளிரவில் ஒன்றரை வயது குழந்தையும், மனைவியும் துடிக்க துடிக்க கொலை… கணவன் ஆடிய நாடகம் அம்பலம்…!!!!
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…
Read moreஒரு பரிகாரம் செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்… பூஜைக்கு அழைத்து விவசாயியை கத்தியால் குத்திய சாமியார்… நீலகிரியில் பரபரப்பு…!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சிவக்குமார் (54) என்பவர் வசித்து வருகிறார். சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். இதிலையில் இந்த பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (40) என்ற…
Read more